Skip to content

மாநிலம்

குளித்தலை அருகே மூழ்கிய தரைப்பாலம்… மழைநீரால் துண்டிக்கப்பட்ட 2 ஊர்கள்….

கரூர் மாவட்டம், குளித்தலை மற்றும் தோகைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று விட்டுவிட்டு மிதமான கனமழை பெய்தது. தோகைமலை பகுதியில் மற்றும் நேற்று 7 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ள நிலையில் பில்லூர், முத்த கவுண்டம்பட்டி… Read More »குளித்தலை அருகே மூழ்கிய தரைப்பாலம்… மழைநீரால் துண்டிக்கப்பட்ட 2 ஊர்கள்….

தஞ்சையில் அடைமழை…… சம்பா பயிர்கள் மூழ்கின…..37 வீடுகள் சேதம்

  • by Authour

வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தம் காரணமாக  தஞ்சை திருவாரூர் நாகை மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆரஞ்சு அலெர்ட் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக… Read More »தஞ்சையில் அடைமழை…… சம்பா பயிர்கள் மூழ்கின…..37 வீடுகள் சேதம்

செஸ் வீரர் குகேஷ்-க்கு ரூ. 5 கோடி பரிசு…

  • by Authour

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 14-வது சுற்றில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி பட்டம் வென்றார் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ். இதன்மூலம் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல்… Read More »செஸ் வீரர் குகேஷ்-க்கு ரூ. 5 கோடி பரிசு…

9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் 9மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானியை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை கடலூர், கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர் மழை…. பாபநாசத்தில் வாழை, பள்ளியை சூழ்ந்த மழைநீர்….விவசாயிகள் வேதனை…

  • by Authour

தொடர் மழையால் அய்யம் பேட்டை அருகே கோவிந்தநாட்டுச் சேரி ஊராட்சி, பட்டுக் குடியில் வாழைக் கொல்லையில் மழை நீர் தேங்கி நின்றது. பாபநாசம் தங்க முத்து மாரியம்மன் கோயில் அருகில் சாக்கடை நீர் நிரம்பி,… Read More »தொடர் மழை…. பாபநாசத்தில் வாழை, பள்ளியை சூழ்ந்த மழைநீர்….விவசாயிகள் வேதனை…

செந்துறை பகுதியில் கனமழை…. அமைச்சர் சிவசங்கர் ஆய்வு….

அரியலூர் மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1083 மில்லிமீட்டர் மழை பதிவான நிலையில், ஆங்காங்கே சாலைகளிள் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தெருக்கள் மற்றும்… Read More »செந்துறை பகுதியில் கனமழை…. அமைச்சர் சிவசங்கர் ஆய்வு….

வீடுகளை சூழ்ந்த மழைநீர்…. ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்கள் மறியல் போராட்டம்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வடவீக்கம் கைகாட்டி காலனி தெரு மற்றும் பெரியத் தெரு உள்ளிட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் ஜெயங்கொண்டம் விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் மழை வெள்ளநீர்… Read More »வீடுகளை சூழ்ந்த மழைநீர்…. ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்கள் மறியல் போராட்டம்..

அரியலூர்… வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி….

  • by Authour

அரியலூர் மாவட்டம் வெளிப்பிரிங்கியம் கிராமத்தில் வேங்கையன் ( 82) என்பவர் தொடர் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இவர் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக… Read More »அரியலூர்… வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி….

பரணி தீபம் ஏற்றப்பட்டது……திருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளம்…..10 லட்சம் பேர் கிரிவலம்

  • by Authour

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில்  ஒவ்வொரு பவுர்ணமிக்கும் கிரிவலம் நடைபெறும். இதில் பல லட்சம் பேர் பங்கேற்பார்கள்.  கார்த்திகை மாத பவுர்ணமி திருக்கார்த்திாகை திருநாளாக கொண்டாடப்படுகிறது.   பஞ்சபூத தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்… Read More »பரணி தீபம் ஏற்றப்பட்டது……திருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளம்…..10 லட்சம் பேர் கிரிவலம்

அமராவதி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பு.. பொதுக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்…

அமராவதி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக கரையோர பகுதிகளில் சிறுவர்கள். இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் நீரில் இறங்கி குளிப்பதையோ, மீன் பிடிப்பதையோ. கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைபடங்கள் எடுப்பதையோ, முற்றிலும் தவிர்க்குமாறு… Read More »அமராவதி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பு.. பொதுக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்…

error: Content is protected !!