Skip to content
Home » திருச்சி » Page 321

திருச்சி

திருச்சியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் காயம்…

திருச்சி, திருவரம்பூர் காவல் சரக எல்லைக்குட்பட்ட காட்டூர் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன்(70). இவர் காட்டூர் தேவாலயம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது… Read More »திருச்சியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் காயம்…

நம்ம ஸ்கூல் திட்டம்…. 1 லட்சத்திற்கான காசோலை வழங்கிய தொழிலதிபர்…

  • by Senthil

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்தினம் (19.12.2022) சென்னையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசுப் பள்ளிகளை மேம்படுத்திட “நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்” திட்டத்தை தொடங்கி வைத்தார். நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்திற்கு… Read More »நம்ம ஸ்கூல் திட்டம்…. 1 லட்சத்திற்கான காசோலை வழங்கிய தொழிலதிபர்…

திருச்சியில் குவிந்த 300க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள்…. கலெக்டரிடம் மனு…

  • by Senthil

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ஸ்ரீரங்கம், பாலக்கரை, உறையூர், கண்டோன்மெண்ட், எடமலைப்பட்டிபுதூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஜனநாயக சமூகநல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், சமூகநீதிபேரவை தலைவர் ரவிக்குமார்… Read More »திருச்சியில் குவிந்த 300க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள்…. கலெக்டரிடம் மனு…

திருச்சிக்கு வரும் 29ம் தேதி முதல்வர் வருகை….. அமைச்சர்கள் ஆய்வு….

  • by Senthil

திருச்சியில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் 29ம் தேதி வருகிறார். இதனையடுத்து திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் முன்னேற்பாடு பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்… Read More »திருச்சிக்கு வரும் 29ம் தேதி முதல்வர் வருகை….. அமைச்சர்கள் ஆய்வு….

திருச்சியில் வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு….

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று  சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சியின் வாயிலாக திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருச்சிராப்பள்ளி கிழக்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி… Read More »திருச்சியில் வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு….

பைனான்ஸ் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை …. திருச்சியில் பரிதாபம்…

திருச்சி, பொன்மலைப்பட்டி சாந்தி தெருவை சேர்ந்தவர் லூயிஸ் பிரவீன் ராஜ் (37). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பைனான்சில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பிரவீன் ராஜ்க்கு குடிப்பழக்கம் இருந்த காரணத்தால்… Read More »பைனான்ஸ் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை …. திருச்சியில் பரிதாபம்…

பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பிச்சாண்டவர் கோயில் பகுதியை சேர்ந்தவர் இனிகோ, இவரது மனைவி டெய்சி ராணி( 42 ) . இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று… Read More »பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்….

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்….

40 பவுன் நகை மோசடி…. திருச்சி தம்பதி கைது…

திண்டுக்கல் மாவட்டம் , நிலக்கோட்டை கச்சேரிதெருவை சேர்ந்தவர் சிக்கந்தர்பாட்ஷா. இவருடைய மனைவி ஜரீனாபேகம் (40). இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது மகளின் திருமணத்துக்கு நகைகள் வாங்க முடிவு செய்தார். இதற்காக அவர்… Read More »40 பவுன் நகை மோசடி…. திருச்சி தம்பதி கைது…

திருச்சி முகாம் சிறையில் 9 பேர் கைது?….

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில்  போதை பொருள் கடத்தல், சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினர் என பலர்  உள்ளனர்.  இதில் சிலர், இலங்கை, பாகிஸ்தான் நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட இங்கிருந்தே… Read More »திருச்சி முகாம் சிறையில் 9 பேர் கைது?….

error: Content is protected !!