Skip to content
Home » திருச்சி » Page 39

திருச்சி

10 ஆண்டில் 25 கோடி மக்கள் ஏழ்மையிலிருந்து மீண்டுள்ளனர்… திருச்சியில் கவர்னர் பேச்சு…

திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும் 25 வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர் என்.ரவி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் : இதில்… Read More »10 ஆண்டில் 25 கோடி மக்கள் ஏழ்மையிலிருந்து மீண்டுள்ளனர்… திருச்சியில் கவர்னர் பேச்சு…

ஸ்ரீரங்கத்தில் கவர்னர்….10 நிமிடத்திற்கு முன்பு அகற்றப்பட்ட வேகத்தடை..

  • by Senthil

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி காலை 10:30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தார். அதன் பின்னர் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும் 25… Read More »ஸ்ரீரங்கத்தில் கவர்னர்….10 நிமிடத்திற்கு முன்பு அகற்றப்பட்ட வேகத்தடை..

கவர்னர் ரவி திருச்சி வருகை… கருப்புக்கொடி காட்டி சிபிஎம் மறியல்….

  • by Senthil

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி காலை 10:30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். அதன் பின்னர் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும்… Read More »கவர்னர் ரவி திருச்சி வருகை… கருப்புக்கொடி காட்டி சிபிஎம் மறியல்….

திருச்சி அருகே கூத்தைபார் ஸ்ரீமகாகாலீஸ்வரி கோவிலில் மிளகாய் யாகம்….

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் ஸ்ரீ மகா காலீஸ்வரி ஆலயத்தின் உட்பிரகாரத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி, ஸ்ரீசரபேஸ்வரர், ஸ்ரீ சூலினி துர்கை அம்மனுக்கும் தை அமாவசையைய முன்னிட்டு… Read More »திருச்சி அருகே கூத்தைபார் ஸ்ரீமகாகாலீஸ்வரி கோவிலில் மிளகாய் யாகம்….

திருச்சி அருகே போதை ஊசி மாத்திரைகள் விற்ற வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது…

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாப்பா குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் சண்முகசுந்தரம் வயது (32) அவர் தனது உதவியாளருடன் காட்டூர் பகுதிக்கு வந்த பொழுது அந்த பகுதியில் சட்டவிரோதமாக ஆட்டோவில் வைத்து… Read More »திருச்சி அருகே போதை ஊசி மாத்திரைகள் விற்ற வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது…

பொன்மலை பள்ளிவாசலை அகற்றும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்…

திருச்சி பொன்மலை பகுதியில் ரயில்வே சொந்தமாள இடங்களில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் கிடக்கும் பாழடைந்த குடியிருப்புகளை ரயில்வே நிர்வாகம் அகற்றும் பணியை செய்து வருகிறது. பல ஆண்டுகளாக இந்த குடியிருப்புகள் பயன்படாத நிலையில் ரயில்வே… Read More »பொன்மலை பள்ளிவாசலை அகற்றும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்…

தவறான செய்தி … திருச்சி காண்டிராக்டர், கருமண்டபம் ஞானசேகரன் விளக்கம்…

கடந்த 5ம் தேதி நமது இதமிழ் செய்தியில் ” என்ன நடக்குது திருச்சி அதிமுகவுல புலம்பும் தொண்டர்கள்…”  என்கிற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில்  கடந்த மாதம் வெளியான பட்டியலில் மாநகர் மாவட்ட வர்த்தக… Read More »தவறான செய்தி … திருச்சி காண்டிராக்டர், கருமண்டபம் ஞானசேகரன் விளக்கம்…

கனிமொழி குறித்து அவதூறு……திருச்சி பாஜக பிரமுகர் கைது

திருச்சி உறையூர் சத்யா நகரை சேர்ந்தவர்  ஆட்டோ சீனி என்கின்ற சீனிவாசன் (57) என்பவர், திமுக மகளிரணிச் செயலாளரும், எம்பியுமான கனிமொழி குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறாக பதிவிட்டதாக, திமுக வட்டச் செயலாளர் ஹரிஹரன் … Read More »கனிமொழி குறித்து அவதூறு……திருச்சி பாஜக பிரமுகர் கைது

திருச்சியில் கான்கிரீட் இடிந்து விழுந்து பீகார் தொழிலாளி பலி…

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூரில் அரசு ஐடிஐ உள்ளது. இதன் வளாகத்திற்குள் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசின் கீழ் மகளிர் திறனை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய மகளிருக்கான தொழில் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.… Read More »திருச்சியில் கான்கிரீட் இடிந்து விழுந்து பீகார் தொழிலாளி பலி…

திருச்சி போக்குவரத்து கழகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி…

  • by Senthil

திருச்சி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில்  இன்று (வெள்ளி)கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. திருச்சி  மண்டல போக்குவரத்து கழக பொது… Read More »திருச்சி போக்குவரத்து கழகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி…

error: Content is protected !!