Skip to content
Home » திருச்சி மாநகராட்சியில் குறைதீர் மனுக்களை பெற்ற மேயர்….

திருச்சி மாநகராட்சியில் குறைதீர் மனுக்களை பெற்ற மேயர்….

  • by Senthil

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில்  மேயர் மு. அன்பழகன்  இன்று 08.01 2024 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் மரு. இரா. வைத்திநாதன் , துணை மேயர்  ஜி. திவ்யா, நகர பொறியாளர்  பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள்  துர்கா தேவி,  பி. ஜெய நிர்மலா ,  விஜயலட்சுமி கண்ணன்மற்றும் செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!