Skip to content
Home » மாநிலம்

மாநிலம்

ஜாமின் பெற கெஜ்ரிவால் புது டெக்னிக்… அமலாக்கத்துறை புகார்..

டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கடந்த மாதம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார்.  நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், தனது குடும்ப டாக்டருடன் வீடியோ… Read More »ஜாமின் பெற கெஜ்ரிவால் புது டெக்னிக்… அமலாக்கத்துறை புகார்..

பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் தற்கொலை…

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சைஜு. இவர் மீது பெண் டாக்டர் ஒருவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சைஜு தன்னை திருமணம் செய்து கொள்வதாக… Read More »பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் தற்கொலை…

சத்தீஸ்கரில் 18 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை…

சத்தீஸ்கரின் கான்கெர் மாவட்டத்தின் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், 18 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில், சங்கர் ராவ் என்ற அந்த அமைப்பின் முக்கிய தலைவனும்,… Read More »சத்தீஸ்கரில் 18 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை…

விஜயவாடா பிரச்சாரத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன் மீது கல்வீச்சு

  • by Senthil

ஆந்திராவில் மே மாதம் 13-ம் தேதி சட்டப்பேரவை மற்றும் மக்களவை தொகுதி களுக்கு ஒரே கட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி தற்போது கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த… Read More »விஜயவாடா பிரச்சாரத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன் மீது கல்வீச்சு

அரியலூர்……. ட்ரோன்கள் மூலம் சிறுத்தை கண்காணிப்பு

அரியலூரில்  சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் விடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், பொன்பரப்பி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வரப்பெற்றதை தொடர்ந்து வனத்துறை, காவல்துறை… Read More »அரியலூர்……. ட்ரோன்கள் மூலம் சிறுத்தை கண்காணிப்பு

“அம்மா உணவகம் அமைக்கப்படும்” … பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு…

சிக்கிம் மாநிலத்தில் மொத்தமுள்ள 32 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரேயொரு நாடாளுமன்ற தொகுதிக்கு வருகிற 19-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. மாநில கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுடன் கூட்டணி அரசு அமைத்திருந்த பா.ஜனதா, இந்த… Read More »“அம்மா உணவகம் அமைக்கப்படும்” … பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு…

டில்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் கட்சியில் இருந்து விலகினார்

டில்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான ராஜ்குமார் ஆனந்த், அமைச்சரவை மற்றும் கட்சிப் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக இன்று தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆனந்த் சமூக நலன் உள்ளிட்ட பல்வேறு… Read More »டில்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் கட்சியில் இருந்து விலகினார்

தேர்தல் என்பதால் கேஜ்ரிவாலை கைது செய்யக்கூடாதா? .. E.D கேள்வி..

  • by Senthil

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்தது. இதில், கேஜ்ரிவால் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக்… Read More »தேர்தல் என்பதால் கேஜ்ரிவாலை கைது செய்யக்கூடாதா? .. E.D கேள்வி..

சிறைக்கு கெஜ்ரிவால் எடுத்து சென்ற 3 புத்தங்கள்..

டில்லியில் அரசு கொண்டு வந்த புதிய மதுபானக் கொள்கை விவகாரத்தில் ஊழல் நடந்தாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்த  மார்ச் 21ம் தேதி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை  கைது… Read More »சிறைக்கு கெஜ்ரிவால் எடுத்து சென்ற 3 புத்தங்கள்..

சந்திரசேகரராவின் மகள் கவிதாவை கைது செய்தது E.D

தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஐதராபாத்தில் உள்ள கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை மற்றும்… Read More »சந்திரசேகரராவின் மகள் கவிதாவை கைது செய்தது E.D

error: Content is protected !!