Skip to content

மாநிலம்

கே.ஜி முதல் பி.ஜி வரை இலவச கல்வி டில்லி பாஜ தேர்தல் அறிக்கை..

டில்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பா.ஜ தனது முதல் தேர்தல் அறிக்கையை கடந்த வாரம் வெளியிட்டது. அதில் கர்ப்பிணிகளுக்கு ரூ.21 ஆயிரம், பெண்கள், முதியவர்களுக்கு மாதம் ரூ.2500, கியாஸ் சிலிண்டர் ரூ.500, ஹோலி, தீபாவளிக்கு… Read More »கே.ஜி முதல் பி.ஜி வரை இலவச கல்வி டில்லி பாஜ தேர்தல் அறிக்கை..

கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு..

  • by Authour

டில்லி சட்டசபைக்கு பிப்.,5 ல் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மியும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், பா.ஜ.,வும் தீவிரமாக உள்ளன. தேர்தல் நெருங்குவதால் பிரசாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. ஒருவர் மீது… Read More »கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு..

வங்கி ஊழியரை துப்பாக்கியால் சுட்டு பணப்பெட்டி கொள்ளை… பட்டபகலில் துணிகரம்…

கர்நாடகாவில் ஏடிஎம் மிஷினில் நிரப்ப பணம் எடுத்து சென்ற வங்கி ஊழியர்கள் மீது கொள்ளையர்கள் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனத்தில் இருந்து பணம் இறக்கி கொண்டிருந்தவர்கள் மீது டூவீலரில் வந்த… Read More »வங்கி ஊழியரை துப்பாக்கியால் சுட்டு பணப்பெட்டி கொள்ளை… பட்டபகலில் துணிகரம்…

மகா., உள்ளாட்சி தேர்தலில் உத்தவ் தனித்துப்போட்டி

மும்பை, தானே, நாக்பூர் மற்றும் பிற நகராட்சிகள், ஜில்லா பரிஷத்கள் மற்றும் பஞ்சாயத்துகளில் நடைபெறும் நகராட்சித் தேர்தல்களில் தனியாகப் போட்டியிடப் போவதாக சிவசேனாவின் உத்தவ் பிரிவான உத்தவ் சேனா இன்று அறிவித்தது. ஏற்கனவே 2024… Read More »மகா., உள்ளாட்சி தேர்தலில் உத்தவ் தனித்துப்போட்டி

சத்தீஸ்கரில் நிருபர் கொலை..

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் ரூ.120 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணியில் முறைகேடு நடந்துள்ளது. இதனை, உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் பத்திரிகையாளராக பணியாற்றி வந்த முகேஷ்(28) அம்பலப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சாலை போடும்… Read More »சத்தீஸ்கரில் நிருபர் கொலை..

கேரள நர்ஸ்க்கு விரைவில் மரண தண்டனை

கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் ஏமனில் செவிலியாகப் பணி புரிந்து வந்தார். அப்போது அவர் தலோல் அப்டோ மஹ்தி என்பவரிடமிருந்து தனது பாஸ்போர்ட்டை மீட்க முயற்சித்துள்ளார். பலமுறை முயற்சித்தும் அது… Read More »கேரள நர்ஸ்க்கு விரைவில் மரண தண்டனை

இன்சூரன்ஸ் பணத்துக்காக தந்தையை கொன்று நாடகமாடிய மகன்…

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் பிரியாபட்டினம் அருகேயுள்ள கொப்பா கிராமம் ஜெரோசி காலனியைச் சேர்ந்தவர் பாண்டு. இவர், தனது தந்தை அண்ணப்பவுக்கு ஒரு கோடி ரூபாய் வரை காப்பீடு செய்துள்ளார். இந்நிலையில், தந்தை மீது… Read More »இன்சூரன்ஸ் பணத்துக்காக தந்தையை கொன்று நாடகமாடிய மகன்…

காஷ்மீர் இல்லாத இந்தியா.. காங்.,பேனரால் பரபரப்பு

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது இங்கு உள்ள பெலகாவியில் 1924 டிசம்பரில் மகாத்மா காந்தி தலைமையில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் அவர் முதன்முறையாக காங்கிரஸ் கட்சியின்… Read More »காஷ்மீர் இல்லாத இந்தியா.. காங்.,பேனரால் பரபரப்பு

போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அல்லு அர்ஜூனிடம் 1 மணி நேரம் விசாரணை

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2’ திரைப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 5-ம் தேதி வெளியானது. வசூல் ரீதியாக இந்தப் படம் சாதனை… Read More »போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அல்லு அர்ஜூனிடம் 1 மணி நேரம் விசாரணை

காலிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் உ.பியில் என்கவுன்டர்..

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் மீது குண்டுகள் வீசிய 3 பேரை போலீசார் தேடி வந்தனர். விசாரணையில் அவர்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகள் என தெரியவந்தது. இந்நிலையில், இன்று (டிச.,23) உத்தரபிரதேச… Read More »காலிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் உ.பியில் என்கவுன்டர்..