போலீஸ்காரருடன் காதல் திருமணம்…. திருச்சி ஆசிரியை தற்கொலை
திருச்சி அடுத்த எட்டரை இந்திரா நகரைச் சேர்ந்தவர் கஜப்பிரியா(35). தனியார் பள்ளி ஆசிரியை. இவருக்கும் தஞ்சையை சேர்ந்த போலீஸ்காரர் கார்த்திக் என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் காதலாக கனிந்தது.… Read More »போலீஸ்காரருடன் காதல் திருமணம்…. திருச்சி ஆசிரியை தற்கொலை