Skip to content
Home » திருச்சி » Page 328

திருச்சி

திருச்சியில் யோகசன போட்டி….நுாற்றுக்கானக்காண மாணவ, மாணவிகள் பங்கேற்பு

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் மாநில அளவிலான யோகாசன கால் இறுதிப் போட்டி தேர்வு திருச்சியில் துவங்கியது. 7வயது 13வரை 14முதல்18வரை, 18 வயதுக்கு மேற்பட்டோர் ஆகிய பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இதில் தேர்வாகும் வீரர்கள்… Read More »திருச்சியில் யோகசன போட்டி….நுாற்றுக்கானக்காண மாணவ, மாணவிகள் பங்கேற்பு

திருச்சி ரோட்டில் படுத்து கொண்டு டிஜிபியை அழைத்த போதை ஆசாமி…. வீடியோ

  • by Senthil

திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் ஸ்டேஷன் சிக்னலில் இன்று திடீரென ஒரு நபர் அரை நிர்வாணத்துடன் வந்து பெட்ஷீட்டை விரித்து நடுரோட்டில் படுத்துக்கொண்டார். இதனை கண்டு திகைத்த  போக்குவரத்து போலீசார் அவரிடம் சென்று எழுந்து வருமாறு… Read More »திருச்சி ரோட்டில் படுத்து கொண்டு டிஜிபியை அழைத்த போதை ஆசாமி…. வீடியோ

கவர்னரை பார்த்தது தெரியாதாம்…. சொல்கிறார் அண்ணாமலை…

  • by Senthil

திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி செயற்குழு கூட்டத்திற்குஇளைஞர் அணி மாநிலத் தலைவர் ரமேஷ் சிவா தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் கௌதம் நாகராஜ் வரவேற்றார் கூட்டத்தில் இளைஞர் அணி தேசிய… Read More »கவர்னரை பார்த்தது தெரியாதாம்…. சொல்கிறார் அண்ணாமலை…

டூவீலர் மோதி திருச்சி ரயில்வே பெண் ஊழியர் பரிதாப பலி….

  • by Senthil

திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியில் வசித்து வரும் தனியார் கம்பெனி ஊழியர் அருண் என்பவரின் மனைவி மஞ்சு என்கிற மஞ்சுமித்ரா(39). இவர்களுக்கு திருமணம் நடைபெற்று 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. மஞ்சுமித்ரா… Read More »டூவீலர் மோதி திருச்சி ரயில்வே பெண் ஊழியர் பரிதாப பலி….

குழந்தையை ரோட்டில் வீசி சென்ற…..திருச்சி கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

  • by Senthil

திருச்சி அடுத்த முக்கொம்பு ராமவாத்தலை வாய்க்கால் பாலத்தின் அருகே சாலையோரத்தில் கடந்த 7-ந்தேதி பிறந்த சில மணிநேரமே ஆன பச்சிளங்குழந்தை கிடந்தது. இதைகண்ட அப்பகுதி மக்கள் ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு… Read More »குழந்தையை ரோட்டில் வீசி சென்ற…..திருச்சி கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

திருச்சி போஸ்ட்மேன் உள்பட 2 பேரிடம் வழிபறி….2 பேர் கைது…

திருச்சி கலெக்டர் ரோடு கோரிமேடு பகுதியை சேர்ந்த கருப்புசாமி(45) என்பவர் அரிஸ்டோ ரவுண்டானா அருகே நடந்து சென்று கொண்டிருந்த பொழுது பாண்டி என்கிற வீரமுத்து(25) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவர் பாக்கெட்டில் இருந்து… Read More »திருச்சி போஸ்ட்மேன் உள்பட 2 பேரிடம் வழிபறி….2 பேர் கைது…

திருச்சியில் கடத்தப்பட்டவர் கொலை செய்யும் கடைசி நிமிசத்தில் மீட்ட போலீசார்…..

  • by Senthil

திருச்சி மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்(29). இவர் பொன்னகர் 3வது கிராஸில் குளோபல் அகாடமி & கன்சல்டன்ட் அண்ட் பேஸ்மென்ட் சர்வீஸ் என்கிற வெளிநாட்டு விசா ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சப்-… Read More »திருச்சியில் கடத்தப்பட்டவர் கொலை செய்யும் கடைசி நிமிசத்தில் மீட்ட போலீசார்…..

திருச்சியில் ஸ்டாலின் கேக்…..பொதுமக்கள் திரண்டு பார்க்கிறார்கள்…

  • by Senthil

கிறிஸ்துமஸ் , புத்தாண்டையொட்டி பேக்கரிகளில் விதவிதமான, வித்தியாசமான, மக்களை கவரும் பலவகை கேக்குகள் தயாரித்து பார்வைக்கு வைப்பார்கள். ஆனால் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீராஜேஸ்வரி பேக்கரி மற்றும் ஸ்வீட்ஸ் நிறுவனம்… Read More »திருச்சியில் ஸ்டாலின் கேக்…..பொதுமக்கள் திரண்டு பார்க்கிறார்கள்…

திருச்சியில் திருமணமான 4 மாதத்தில் காதல் மனைவி மாயம்…..

திருச்சி கல்லுக்குழி திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்(34). இவர் பேஸ்புக் வழியாக பழக்கம் ஏற்பட்ட முத்துமாரி(24) என்பவரை காதலித்து கடந்த 4 மாதத்திற்கு முன்பாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் வேலைக்குச்… Read More »திருச்சியில் திருமணமான 4 மாதத்தில் காதல் மனைவி மாயம்…..

திருச்சியில் மனித உரிமைகள் தினம் அனுசரிப்பு….

சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்றபோது நடந்த சொத்து இழப்பு, படுகொலைகள், அட்டுழியங்கள் மற்றும் மனிதப் பேரழிவுகளின் பின்னர் தோன்றிய ஐக்கிய… Read More »திருச்சியில் மனித உரிமைகள் தினம் அனுசரிப்பு….

error: Content is protected !!