Skip to content
Home » திருச்சி » Page 35

திருச்சி

உள் ஒதுக்கீடு கோரி……திருச்சியில் உரிமைப்போராட்டம்

தமிழக கிறித்தவ பறையர்களுக்கு உள்இட ஒதுக்கீடு மற்றும் அரசியலில் பங்கு கேட்டு  திருச்சி அண்ணா சிலை அருகில்  இன்று உரிமைப்போராட்டம்  நடைபெற்றது.போராட்டத்திற்கு வெள்ளாமை இயக்க நிறுவனத் தலைவர் ஜான் தலைமை வகித்தார்.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக… Read More »உள் ஒதுக்கீடு கோரி……திருச்சியில் உரிமைப்போராட்டம்

திருச்சியில் ரூ.59 கோடியில் தகவல் தொழில் நுட்ப கட்டிடம்….. முதல்வர் திறந்தார்

  • by Senthil

திருச்சியில் ரூபாய் 59.57 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில்… Read More »திருச்சியில் ரூ.59 கோடியில் தகவல் தொழில் நுட்ப கட்டிடம்….. முதல்வர் திறந்தார்

திருச்சியில் அதிமுக தெற்கு மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்….

  • by Senthil

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில்  நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பான முறையில் பணியாற்றி, நமது திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட… Read More »திருச்சியில் அதிமுக தெற்கு மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்….

திருச்சியில் முதல்வர் திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி கலையரங்கில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் … Read More »திருச்சியில் முதல்வர் திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..

திருச்சி கோர்ட் அருகில் முகம் சிதைந்த நிலையில் ஆண் சடலம்..

  • by Senthil

திருச்சி நீதிமன்றம் அருகில் முகம் சிதைந்த நிலையில் ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி நீதிமன்றம் வளாகத்தின் பின்பகுதியில் உள்ள ஜல்லிக்கட்டு சாலையின் ஓரத்தில் 40 வயது… Read More »திருச்சி கோர்ட் அருகில் முகம் சிதைந்த நிலையில் ஆண் சடலம்..

திருச்சியில் பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலன் போலீசில் சரண்..

  • by Senthil

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த களிக்க முடியான்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் மல்லிகா (45). இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.… Read More »திருச்சியில் பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலன் போலீசில் சரண்..

திருச்சியில் அதிமுக ப.குமார் தலைமையில் பிரச்சார கூட்டம்..

  திருச்சி, லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு கல்லக்குடி பேரூர் கழகம் மற்றும் புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய கீழரசூர் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்,  ப.குமார்,  தலைமையேற்று நடத்தினார். கழக… Read More »திருச்சியில் அதிமுக ப.குமார் தலைமையில் பிரச்சார கூட்டம்..

திருச்சி அருகே தீ விபத்தில் லோடு ஆட்டோ எரிந்து சாம்பல்

நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிபட்டி ஊராட்சியைச் சேர்ந்தவர் செல்வகுமார் வயது 27. இவர் தனக்கு சொந்தமான லோடு ஆட்டோவில் தான் சொந்தமாக வைத்திருக்கும் கால்நடைகளுக்கு தீவனமாக வைக்கோல் சுருணைகளை சிறுநாவலூர் ஊராட்சி கட்டப்புளி பகுதியை சேர்ந்த… Read More »திருச்சி அருகே தீ விபத்தில் லோடு ஆட்டோ எரிந்து சாம்பல்

துவாக்குடியில் 23ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்….. எடப்பாடி அறிவிப்பு

தமிழக முன்னாள் முதல்வர் ,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது: திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி, திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் (NH-67), வாளவந்தான்கோட்டையில்… Read More »துவாக்குடியில் 23ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்….. எடப்பாடி அறிவிப்பு

திருச்சி பொன்மலை ரயில்வே ஊழியர்கள் 4000 பேர் வேலை நிறுத்தபோராட்டம்….

  • by Senthil

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்க துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில் ரயில்வே ஊழியர்கள் 4000பேர் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயை தனியார் மயமாக்குவதை… Read More »திருச்சி பொன்மலை ரயில்வே ஊழியர்கள் 4000 பேர் வேலை நிறுத்தபோராட்டம்….

error: Content is protected !!