Skip to content
Home » ஸ்ரீரங்கம் பலஹாரி மடத்தின் சொத்துக்கள் அபகரிக்க முயற்சி… திருச்சி கமிஷனரிடம் ஜீயர் புகார்…

ஸ்ரீரங்கம் பலஹாரி மடத்தின் சொத்துக்கள் அபகரிக்க முயற்சி… திருச்சி கமிஷனரிடம் ஜீயர் புகார்…

  • by Senthil

ஸ்ரீரங்கம் பகுதியில் அம்மா மண்டபம் ரோட்டில் அமைந்துள்ள பல கோடி அசையா சொத்துள்ள ஸ்ரீ பலகாரி புருஷோத்தம ஜீயர் மடத்தின் ஆறாவது பட்ட ஜீயராக தற்போது அங்கு HR – CE யினால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரீ பலஹாரி புருஷோத்த ராமானுஜர் ஜீயர்அவர்கள் உள்ளார். அவர் தன்னை கொலை செய்வதற்காகவும் இந்த மடத்தின் சொத்துக்களை அபகரிப்பதற்காகவும் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பல லாட்ஜ்களை நடத்தி வரும் தொழிலதிபர் என கூறி வரும் ஒரு நபரும் அவருடன் சேர்ந்த சிலரும் முயல்வதாகவும் நான் அவர்களின் மடத்து சொத்து

அபகரிப்புக்கு துணை போகாததால் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தன் மீது அவதூறு செய்திகளை பரப்பி  தன் மீது தங்களது அதிகார செல்வ பண பலத்தை வைத்து பொய் வழக்கு கொடுத்துள்ளதாகவும்  தனக்கு தமிழ் சரியாக எழுத  படிக்க தெரியாதததை பயன்படுத்தியும்  எனக்கு இங்கு யாரையும் தெரியாத காரணத்தினாலும் என்னை மிரட்டி  என்னிடம் வெறும் வெற்று பேப்பர்களில் தனது கையெழுத்தை வாங்கி மிரட்டுவதாகவும் திருச்சி மாநகர  கமிஷனரிடம் மனு அளிக்க வந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!