Skip to content

திருச்சி

வீட்டின் மீது வெடிகுண்டு வீச்சு… பிரபல ரவுடி கைது… திருச்சியில் பரபரப்பு…

திருச்சி பொன்மலைப்பட்டி மலையடிவாரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கமணி என்கிற டேஞ்சர் மணி இவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே… Read More »வீட்டின் மீது வெடிகுண்டு வீச்சு… பிரபல ரவுடி கைது… திருச்சியில் பரபரப்பு…

திருச்சி ஏர்போட்டில் ரூ.4.02 லட்சம் பணத்தாள்கள் பறிமுதல்…

திருச்சி  விமான நிலையத்தில் பயணியிடமிருந்து ரூ. 4.02 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பணத்தாள்களை சுங்கத்துறையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து,இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் விமானம்,… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.4.02 லட்சம் பணத்தாள்கள் பறிமுதல்…

திருச்சி அம்மாப்பேட்டை பகுதிகளில் 21ம் தேதி மின்தடை….

திருச்சி 110/11 கி.வோ அம்மாப்பேட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புபணிகள் நடைபெற வேண்டி இருப்பதால் வருகின்ற 21.01.2025 செவ்வாய் கிழமைஅன்றுகாலை 09.45 மணி முதல் மாலை 16.00 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.… Read More »திருச்சி அம்மாப்பேட்டை பகுதிகளில் 21ம் தேதி மின்தடை….

திருச்சி வாழவந்தான் கோட்டையில் 21ம் தேதி மின்தடை….

  • by Authour

110/11 கி.வோ வாழவந்தான்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டி இருப்பதால் வருகின்ற 21.01. 2025 செவ்வாய் கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 16.00 மணி… Read More »திருச்சி வாழவந்தான் கோட்டையில் 21ம் தேதி மின்தடை….

திருச்சி…. ஓய்வு என்எல்சி அதிகாரி, ரயில்வே ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை…

ஓய்வு என்எல்சி  அதிகாரி வீட்டில் நகை பணம் திருட்டு.. திருச்சி ஏர்போர்ட் பகுதி அன்பில் நகர் நக்கீரன் தெருவை சேர்ந்தவர் சந்திரன் சண்முகம் (வயது 64)ஓய்வு பெற்ற என் எல்சி அதிகாரி கடந்த 10… Read More »திருச்சி…. ஓய்வு என்எல்சி அதிகாரி, ரயில்வே ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை…

பொங்கல் பண்டிகை முடிந்து……திருச்சி பஸ் ஸ்டாண்டில் அதிகரித்த மக்கள் கூட்டம்…

பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சொந்த ஊரிலிருந்து ஏராளமானோர் புறப்பட்டதையடுத்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், பயணிகள் கூட்டமும் அதிகளவில் காணப்பட்டது. நிலையத்துக்குள் நுழைய முடியாமல் பேருந்துகள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. பொங்கல்… Read More »பொங்கல் பண்டிகை முடிந்து……திருச்சி பஸ் ஸ்டாண்டில் அதிகரித்த மக்கள் கூட்டம்…

திருச்சியில் தொழிலாளியை தாக்கி நகை- பணம் பறித்த வாலிபர் கைது….

திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (45) இவர் தையக்கார தெருவில் உள்ள ஒரு பழக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று பழக் கடைக்கு வந்த வடக்கு தாராநல்லூர் பகுதியை… Read More »திருச்சியில் தொழிலாளியை தாக்கி நகை- பணம் பறித்த வாலிபர் கைது….

திருச்சி அரசு மருத்துவமனையில் சிறை கைதி திடீர் சாவு…

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் பகுதியை சேர்ந்தவர் விஜயபாஸ்கர் (வயது 45)இவர் ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு தண்டனை கைதியாக திருச்சி மத்திய சிறையில் கடந்த 10 ந்தேதி அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த… Read More »திருச்சி அரசு மருத்துவமனையில் சிறை கைதி திடீர் சாவு…

நவலூர் ஜல்லிக்கட்டு துவங்கியது…. 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு..

  • by Authour

திருச்சி அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு போட்டி தை மாதம் 5 ம் தேதி நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்தவருடமும் முறையாக அரசு அனுமதி பெற்று இன்று… Read More »நவலூர் ஜல்லிக்கட்டு துவங்கியது…. 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு..

மின்சாரம் தாக்கி மின்ஊழியர் பலி… திருச்சியில் பரிதாபம்…

  • by Authour

திருச்சி பெரிய மிளகு பாறை ஆதி திராவிடர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மீனா. இவரது கணவர் மணிகண்டன் (47) எலக்ட்ரீசியன். இவர் கடந்த 14ம் தேதி இரவு செல்வநாயகர் காந்தி தெரு பகுதியில் ஒரு… Read More »மின்சாரம் தாக்கி மின்ஊழியர் பலி… திருச்சியில் பரிதாபம்…

error: Content is protected !!