Skip to content
Home » திருச்சி » Page 81

திருச்சி

பள்ளியில் கொடுத்த சத்துமாத்திரை… 9ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு… திருச்சியில் பரபரப்பு…

திருச்சி புத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் (பிஷப் ஹீபர் மேல்நிலை பள்ளியில்) 9 ஆம் வகுப்பு படித்துவந்த மாணவன் வில்பிரிட் பவுல் சிங், கடந்த 1 ஆம் தேதி பள்ளியில் அரசு… Read More »பள்ளியில் கொடுத்த சத்துமாத்திரை… 9ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு… திருச்சியில் பரபரப்பு…

திருச்சி அருகே வேங்கடாசலபதி சேவா சமிதி கோயிலில் 1008 தாமரை மலர்களால் ஸ்ரீசூக்த ஹோமம்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே பெல் வளாகத்தில் அமைந்துள்ள வேங்கடாசலபதி சேவா சமிதி, ஆலயத்தில் 1008 தாமரை மலர்களை கொண்டு ஸ்ரீசூக்த ஹோமம் நடந்தது. திருவெறும்பூர் அருகே பெல் வளாகத்தில் வெங்கடாஜலபதி சேவா சமிதி ஆலயம்… Read More »திருச்சி அருகே வேங்கடாசலபதி சேவா சமிதி கோயிலில் 1008 தாமரை மலர்களால் ஸ்ரீசூக்த ஹோமம்…

திருச்சி அருகே ஓட்டலில் பணம் கேட்டு மிட்டிய போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது…..

  • by Senthil

திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் கடைவீதியில் தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது. அவ்வுணவகத்திற்கு வந்த நபர் சாப்பிட்டு விட்டு அங்குள்ள ஆவணங்களை பார்வையிட்டு, அதில் சில குறைகள் உள்ளது. இதற்கு அபராதமாக ரூ.1,00,000/- அரசுக்கு கட்ட வேண்டும்.… Read More »திருச்சி அருகே ஓட்டலில் பணம் கேட்டு மிட்டிய போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது…..

லால்குடியில் புதிய ரேஷன் கடைக்கு பூமி பூஜை.. எம்எல்ஏ பங்கேற்பு..

திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி பகுதியில் உள்ள மேலவீதியில் ரூ.18.50 லட்சம் மதிப்பில் புதிதாக நியாய விலை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை எம்எல்ஏ தொடங்கி வைத்தார். லால்குடி நகராட்சி பகுதியில் உள்ள மேலவீதியில்… Read More »லால்குடியில் புதிய ரேஷன் கடைக்கு பூமி பூஜை.. எம்எல்ஏ பங்கேற்பு..

திருச்சி அருகே 2 மகன்களுடன் பெண் மாயம்…

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் பர்மா காலணியில் கணவனை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த பெண் குழந்தைகளுடன் மாயமாகி உள்ளது குறித்து பெண்ணின் அண்ணன் நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.… Read More »திருச்சி அருகே 2 மகன்களுடன் பெண் மாயம்…

திருச்சியில் எம்பி திருநாவுக்கரசர் தலைமையில் கண்காணிப்பு குழு கூட்டம்.

  • by Senthil

. திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவரும், திருச்சி பாராளுமன்ற மக்களவை உறுப்பினருமான திருநாவுகரசர் … Read More »திருச்சியில் எம்பி திருநாவுக்கரசர் தலைமையில் கண்காணிப்பு குழு கூட்டம்.

திருச்சி கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ டிரைவர்கள்… பரபரப்பு

புதிய தொழிலாளர் முன்னணி நிர்வாகியும், ஆட்டோ ஓட்டுனருமாகிய பிரதீப்பின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்குதலுக்கு பயன்படுத்திய  வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும். அச்சமின்றி தொழில் செய்வதற்கு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு… Read More »திருச்சி கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ டிரைவர்கள்… பரபரப்பு

புகார் கொடுத்து 20 நாள் ஆச்சு.. ஸ்ரீரங்கம் போலீஸ் தூக்கம்..

  • by Senthil

திருச்சி, திருவானைக்கோவில் பகுதியில் வசித்து வருபவர் மதியழகன். இவர் ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கடந்த நவம்பர் 17ம் தேதியன்று அளித்தார். அதில்.. நான் தன் நிலத்தில் 20 வருடமாக… Read More »புகார் கொடுத்து 20 நாள் ஆச்சு.. ஸ்ரீரங்கம் போலீஸ் தூக்கம்..

5ம் தேதி ஜெ.,வின் நினைவு தினம்… திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் அழைப்பு….

  • by Senthil

திருச்சி, புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் அறிக்கை வௌியிட்டுள்ளார். அதில் கூறியதாவது.. இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 7-ஆம் ஆண்டு நினைவுதினம் வரும் 5.12.2023 செவ்வாய்கிழமை அன்று காலை 8.05 மணியளவில்… Read More »5ம் தேதி ஜெ.,வின் நினைவு தினம்… திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் அழைப்பு….

ஈரோடு விரைவு ரயில் இன்ஜின் கோளாறு…திருச்சி ரயில்கள் 1 மணி நேரம் தாமதம்… பயணிகள் அவதி

திருச்சி, ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை  ஈரோடு சென்ற ஈரோடு ஸ்பெஷல் விரைவு ரயில் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நடுவழியில் நின்றது. இதனால் எதிர் திசையில் வந்த எர்ணாகுளம் விரைவு ரயில்… Read More »ஈரோடு விரைவு ரயில் இன்ஜின் கோளாறு…திருச்சி ரயில்கள் 1 மணி நேரம் தாமதம்… பயணிகள் அவதி

error: Content is protected !!