Skip to content
Home » திருச்சி » Page 58

திருச்சி

திருச்சி மாநகராட்சியில் குறைதீர் மனுக்களை பெற்ற மேயர்….

  • by Senthil

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில்  மேயர் மு. அன்பழகன்  இன்று 08.01 2024 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் மரு. இரா. வைத்திநாதன் ,… Read More »திருச்சி மாநகராட்சியில் குறைதீர் மனுக்களை பெற்ற மேயர்….

திருச்சி அருகே விஏஓ-வை தாக்கிய நபர் கைது….

திருச்சி மாவட்டம்,  சிறுதையூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் 45 வயதான அம்புரோஸ்.அதேபோல் லால்குடி பூவாளூர் சாலையில் உள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் 55 வயதான கென்னடி. இவர் சிறுதையூர் கிராம நிர்வாக அலுவலகத்தில்… Read More »திருச்சி அருகே விஏஓ-வை தாக்கிய நபர் கைது….

திருச்சியில் 2 ஆயிரம் பேர் பங்கேற்பு…..சாரணிய பெருந்திரள் திரளணி…. நாளை நிறைவு விழா

  • by Senthil

திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் இருபதாவது ரயில்வே சாரணிய பெருந்திரள் திரளணி நடந்து வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த   2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  சாரண சாரணியர்கள்  பங்கேற்று உள்ளனர். முசிறி கல்வி மாவட்டத்தைச்… Read More »திருச்சியில் 2 ஆயிரம் பேர் பங்கேற்பு…..சாரணிய பெருந்திரள் திரளணி…. நாளை நிறைவு விழா

சாலை விபத்தில் படுகாயமடைந்தவரிடம் ரூ. 5லட்சம் திருடிய மர்ம நபர்கள்…

  • by Senthil

திருச்சி மாவட்டம்,  லால்குடி அருகே மேல வாளாடியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் ராஜம் சுக்கு கம்பெனியின் வினியோகஸ்தராக இருந்து வருகிறார். இந்த நிறுவனத்தில் ஜாபர் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பல்வேறு கடைகளில்… Read More »சாலை விபத்தில் படுகாயமடைந்தவரிடம் ரூ. 5லட்சம் திருடிய மர்ம நபர்கள்…

திருச்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக கணவர் கொலை.. கர்ப்பிணி மனைவி உள்பட 4 பேர் கைது

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பெருகமணியை சேர்ந்தவர் வடிவேல்(47). லாரி டிரைவர். இவரது மனைவி பானுமதி(38). இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார். தற்போது பானுமதி மீண்டும் கர்ப்பமாக உள்ளார். வடிவேல் டிரைவர் வேலைக்கு… Read More »திருச்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக கணவர் கொலை.. கர்ப்பிணி மனைவி உள்பட 4 பேர் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த நபர் கைது….

திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கில்பர்ட் டேனியல். இவரது மனைவி பாட்ரிசியா செலஸ். இருவரும்வெளிநாடு செல்ல குடந்தை மேல காவிரியை சேர்ந்த காஜா மொய்தீன் (வயது 45) என்பவரிடம் அணுகினர். இவர்களிடம்… Read More »வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த நபர் கைது….

திருச்சி மலைக்கோட்டை தெப்பகுளத்தில் லேசர் ஷோ…. கண்டுகளிக்கலாம்…

  • by Senthil

திருச்சி மாநகருக்கு மேலும்  சிறப்பு சேர்க்கும் வகையில்  மாநகராட்சி நிர்வாகம் லேசர் ஷோ ஏற்பாடு செய்துள்ளது. திருச்சி  மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் இந்த  லேசர்  சவுண்ட் ஷோ தினசரி இரவு நடைபெறும்.  திருச்சி மாநகர மக்கள் … Read More »திருச்சி மலைக்கோட்டை தெப்பகுளத்தில் லேசர் ஷோ…. கண்டுகளிக்கலாம்…

விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா பயிற்சியில் லால்குடி விவசாயிகள் பங்கேற்பு…..

  • by Senthil

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரத்தில் இருந்து சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் விவசாயிகள் மதுரை சென்றனர். அங்கு விவாயிகளுக்கு தானியங்கள்,சிறு தானியங்கள்,காய்கறிகள், அறுவடை செய்த பின்பு பதப்படுத்துதல்,மதிப்பு கூட்டுதல் ,… Read More »விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா பயிற்சியில் லால்குடி விவசாயிகள் பங்கேற்பு…..

பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் பகவதி அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்….

  • by Senthil

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் உள்ள அருள்மிகு பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம். திரளான பக்தர்கள் ஒம் சக்தி பராசக்தி பக்தி பக்தி முழங்க… Read More »பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் பகவதி அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்….

திருச்சியில் வக்பு இடங்களை எம்எல்ஏ அப்துல் சமத் ஆய்வு….

  • by Senthil

திருச்சி மாவட்டத்தில் உள்ள நத்தர்ஷா பள்ளிவாசலில் மமக பொதுச்செயலாளரும்,வக்பு வாரிய உறுப்பினருமான ப.அப்துல் சமத்  வக்புக்கு உட்பட்ட இடங்களை ஆய்வு செய்தார். வக்பு வாரிய உறுப்பினர்கள் ஆளூர் ஷாநவாஸ் MLA அவர்களும்,பஷீர் அவர்களும் உடன் ஆய்வு… Read More »திருச்சியில் வக்பு இடங்களை எம்எல்ஏ அப்துல் சமத் ஆய்வு….

error: Content is protected !!