Skip to content

மாநிலம்

மனைவியிடம் சில்மிஷம்.. கிளினிக் ஊழியருக்கு “கட்” செய்த கணவர்..

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் ஆசிபாபாத் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் ( 45). இவரது மனைவிக்கு நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பெண் நேற்று அப்பகுதியில் உள்ள மருத்துவ கிளினிக்கிற்கு சென்றுள்ளார். கிளினிக்கில் தர்மேந்திர… Read More »மனைவியிடம் சில்மிஷம்.. கிளினிக் ஊழியருக்கு “கட்” செய்த கணவர்..

பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தல்…. பரபரப்பு..

  • by Authour

பாகிஸ்தானில் பயணிகளின் ரயிலை கடத்தியதால் பரப்பு ஏற்பட்டுள்ளது. ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால், பணயக் கைதிகளை கொன்று விடுவோம் என பலூச் கிளர்ச்சிப் படை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் லோகோ பைலரட் பயணிகள் சிலர் காயமடைந்ததாக… Read More »பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தல்…. பரபரப்பு..

ரூ.25 கோடி நகைகள் கொள்ளை.. 2 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்..

  • by Authour

பீகாரில் உள்ள அரா மாவட்டம் கோபாலி சவுக் கிளையில் உள்ள நகைக் கடையில் இன்று காலையில் ஊழியர்கள் தங்கள் வழக்கமான பணிகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கியுடன் திடீரென உள்ளே புகுந்த 6… Read More »ரூ.25 கோடி நகைகள் கொள்ளை.. 2 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்..

6 குழந்தை பெற்றுக்கொண்டாலும் 6 மாத மகப்பேறு விடுமுறை- முதல்வர் அறிவிப்பு

ஆந்திராவில் அரசு ஊழியர்களுக்கு ஐந்து ஆறு குழந்தைகளை பெற்றுக் கொண்டாலும் மகப்பேறு விடுமுறையுடன் கூடுதல் சலுகை வழங்கப்படும் என மகளிர் தின விழாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு வெளியிடுள்ளார். ஆந்திர மாநில முதல்வர்… Read More »6 குழந்தை பெற்றுக்கொண்டாலும் 6 மாத மகப்பேறு விடுமுறை- முதல்வர் அறிவிப்பு

பார்சல் மூட்டையில் வந்த வெடி…. வெடித்து சிதறி 4 பேர் காயம்…

  • by Authour

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில்  பாலாஜி ட்ரான்ஸ்போர்ட் என்னும் பார்சல் நிறுவனத்திற்குஐதராபாத்தில் இருந்து லாரியில் நான்கு மூட்டை வெங்காயவெடிகள்  வந்தது. அவற்றை லாரியில் இருந்து இறக்கும்போது ஒரு மூட்டையை சுமந்த சுமை தூக்கும் தொழிலாளி அதில்… Read More »பார்சல் மூட்டையில் வந்த வெடி…. வெடித்து சிதறி 4 பேர் காயம்…

உடற்பயிற்சியின் போது வாலிபர் திடீர் சாவு…

கேரள மாநிலம் வயநாடு அடுத்துள்ளது குப்பக்கோலி. இந்த பகுதியை சேர்ந்தவர் சலீம் (20). இவர், அம்பலவயல் பகுதியில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்தார். அப்போது சலீம் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் சலீமை… Read More »உடற்பயிற்சியின் போது வாலிபர் திடீர் சாவு…

கவுன்சிலர் டூ சிஎம்.. புதிய முதல்வர் ரேகா குப்தா..

மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டசபைக்கு பிப்.5ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில் 48 தொகுதிகளில் பா.ஜ., வென்று 27 ஆண்டுகள் கழித்து ஆட்சியை கைப்பற்றிய பா.ஜ.,வில் அடுத்த முதல்வர் என்ற கேள்வி… Read More »கவுன்சிலர் டூ சிஎம்.. புதிய முதல்வர் ரேகா குப்தா..

ஆந்திர மாநிலம்…. இளம்பெண் மீது ஆசிட் வீச்சு… கத்தியால் குத்தி தாக்குதல்…

ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் உள்ள குர்ரம்கொண்டா நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் அதே பகுதியை சேர்ந்த கணேஷ் என்ற இளைஞரும் மதனப்பள்ளியில் உள்ள சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பு படித்து வந்துள்ளனர். இவர்கள் படித்து கொண்டிருக்கும்… Read More »ஆந்திர மாநிலம்…. இளம்பெண் மீது ஆசிட் வீச்சு… கத்தியால் குத்தி தாக்குதல்…

உ.பி., இடைத்தேர்தலில் பாஜ வெற்றி… சமாஜ்வாதி ஷாக்..

  • by Authour

உத்தரபிரதேசம் மாநிலம் பைசாபாத் எம்.பி., தொகுதிக்கு உட்பட்டது மில்கிபூர் சட்டசபை தொகுதி. அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ளது இந்த பகுதி தான்.கடந்த சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் அவதேஷ் பிரசாத்… Read More »உ.பி., இடைத்தேர்தலில் பாஜ வெற்றி… சமாஜ்வாதி ஷாக்..

சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலும் போட்டி.. ரங்கசாமி அறிவிப்பு..

2011-ல் காங்கிரசில் இருந்து விலகிய ரங்கசாமி, என்ஆர்.காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். தற்போது புதுச்சேரியில் ஆளும் கூட்டணியின் தலைமையாக உள்ள இக்கட்சியின் 15-வது ஆண்டு விழா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கட்சிக்… Read More »சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலும் போட்டி.. ரங்கசாமி அறிவிப்பு..

error: Content is protected !!