Skip to content

திருச்சி

சிறுமி வன்கொடுமை…. 4 நாட்களுக்கு பேசிவிட்டு விடக்கூடாது…. விழிப்புணர்வு வேண்டும்.. மணப்பாறை எம்எல்ஏ

  • by Authour

மணப்பாறை தனியார் பள்ளி பாலியல் சீண்டல் விவகாரம் 4 நாட்களுக்கு மட்டும் பேசி விட்டு விடாமல் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது பேட்டி மனிதநேய மக்கள்… Read More »சிறுமி வன்கொடுமை…. 4 நாட்களுக்கு பேசிவிட்டு விடக்கூடாது…. விழிப்புணர்வு வேண்டும்.. மணப்பாறை எம்எல்ஏ

திருச்சியில் சிறுமி வன்கொடுமை… 4பேருக்கு நிபந்தனை ஜாமீன்…. ஒருவர் சிறையில் அடைப்பு…

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் பயின்ற 4 ஆம் வகுப்பு மாணவி பள்ளிக்கு வழக்கம் போல் சென்ற நிலையில், வகுப்பறையில்… Read More »திருச்சியில் சிறுமி வன்கொடுமை… 4பேருக்கு நிபந்தனை ஜாமீன்…. ஒருவர் சிறையில் அடைப்பு…

26 விதமான தலைப்புகளை சொல்லி…. திருச்சி சிறுவன் உலக சாதனை….

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ளது பெல் நிறுவனம் இங்கு பணிபுரிபவர் அன்பு ஆதவன் இவரது மனைவி ஆர்த்தி இவர்களது 2.7 வயது குழந்தை ஹர்ஷவர்த்தன் உலக தலைவர்களின் புகைப்படத்தை காட்டி அடையாளம் காண்பது வாகனங்களின்… Read More »26 விதமான தலைப்புகளை சொல்லி…. திருச்சி சிறுவன் உலக சாதனை….

மணப்பாறை பாலியல் வழக்கில் கைதானவர்…. ஆஸ்பத்திரியில் அனுமதி..

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இது தொடர்பாக திருச்சி மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: மணப்பாறை… Read More »மணப்பாறை பாலியல் வழக்கில் கைதானவர்…. ஆஸ்பத்திரியில் அனுமதி..

போக்குவரத்து கழகத்தில் கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் தலைமையகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் உறுதிமொழி நிர்வாக இயக்குநர்  இரா.பொன்முடி தலைமையில் ஏற்கப்பட்டது. கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் கொத்தடிமை தொழிலாளர்… Read More »போக்குவரத்து கழகத்தில் கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி

திருச்சியில் என்.பி.எஸ் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு புதிய பென்ஷன் திட்டமான என்.பி.எஸ் திட்டத்தை ரத்து செய்யக்கோரி டி. ஆர். இ. யூ தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரியும்… Read More »திருச்சியில் என்.பி.எஸ் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..

மணப்பாறை பள்ளி தாளாளர் மீது, மேலும் ஒரு மாணவி புகார்

மணப்பாறை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில்  4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி தாளாளரின் கணவர், தாளார்  மற்றும் பள்ளி நிர்வாகிகள் 2 பேர் , தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி… Read More »மணப்பாறை பள்ளி தாளாளர் மீது, மேலும் ஒரு மாணவி புகார்

வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு…. திருச்சி க்ரைம்..

ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு … திருச்சி, ஸ்ரீரங்கம், அடைய வளஞ்சான் வீதி பகுதியைச் சேர்ந்தவர் எம் எஸ் கே கேசவன் (65) இவர் கடந்த 28… Read More »வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு…. திருச்சி க்ரைம்..

வேளாண் கூட்டுறவு வங்கிகளில் கடன் தர மறுப்பு….

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உதவி கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் அருள் தலைமை தாங்கினார். இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்… Read More »வேளாண் கூட்டுறவு வங்கிகளில் கடன் தர மறுப்பு….

பஞ்சப்பூர் பஸ் நிலையம் திறப்பு விழா எப்போது? கலெக்டர் பேட்டி

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர்   பிரதீப் குமார் இன்று   அளித்த  பேட்டி: மணப்பாறை அருகே பள்ளியில் மாணவி  வன்கொடுமை செய்யப்பட்ட  சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுபோன்ற சம்பவத்தில் யார் ஈடுபட்டாலும்  மாவட்ட… Read More »பஞ்சப்பூர் பஸ் நிலையம் திறப்பு விழா எப்போது? கலெக்டர் பேட்டி

error: Content is protected !!