Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி

திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்..

திருச்சி மாநகராட்சியில் மேயர் அன்பழகன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார் மேயர் . அருகில் ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா தனக்கோடி, மண்டல… Read More »திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்..

ஊ.ஒ.துவக்கப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் ..திருச்சியில் பரபரப்பு..

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த சிங்களாந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு. கட்டி முடிக்கப்பட்டு 9 மாதங்களே ஆன புதிய கட்டிடம் இன்று காலை காலை உணவு திட்டத்திற்காக பள்ளி… Read More »ஊ.ஒ.துவக்கப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் ..திருச்சியில் பரபரப்பு..

திருச்சி CCB உதவி கமிஷனர் திடீர் டிரான்ஸ்பர்

  • by Authour

திருச்சி மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் கென்னடி திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் தஞ்சை காவலர் பயிற்சி பள்ளி டிஎஸ்பியாக  மாற்றம் செய்து திருச்சி கமிஷனர் காமினி உத்தரவிட்டுள்ளார்.

தூய்மை பணியாளர் மகள் திடீர் மாயம்… பஸ் மோதி முதியவர் பலி… திருச்சி க்ரைம்

தூய்மை பணியாளர் மகள் திடீர் மாயம் திருச்சி பாலக்கரை ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்தவர் குணால் (34). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளராக உள்ளார் .இவரது 14 வயது மகள்… Read More »தூய்மை பணியாளர் மகள் திடீர் மாயம்… பஸ் மோதி முதியவர் பலி… திருச்சி க்ரைம்

திருச்சி லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா. .விருது வழங்கல்

திருச்சி தமிழ் சங்கத்தில் திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் பொறியாளர் தினம் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் 65 நபர்களுக்கு ” ஞானச்சுடர்… Read More »திருச்சி லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா. .விருது வழங்கல்

திருச்சி-உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் ஊஞ்சல் வைபவம்.. பக்தர்கள் தரிசனம்

தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் பிரசித்திபெற்றதாக உறையூர் வெக்காளிஅம்மன் ஆலயம் திகழ்கிறது. வானமே கூரையாகக்கொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளைத் தீர்க்கும்வகையில் மேற்கூரையின்றி அருள்பாலித்துவரும் உறையூர் வெக்காளி அம்மன் ஆலயத்தில் அமாவாசை தினங்களில் வெக்காளி… Read More »திருச்சி-உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் ஊஞ்சல் வைபவம்.. பக்தர்கள் தரிசனம்

நடிகர் விஜய் திமுகவை குற்றம் சுமத்துவது.. அவருடைய தகுதிக்கு நல்லதல்ல.. எம்பி துரை வைகோ பேட்டி

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான துரை.வைகோ பேசும் போது…. மல்லை சத்யா தனிக்கட்சி ஆரம்பித்திருக்கிறார் என கேட்டதற்கு நாட்டில் அதைவிட முக்கியமான விஷயங்கள் நிறைய… Read More »நடிகர் விஜய் திமுகவை குற்றம் சுமத்துவது.. அவருடைய தகுதிக்கு நல்லதல்ல.. எம்பி துரை வைகோ பேட்டி

திருச்சியில் கஞ்சா பதுக்கிய கைதி மீது வழக்கு…

திண்டுக்கல் மாவட்டம் முத்தழகு படடியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது24) இவர் திண்டுக்கல் டவுன் பகுதியில் ஈடுபட்ட குற்ற சம்பவத்தில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 20 ந்தேதி திருச்சி… Read More »திருச்சியில் கஞ்சா பதுக்கிய கைதி மீது வழக்கு…

மருந்தக விற்பனையாளருக்கு கத்தி குத்து… 4 பேர் கைது.. திருச்சி க்ரைம்..

திருச்சி புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் ( வயது24) மருந்தக விற்பனையாளராக வேலை செய்து வருகிறார் கடந்த 5 ந்தேதி இவர் புத்தூர் களத்து மேடு அருகே தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது… Read More »மருந்தக விற்பனையாளருக்கு கத்தி குத்து… 4 பேர் கைது.. திருச்சி க்ரைம்..

புரட்டாசி முதல் சனிக்கிழமை.. ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களுக்கு பசும்பால், பிஸ்கட்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலில் இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கோவில் சார்பாக பக்தர்களுக்கு சூடான பசும்பால் மற்றும் பிஸ்கெட் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் உள்துறை கண்காணிப்பாளர்கள்… Read More »புரட்டாசி முதல் சனிக்கிழமை.. ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களுக்கு பசும்பால், பிஸ்கட்

error: Content is protected !!