Skip to content
Home » இந்தியா » Page 200

இந்தியா

பழம்பெரும் டைரக்டர் கே. விஸ்வநாத் மறைவு…. பிரதமர் மோடி இரங்கல்

இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92). வயது மூப்பால் கடந்த சில காலமாகவே சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்தார். ஐதராபாத் இல்லத்தில் கே.விஸ்வநாத் நேற்று நள்ளிரவில்… Read More »பழம்பெரும் டைரக்டர் கே. விஸ்வநாத் மறைவு…. பிரதமர் மோடி இரங்கல்

புதுவை சட்டமன்ற கூட்டம்……… பள்ளி மாணவர்கள் போல சீருடையில் வந்த திமுக எம்.எல்.ஏக்கள்

புதுச்சேரி சட்டபேரவை அக்டோபர் மாதம் கூடியது. கூட்டத்தில் ஆளுநர் தமிழிசை உரை நிகழ்த்தினார். பின்னர் சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் புதுவை சட்டபேரவை குளிர்கால கூட்டத்தொடர் பிப்ரவரி  3-ந்தேதி கூடுகிறது என… Read More »புதுவை சட்டமன்ற கூட்டம்……… பள்ளி மாணவர்கள் போல சீருடையில் வந்த திமுக எம்.எல்.ஏக்கள்

பூசாரியால் பிரிந்த தம்பதி…. இணைத்து வைத்த நீதிபதி…..

  • by Senthil

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி தாலுகா அத்தனகெரே கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி பார்வதம்மா. கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மஞ்சுநாத் அப்பகுதி கோவிலில்… Read More »பூசாரியால் பிரிந்த தம்பதி…. இணைத்து வைத்த நீதிபதி…..

குடும்ப தகராறு….. லாரி ஏற்றி தந்தையை கொன்ற மகன்…

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், முத்தலூர் மண்டலம் பகுதியை சேர்ந்தவர் மஹபூப் பாஷா (வயது 52). லாரி டிரைவர். இவர் தாடி பள்ளியில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு நெல்லூர் நோக்கி லாரியில்… Read More »குடும்ப தகராறு….. லாரி ஏற்றி தந்தையை கொன்ற மகன்…

பிரதமர் மோடியுடன், தம்பிதுரை சந்திப்பு ஏன்? பரபரப்பு தகவல்

  • by Senthil

அதிமுக எடப்பாடி அணியின் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் தம்பிதுரை. இவர்  இன்று பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பு குறித்து தம்பிதுரையிடம் கேட்டபோது, நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டுக்கு வாழ்த்து… Read More »பிரதமர் மோடியுடன், தம்பிதுரை சந்திப்பு ஏன்? பரபரப்பு தகவல்

எடப்பாடி மனுவை தள்ளுபடி செய்க… உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்

  • by Senthil

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31ம் தேதி தொடங்கியது. இன்று 3ம் நாளாக வேட்புமனு தாக்கல் நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில்… Read More »எடப்பாடி மனுவை தள்ளுபடி செய்க… உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்

தாய், தந்தை, காதலியை கொன்று தோட்டத்தில் புதைத்த வாலிபர்…

  • by Senthil

மேற்கு வங்காளத்தின் பாங்குரா நகரில் வசித்து வந்தவர் ஆகான்கிஷா (எ) சுவேதா. சமூக ஊடகம் வழியே 2007-ம் ஆண்டு உதியன் தாஸ் என்பவருடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன்பின்பு, அது காதலாக மாறியது. வீட்டை… Read More »தாய், தந்தை, காதலியை கொன்று தோட்டத்தில் புதைத்த வாலிபர்…

ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமான வரி விலக்கு….. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

  • by Senthil

மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  முன்னதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜனாதிபதி  திரவுபதி முர்முவை  சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து  பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இதிலும்… Read More »ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமான வரி விலக்கு….. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

கர்நாடகத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு…..மத்திய பட்ஜெட் தாக்கல்

  • by Senthil

மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  முன்னதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜனாதிபதி  திரவுபதி முர்முவை  சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து  பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இதிலும்… Read More »கர்நாடகத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு…..மத்திய பட்ஜெட் தாக்கல்

பம்பாய் சகோதரி லலிதா காலமானார்

கேரள மாநிலம் திருச்சூரில் பிறந்த சகோதரிகள் சி.சரோஜா மற்றும் சி.லலிதா. இவர்கள் சிறு வயதிலேயே மும்பைக்கு குடிபெயர்ந்த நிலையில், பிரபல கர்நாடக இசை கலைஞரும், பாடகர் ஹரிஹரனின் தந்தையுமான ஹெச்.ஏ.எஸ். மணியிடம் கர்நாடக இசை… Read More »பம்பாய் சகோதரி லலிதா காலமானார்

error: Content is protected !!