Skip to content
Home » இந்தியா » Page 137

இந்தியா

குண்டு போலீசுக்கு அரியானாவிலும் சிக்கல்..

அரியானா மாநிலத்தில் உடல் எடை அதிகம் கொண்ட போலீசார் களப் பணியில் அமர்த்தப்பட மாட்டார்கள் என்றும் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரும் வரை காவலில் நிற்க வைக்கும் பணிக்கு மாற்றப்படுவார்கள் எனவும் அரியானா… Read More »குண்டு போலீசுக்கு அரியானாவிலும் சிக்கல்..

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு தடை..

இந்தியாவில் கடந்த 2017 மார்ச்சில் மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 1,000, 500 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டது. புதிதாக 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு,… Read More »2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு தடை..

டில்லி அருகே…. பல்கலையில் மாணவி சுட்டுக்கொலை…. மாணவனும் தற்கொலை

டில்லியை அடுத்துள்ள கிரேட்டர் நொய்டா(உபி) பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் கான்பூரை சேர்ந்த 21 வயதான சினேகா சவுராசியா என்ற மாணவி பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.… Read More »டில்லி அருகே…. பல்கலையில் மாணவி சுட்டுக்கொலை…. மாணவனும் தற்கொலை

விஸ்வநாதன், மிஸ்ரா …. உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்பு

சுப்ரீம் கோர்ட்டுக்கு 2 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு… Read More »விஸ்வநாதன், மிஸ்ரா …. உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்பு

ஜி.எஸ்.எல்.வி மார்க் 2…….. 29ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-1 என்ற வழிகாட்டு செயற்கைக்கோளை, வரும் 29ம் தேதி விண்ணுக்கு அனுப்புகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காலை 11.15… Read More »ஜி.எஸ்.எல்.வி மார்க் 2…….. 29ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது

ஸ்கூட்டரில் சென்றவாறு வீதியில் குளியல்…. மும்பையிலும் பரவியது

நாடு முழுவதும் கோடை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றன. இதனிடையே, கோடை வெப்பத்தை பயன்படுத்தி பிரபலமடைய வேண்டும் என நினைக்கும் சிலர் குளித்துக்கொண்டே… Read More »ஸ்கூட்டரில் சென்றவாறு வீதியில் குளியல்…. மும்பையிலும் பரவியது

நாளை முதல்வராக பதவி யேற்கிறார்…..சாதனை நாயகன் சித்தராமையா…. கடந்து வந்த பாதை

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார்  இடையே கடும் போட்டி  ஏற்பட்ட நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு 2-வது முறையாக கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா… Read More »நாளை முதல்வராக பதவி யேற்கிறார்…..சாதனை நாயகன் சித்தராமையா…. கடந்து வந்த பாதை

காணொலி மூலம் திருமணம் நடத்தலாம்…. கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு

காணொலி மூலம்  மாணவர்களுக்கு  வைவா நடத்தப்பட்டது. பின்னர் வேலைவாய்ப்புகளுக்கான நேர்முகத்தேர்வு காணொலியில் நடத்தப்பட்டது. பின்னர் அரசு விழாக்கள் காணொலியில் நடத்தப்பட்டது. மருத்துவ சிகிச்சைகளும் காணொலி மூலம் நடத்தப்பட்டது.  அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சியினால்இப்போது திருமணங்களும்… Read More »காணொலி மூலம் திருமணம் நடத்தலாம்…. கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு

‘தி கேரளா ஸ்டோரி’யை தமிழகத்தில் நேரடியாகவோ மறைமுகவோ தடை செய்யக் கூடாது..

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தில் ஒரு சமூக மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக கூறி பல மாநிலங்களில் அதனை திரையிடுவதற்கு எதிர்ப்புகள் எழுந்தன. பல அமைப்புகளின் எதிர்ப்புகளையும் மீறி மே 5-ம் தேதி… Read More »‘தி கேரளா ஸ்டோரி’யை தமிழகத்தில் நேரடியாகவோ மறைமுகவோ தடை செய்யக் கூடாது..

ரப்ரிதேவியிடம் இரண்டரை மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை

ராஷ்ட்ரீய ஜனதாதள நிறுவனர் லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து 2009-ம் ஆண்டுவரை ரெயில்வே மந்திரியாக இருந்தார். அப்போது, பாட்னாவை சேர்ந்த சிலருக்கு ரெயில்வேயில் வேலை வழங்க அவர்களிடம் இருந்து நிலம்… Read More »ரப்ரிதேவியிடம் இரண்டரை மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை

error: Content is protected !!