Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியா

கேரளாவில் பயங்கரம்: திருச்சூர் பூரம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 12 பேர் பலி

  • by Editor

கேரள மாநிலம் திருச்சூர் அருகே முண்டத்திக்கோட்டில் உள்ள பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நடைபெற இருக்கும் திருச்சூர் பூரம்… Read More »கேரளாவில் பயங்கரம்: திருச்சூர் பூரம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 12 பேர் பலி

ரேஷன் பொருட்கள் ஊழலில் சிக்கிய திரிணாமுல் எம்பிக்கு சம்மன்

  • by Editor

கொல்கத்தா: மேற்குவங்க சட்டசபை தேர்தலுக்கு முன்பாக நடிகையான எம்பி நுஸ்ரத் ஜஹானுக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில், ஏழைகளுக்கு வழங்கப்படும் பொது விநியோகத்… Read More »ரேஷன் பொருட்கள் ஊழலில் சிக்கிய திரிணாமுல் எம்பிக்கு சம்மன்

போலி ENO , Nescafe தயாரித்த கும்பல் கைது..

  • by Editor

தலைநகர் டெல்லியில் போலியான ‘ENO’ மற்றும் ‘Nescafé’ காஃபி தயாரித்து விநியோகித்து வந்த ஒரு பெரிய மோசடி கும்பலை, டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து உள்ளனர். அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய… Read More »போலி ENO , Nescafe தயாரித்த கும்பல் கைது..

கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனைக் கொன்று விபத்து என நாடகமாடிய மனைவி

  • by Editor

மைசூரு மாவட்டம் சரகூரு தாலுகா கூர் னேகால் கிராமத்தை சேர்ந்தவர் ஜவரப்பா (38). கூலி தொழிலாளியான இவர், கடந்த 16-ந்தேதி சாலையோரம் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சரகூரு போலீசார், உடலை… Read More »கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனைக் கொன்று விபத்து என நாடகமாடிய மனைவி

காஷ்மீரில் கோர விபத்து: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் பலி

  • by Editor

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் உதம்பூர் மாவட்டம் ராம்நகர் பகுதியில் இன்று காலை பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 50 பேர் பயணித்தனர்.மலைப்பகுதியில் ககோர் கிராமம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் மலைப்பாதை… Read More »காஷ்மீரில் கோர விபத்து: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் பலி

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த நடிகர் அஜித்… ரேஸிங் அணிக்கு பாராட்டு

  • by Editor

உன்னை பெற்றதில் பெருமைக் கொள்ளுது நாடு… பெல்ஜியத்தில் நடைபெற்ற 24H SERIES தொடரில்“ GT3 PRO பிரில் 2ம் இடம்பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள அஜித்குமார் ரேஸிங் அணிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

மனைவி மீது சந்தேகம்; இரட்டைபெண் குழந்தைகள் கொடூரக் கொலை – தந்தை கைது

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சசி ரஞ்சன் மிஸ்ரா(48). இவரது மனைவி ரேஷ்மா. இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 11 வயதில் ரித்தி மற்றும் சித்தி என்ற… Read More »மனைவி மீது சந்தேகம்; இரட்டைபெண் குழந்தைகள் கொடூரக் கொலை – தந்தை கைது

நொய்டா வன்முறை வழக்கு: தலைமறைவாக இருந்த ஆதித்யா ஆனந்த் திருச்சி ரயில் நிலையத்தில் பிடிபட்டார்

  • by Editor

உத்தரபிரதேச மாநிலத்தில், கவுதம் புத்த நகர் மாவட்டத்தில் அருகே நொய்டாவில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டத்தில் எற்ப்பட்ட வன்முறையில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த ஆதித்யா ஆனந்த், தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் வைத்து கைது… Read More »நொய்டா வன்முறை வழக்கு: தலைமறைவாக இருந்த ஆதித்யா ஆனந்த் திருச்சி ரயில் நிலையத்தில் பிடிபட்டார்

எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய பாவம் செய்துவிட்டன: மகளிர் இடஒதுக்கீடு முடங்கியதற்கு பிரதமர் கடும் கண்டனம்

  • by Editor

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை உள்பட 3 மசோதாக்கள் மீது நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த மசோதாக்கள் மூலம் தற்போது உள்ள 543 மக்களவை தொகுதிகளை 850 ஆக உயர்த்தி… Read More »எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய பாவம் செய்துவிட்டன: மகளிர் இடஒதுக்கீடு முடங்கியதற்கு பிரதமர் கடும் கண்டனம்

டெல்லியில் பயங்கரம்: தெருவில் வைத்து தந்தை, மகன் வெட்டிக்கொலை

  • by Editor

டெல்லி சி.ஆர்.பார்க் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ். இவரது மகன் கரண். இவர்கள் அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று கரண் நேற்று தனது குடியிருப்பு பகுதிக்கு வெளியே நின்று கொண்டு… Read More »டெல்லியில் பயங்கரம்: தெருவில் வைத்து தந்தை, மகன் வெட்டிக்கொலை

error: Content is protected !!