Skip to content
Home » இந்தியா » Page 229

இந்தியா

ராகுல் நடைபயணத்தில் கனிமொழி…. படங்கள்…

  • by Senthil

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி செப்டம்பர் 7-ந்தேதி பாரத ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கினார். தற்போது அரியானாவில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி நாளை 24ம் டில்லியில் நடைபயணம் செய்கிறார்.இந்நிலையில் இன்று  அரியானா… Read More »ராகுல் நடைபயணத்தில் கனிமொழி…. படங்கள்…

திலகரின் கொள்ளுப்பேத்தி… பா.ஜ.க. எம்.எல்.ஏ. மரணம்

மராட்டிய சட்டசபைக்கு புனே நகரில் உள்ள கஸ்பா தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டவர் முக்தா திலக் (வயது57). பாஜக எம்.எல்.ஏ.வான இவர் 5 ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த… Read More »திலகரின் கொள்ளுப்பேத்தி… பா.ஜ.க. எம்.எல்.ஏ. மரணம்

பொது இடங்களில் முகக்கவசம் அணிய பிரதமர் அட்வைஸ்..

  • by Senthil

புதிய பிஎட்7 வகை கொரோனா தொற்று பரவ தொடங்கி உள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரிகள்… Read More »பொது இடங்களில் முகக்கவசம் அணிய பிரதமர் அட்வைஸ்..

14 வயது சிறுமி 4 மாத கர்ப்பம்… வாலிபர் போக்சோவில் கைது….

  • by Senthil

ழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த குயிலாபாளையம் சாலையோர பகுதியில் நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர் இந்நிலையில் அப்பகுதியில் உள்ள 14 வயது சிறுமி ஒருவர் உடல்நிலை சரியில்லாததால் புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அப்பொழுது… Read More »14 வயது சிறுமி 4 மாத கர்ப்பம்… வாலிபர் போக்சோவில் கைது….

காலா பாணி நாவலுக்காக… ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது

  • by Senthil

சிவகங்கை மாவட்டம்  காளையார் கோவில் போரை அடிப்படையாக கொண்டு ஐஏஎஸ் அதிகாரி மு.ராஜேந்திரன் காலா பாணி நாவலை இயற்றி இருந்தார்.  இந்த நாவலுக்காக  ராஜேந்திரனுக்கு  சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய கால தமிழர்களின்… Read More »காலா பாணி நாவலுக்காக… ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது

மராட்டியத்தில்……மணமகள் கேட்டு ஆண்கள் நடத்திய திடீர் போராட்டம்

நாட்டில் சமீப காலமாக ஆண் பெண் பாலின சமநிலையில் சரிவு ஏற்பட்டு வருகிறது. சில மாநிலங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. இதனால் ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண்கள் கிடைப்பது சிரமமாக… Read More »மராட்டியத்தில்……மணமகள் கேட்டு ஆண்கள் நடத்திய திடீர் போராட்டம்

ராகுல் நடைபயணத்தில் பங்கேற்க கமல் நாளை டில்லி பயணம்

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி செப்டம்பர் 7-ந்தேதி பாரத ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கினார். தற்போது அரியானாவில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி நாளை மறுநாள் (24-ந்தேதி) டில்லியில் நடைபயணம் செல்கிறார். இதில்… Read More »ராகுல் நடைபயணத்தில் பங்கேற்க கமல் நாளை டில்லி பயணம்

விமான நிலையங்களில் இன்று முதல் ஆர்டிபிசிஆர் டெஸ்ட்…. அமைச்சர் அறிவிப்பு

சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில்  பிஎப்7 என்ற புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது.  இந்த வகை கொரோனா இந்தியாவிலும் 4 பேரை பாதித்துள்ளது. இதுவேகமாக பரவும் தன்மையுடையது என்பதால் இந்தியாவில்… Read More »விமான நிலையங்களில் இன்று முதல் ஆர்டிபிசிஆர் டெஸ்ட்…. அமைச்சர் அறிவிப்பு

இந்தியாவிலும் நுழைந்தது புதிய வகை கொரோனா…

  • by Senthil

சீனாவில் தற்போது அதிக அளவில் பாதிப்புகளை உருவாக்கியிருக்கும் பிஎப் 7 வகை கொரோனா தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் 2 பேருக்கும் ஒடிசா மாநிலத்தில் ஒருவருக்கும் புதியவகை கொரோனா பாதிப்பு… Read More »இந்தியாவிலும் நுழைந்தது புதிய வகை கொரோனா…

நாகை மீனவர்கள் 11 பேரை சிறைபிடித்தது…. இலங்கை கடற்படை அட்டகாசம்

நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள்  இந்திய கடல் எல்லையில்  நேற்று இரவு மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதிக்கு வந்த இலங்கை ராணுவம், எல்லை தாண்டி வந்ததாக கூறி நாகை மீனவர்கள் 11 பேரை சிறைபிடித்து… Read More »நாகை மீனவர்கள் 11 பேரை சிறைபிடித்தது…. இலங்கை கடற்படை அட்டகாசம்

error: Content is protected !!