ஒரே குடும்பத்தினர் 5 பேர் தற்கொலை…
கேரளா மாநிலம், செறுபுழா கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5பேர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். 3 குழந்தைகள் உள்பட 5 பேரின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். விசாரணையில் குடும்ப சண்டையில்… Read More »ஒரே குடும்பத்தினர் 5 பேர் தற்கொலை…