Skip to content

திருச்சி

மின்சாரம் பாய்ந்து ரயில்வே பெண் ஊழியர் பலி…. திருச்சி க்ரைம்..

மின்சாரம் தாக்கி ரயில்வே பெண் ஊழியர் சாவு… திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் எம் ஆனந்த் (வயது 31) இவரது மனைவி லட்சுமி (வயது 34) ரெயில்வே ஊழியர். இவர்களுக்கு குழந்தை… Read More »மின்சாரம் பாய்ந்து ரயில்வே பெண் ஊழியர் பலி…. திருச்சி க்ரைம்..

திருச்சியில் துணை முதல்வர் விழா: தெற்கு மாவட்ட திமுக ஆப்சென்ட்

  • by Authour

திருச்சி அடுத்த  கம்பரசம்பேட்டை ஊராட்சி, அய்யாளம்மன் படித்துறை பகுதியில் 4.02 ஏக்கர் பரப்பளவில் திருச்சி பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி, தற்போது பணிகள் முடிவடைந்துள்ளன. திருச்சி… Read More »திருச்சியில் துணை முதல்வர் விழா: தெற்கு மாவட்ட திமுக ஆப்சென்ட்

திருச்சி சிறையில் வங்கி நகை மதிப்பீட்டாளர் மாரடைப்பால் மரணம்..

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள வங்கி ஒன்றில் நகைக்கடனுக்காக பெறப்பட்ட தங்க நகைகள் போலியானவை என தணிக்கையின்போது கண்டறியப்பட்டது. அவ்வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்த ஜீவானந்தம் என்பவர் 15 வாடிக்கையாளர்கள் பெயரில் 1403 கிராம்… Read More »திருச்சி சிறையில் வங்கி நகை மதிப்பீட்டாளர் மாரடைப்பால் மரணம்..

திருச்சி அருகே “ராஜ்நகர் நலச்சங்கத்தின்” 2ம் ஆண்டு பொங்கல்-கலை விழா….

  • by Authour

திருச்சி‌ மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த, “ஒருங்கிணைந்த அம்மன் நகர் கிழக்கு – ராஜ்நகர் நலச்சங்கத்தின்” இரண்டாம் ஆண்டு பொங்கல் மற்றும் கலை விழா, பிப்ரவரி 8 மற்றும் 9 ஆகிய இரண்டு நாட்கள் வெகுவிமரிசையாக… Read More »திருச்சி அருகே “ராஜ்நகர் நலச்சங்கத்தின்” 2ம் ஆண்டு பொங்கல்-கலை விழா….

ஆட்டோ டிரைவர் தற்கொலை.. கஞ்சா விற்ற 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Authour

ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு  சாவு..  திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடை விறகு கடை தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது பைசல் ( வயது 35). இவரது மனைவி ரிஸ்வான் பர்வீன். இந்த தம்பதியருக்கு இடையே… Read More »ஆட்டோ டிரைவர் தற்கொலை.. கஞ்சா விற்ற 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்

ரூட்டு தல விவகாரம்…. கல்லூரி மாணவர்கள் மோதல்… திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 2 பிரபலமான ஆண்கள் கல்லூரி மற்றும் பெண்கள் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் மாலை நேரங்களில் ஏராளமான மாணவ,மாணவிகள் சத்திரம் பேருந்து நிலைய பகுதிகளில் கூடுவார்கள். இந்நிலையில்… Read More »ரூட்டு தல விவகாரம்…. கல்லூரி மாணவர்கள் மோதல்… திருச்சியில் பரபரப்பு…

சிறுமி வன்கொடுமை…. 4 நாட்களுக்கு பேசிவிட்டு விடக்கூடாது…. விழிப்புணர்வு வேண்டும்.. மணப்பாறை எம்எல்ஏ

  • by Authour

மணப்பாறை தனியார் பள்ளி பாலியல் சீண்டல் விவகாரம் 4 நாட்களுக்கு மட்டும் பேசி விட்டு விடாமல் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது பேட்டி மனிதநேய மக்கள்… Read More »சிறுமி வன்கொடுமை…. 4 நாட்களுக்கு பேசிவிட்டு விடக்கூடாது…. விழிப்புணர்வு வேண்டும்.. மணப்பாறை எம்எல்ஏ

திருச்சியில் சிறுமி வன்கொடுமை… 4பேருக்கு நிபந்தனை ஜாமீன்…. ஒருவர் சிறையில் அடைப்பு…

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் பயின்ற 4 ஆம் வகுப்பு மாணவி பள்ளிக்கு வழக்கம் போல் சென்ற நிலையில், வகுப்பறையில்… Read More »திருச்சியில் சிறுமி வன்கொடுமை… 4பேருக்கு நிபந்தனை ஜாமீன்…. ஒருவர் சிறையில் அடைப்பு…

26 விதமான தலைப்புகளை சொல்லி…. திருச்சி சிறுவன் உலக சாதனை….

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ளது பெல் நிறுவனம் இங்கு பணிபுரிபவர் அன்பு ஆதவன் இவரது மனைவி ஆர்த்தி இவர்களது 2.7 வயது குழந்தை ஹர்ஷவர்த்தன் உலக தலைவர்களின் புகைப்படத்தை காட்டி அடையாளம் காண்பது வாகனங்களின்… Read More »26 விதமான தலைப்புகளை சொல்லி…. திருச்சி சிறுவன் உலக சாதனை….

மணப்பாறை பாலியல் வழக்கில் கைதானவர்…. ஆஸ்பத்திரியில் அனுமதி..

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இது தொடர்பாக திருச்சி மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: மணப்பாறை… Read More »மணப்பாறை பாலியல் வழக்கில் கைதானவர்…. ஆஸ்பத்திரியில் அனுமதி..

error: Content is protected !!