Skip to content
Home » இந்தியா » Page 231

இந்தியா

வெறுப்பு சந்தையில், அன்பு கடை திறக்கிறேன்….பாதயாத்திரையில் ராகுல் பேச்சு

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம்,… Read More »வெறுப்பு சந்தையில், அன்பு கடை திறக்கிறேன்….பாதயாத்திரையில் ராகுல் பேச்சு

சீனா, அமெரிக்காவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா…. மத்திய அரசு இன்று அவசர ஆலோசனை

சீனாவில் 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று நமது நாட்டில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது கொரோனா தொற்று திடீர் எழுச்சி… Read More »சீனா, அமெரிக்காவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா…. மத்திய அரசு இன்று அவசர ஆலோசனை

வெளிநாடுகளில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் பகுதியில் கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அங்கிருந்து 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா பரவி கோடிகணக்கானோர் பலியாகினர். எனினும், கடந்த ஓராண்டாக இந்தியா… Read More »வெளிநாடுகளில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..

மக்கள் வெள்ளத்தில் மிதந்த அர்ஜென்டினா வீரர்கள்

கத்தாரில் நேற்று முன்தினம் இரவு நடந்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது. பரபரப்பான இறுதி ஆட்டத்தில்… Read More »மக்கள் வெள்ளத்தில் மிதந்த அர்ஜென்டினா வீரர்கள்

நாட்டில் ஐபிஎஸ் அதிகாரி பதவிக்கு 864 காலி பணியிடங்கள்…. மத்திய அரசு

  • by Senthil

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில் மக்களவையில் தி.மு.க. எம்.பி. கவுதம் சிகாமணி எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு மத்திய உள்விவகார துறை இணை மந்திரி நித்யானந்த ராய் பதிலளித்து பேசினார். அவர் பேசும்போது, நாட்டில்… Read More »நாட்டில் ஐபிஎஸ் அதிகாரி பதவிக்கு 864 காலி பணியிடங்கள்…. மத்திய அரசு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 23ம் தேதி முடிகிறது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 3-வது வாரத்திலேயே தொடங்கி குறைந்தது 20 நாட்கள் நடைபெறும். ஆனால், சில நேரங்களில் டிசம்பரில் நடந்துள்ளது. 2017, 2018 ம் ஆண்டுகளில் இவ்வாறாக குளிர்கால கூட்டம் டிசம்பரில் நடந்துள்ளது.… Read More »நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 23ம் தேதி முடிகிறது

ரயில்வேயில் வேலை…. தமிழக இளைஞர்களை ஏமாற்றிய ஆசாமி…. டில்லியில் நடந்த பரிதாபம்..

  • by Senthil

டில்லி ரெயில்வே நிலைய பிளாட்பாரங்களில் ஓடி ஓடி சென்று புறப்படும் ரெயில்களையும், வந்த ரெயில்களையும் சில இளைஞர்கள் கணக்கெடுத்து கையில் இருந்த குறிப்பேட்டில் கவனமாக குறித்து கொண்டிருந்தார்கள். பிளாட்பாரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்… Read More »ரயில்வேயில் வேலை…. தமிழக இளைஞர்களை ஏமாற்றிய ஆசாமி…. டில்லியில் நடந்த பரிதாபம்..

சொத்து வரி செலுத்தக்கோரி தாஜ்மஹாலுக்கு வந்த நோட்டீஸ்

முகலயாய மன்னர் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக கட்டிய தாஜ்மகால், இன்று வரை முகலாயர்களின் கட்டிட கலைக்கு பெரும் சான்றாக விளங்கி வருகிறது. இதனைக் காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா… Read More »சொத்து வரி செலுத்தக்கோரி தாஜ்மஹாலுக்கு வந்த நோட்டீஸ்

மாடியில் இருந்து தள்ளி மாணவன் கொலை….கர்நாடக ஆசிரியர் வெறி

  • by Senthil

கர்நாடக மாநிலம் ஹாக்லி என்ற கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்த பாரத் என்ற மாணவனை, அவனது ஆசிரியர் முத்தப்பா இன்று மண்வெட்டியால் கடுமையாக தாக்கி உள்ளார். அப்போதும்… Read More »மாடியில் இருந்து தள்ளி மாணவன் கொலை….கர்நாடக ஆசிரியர் வெறி

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.  காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல்… Read More »காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

error: Content is protected !!