Skip to content
Home » இந்தியா » Page 174

இந்தியா

பானி பூரி… ரசித்து சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்…

  • by Senthil

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜப்பான் பிரதமர் கிஷிடா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். டில்லி  ஐதராபாத்… Read More »பானி பூரி… ரசித்து சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்…

ராமர் பாலம்… சுப்பிரமணிய சுவாமி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு

ராமர் பாலம் தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடையீட்டு மனுக்களை முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில்… Read More »ராமர் பாலம்… சுப்பிரமணிய சுவாமி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு

மும்பை-ஆமதாபாத் பாதாள புல்லட் ரயில் ஒப்பந்தம் கையெழுத்து

மும்பை-ஆமதாபாத் இடையே புல்லட் ரெயில் எனப்படும் அதிவேக ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முட்டுக்கட்டைகளை மராட்டிய மாநில அரசு சமீபத்தில் நீக்கியது. இந்தநிலையில், புல்லட் ரெயில் திட்டத்தில் மராட்டிய மாநில தரப்பில் முதலாவது ஒப்பந்தம்… Read More »மும்பை-ஆமதாபாத் பாதாள புல்லட் ரயில் ஒப்பந்தம் கையெழுத்து

பீகார்…..ரயில் நிலைய டிவியில் ஆபாச வீடியோ…. பெண் பயணிகள் ஓட்டம்

பீகார் தலைநகர்  பாட்னா ரெயில் நிலையத்தில்  நேற்றிரவு வழக்கம்போல், தங்களது ரெயில்களை பிடிப்பதற்காக ஆண்கள், பெண்கள் என குடும்பத்துடன் பயணிகள் காத்திருந்தனர். அப்போது, ரெயில் நிலையத்தில் இருந்த விளம்பர பலகையில் ரயில்களின் வருகை, புறப்பாடு… Read More »பீகார்…..ரயில் நிலைய டிவியில் ஆபாச வீடியோ…. பெண் பயணிகள் ஓட்டம்

சட்டமன்ற தேர்தல்…2மாதத்தில் 7வது முறையாக கர்நாடகம் வருகிறார் மோடி

  • by Senthil

கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பிரதமர் மோடி அதிரடி வியூகங்கள் அமைத்து செயல்பட்டு வருகிறார்.… Read More »சட்டமன்ற தேர்தல்…2மாதத்தில் 7வது முறையாக கர்நாடகம் வருகிறார் மோடி

டில்லியில் ஜப்பான் பிரதமர்……மோடியுடன் முக்கிய சந்திப்பு

  • by Senthil

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இந்தியாவில் 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதற்காக, டில்லியில் விமான நிலையத்தில் இன்று காலை வந்திறங்கிய கிஷிடாவை, மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் முறைப்படி… Read More »டில்லியில் ஜப்பான் பிரதமர்……மோடியுடன் முக்கிய சந்திப்பு

தனிநாடு கோஷத்தை கிளப்பிய கும்பல் ஓட்டம் .. பஞ்சாப்பில் மத்திய-மாநில அரசுகள் கூட்டு நடவடிக்கை..

பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாட்டினை உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை அவ்வப்போது சில  அமைப்புகள் களம் இறங்குவது வழக்கம்..   மறைந்த நடிகர், பாடகர் தீப் சித்துவால் உருவாக்கப்பட்ட  ‘வாரிஸ் பஞ்சாப்… Read More »தனிநாடு கோஷத்தை கிளப்பிய கும்பல் ஓட்டம் .. பஞ்சாப்பில் மத்திய-மாநில அரசுகள் கூட்டு நடவடிக்கை..

பாதிக்கப்பட்ட பெண்கள்… போலீசாரிடம் கால அவகாசம் கேட்ட ராகுல் ..

  • by Senthil

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பரில் தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி மேற்கொண்டார். வட மற்றும் தென்னிந்திய பகுதிகளை கடந்து சென்ற இந்த… Read More »பாதிக்கப்பட்ட பெண்கள்… போலீசாரிடம் கால அவகாசம் கேட்ட ராகுல் ..

சபரிமலையில் ஏர்போர்ட்.. பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி…

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் போக்குவரத்து வசதிைய மேம்படும் விதமாக சபரிமலை அருகே புதிய விமான நிலையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கேரளாவைச் சேர்ந்த ஆன்டோ… Read More »சபரிமலையில் ஏர்போர்ட்.. பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி…

பாப்பம்மாளிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி ..

  • by Senthil

உலக சிறுதானியங்கள் மாநாட்டை டில்லியில் நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 107 வயது இயற்கை விவசாயியும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பாப்பம்மாள்  கலந்து கொண்டார். இந்த… Read More »பாப்பம்மாளிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி ..

error: Content is protected !!