Skip to content
Home » உலகம் » Page 74

உலகம்

வடகொரியாவில் 11 நாள் யாரும் சிரிக்க கூடாது….அதிபர் கிம் உத்தரவு

வடகொரியா இந்த உலகத்தை தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைப்பதில் முன்னணி நாடாக திகழ்கிறது. அந்த விதத்தில் அங்கு சாதாரணமாக வெளிநாட்டினர் நுழைய முடியாது. கடும் கட்டுப்பாடுகள் கொண்ட நாடாக விளங்குகிறது. அங்குள்ள மக்களுக்கு… Read More »வடகொரியாவில் 11 நாள் யாரும் சிரிக்க கூடாது….அதிபர் கிம் உத்தரவு

முட்டாள்தனம் மிகுந்தவரை கண்டுபிடித்த உடன் ராஜினாமா…. எலான் மஸ்க் அறிவிப்பு

  • by Senthil

, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை ரூ.3.6 லட்சம் கோடிக்குவாங்கினார். அப்போது முதல் அவர் டுவிட்டர் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இதனால்… Read More »முட்டாள்தனம் மிகுந்தவரை கண்டுபிடித்த உடன் ராஜினாமா…. எலான் மஸ்க் அறிவிப்பு

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்…ஆப்ரிக்க பெண் கின்னஸ் சாதனை

  • by Senthil

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மாலியைச் சேர்ந்தவர்  ஹலிமா சிஸ்ஸே(26) இவரது கணவர்  அப்துல்காதர் ஆர்பி. இவர் மாலி ராணுவத்தில் அதிகாரியாக இருக்கிறார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே  இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.… Read More »ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்…ஆப்ரிக்க பெண் கின்னஸ் சாதனை

பாகிஸ்தான் மார்க்கெட்டில் சிலிண்டர் வெடித்து 12 பேர் பலி

பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள லாஸ்பேலா நகரில் சந்தை  நேற்று பரபரப்புடன்  இயங்கி கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள ஒரு கடையில் வைக்கப்பட்டிருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதில் கடையில் தீப்பற்றிய… Read More »பாகிஸ்தான் மார்க்கெட்டில் சிலிண்டர் வெடித்து 12 பேர் பலி

பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தலிபான்கள் தடை…

ஆப்கானிஸ்தானில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆட்சி செய்துவரும் தலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக, அந்த நாட்டின் பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஆறாம் வகுப்பு மேல்… Read More »பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தலிபான்கள் தடை…

பாகிஸ்தான் சந்தையில் குண்டுவெடிப்பு

பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் மாகாணம் குர்ஸ்தர் மாவட்டத்தில் உள்ள ஒரு சந்தையில் நேற்று இரவு குண்டு வெடித்தது. சந்தையில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 13 பேர் காயமடைந்தனர்.… Read More »பாகிஸ்தான் சந்தையில் குண்டுவெடிப்பு

காதல் திருமணம்…. வாலிபர் ஆணவ கொலை… பெண்ணின் தந்தை கைது….

கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தாலுகா தக்கோட்டா கிராமத்தை சேர்ந்தவர் புஜபலி கர்ஜகி (34). இவரும், கிராமத்தை சேர்ந்த பாக்யஸ்ரீ என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். ஆனால் 2 பேரும் வேறு சாதியை… Read More »காதல் திருமணம்…. வாலிபர் ஆணவ கொலை… பெண்ணின் தந்தை கைது….

புயலில் சிக்கி…..100 வீரர்களுடன்…..தாய்லாந்து போர்க்கப்பல் கடலில் மூழ்கியது…..

  • by Senthil

தாய்லாந்து நாட்டின் கடற்படைக்கு சொந்தமான போர்க் கப்பல் நேற்று நள்ளிரவு தாய்லாந்து வளைகுடா பகுதியில் உள்ள கடற்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அந்த போர்க் கப்பலில் கடற்படை வீரர்கள் உள்பட 106 பேர்… Read More »புயலில் சிக்கி…..100 வீரர்களுடன்…..தாய்லாந்து போர்க்கப்பல் கடலில் மூழ்கியது…..

தாய்லாந்தில் கடற்படை கப்பல் கடலில் மூழ்கியது…. 75 பேர் மீட்பு….

  • by Senthil

தாய்லாந்து நாட்டின் கடற்படை கப்பல் தாய்லாந்து வளைகுட கடல் பகுதியில் ரோந்து சுற்றி வந்தது. அப்போது பலத்த காற்று வீசியது. இதனால் நிலை தடுமாறிய கப்பல் கடலில் கவிழ்ந்தது. கடல்நீர் கப்பலுக்குள் புகுந்ததால் மின்… Read More »தாய்லாந்தில் கடற்படை கப்பல் கடலில் மூழ்கியது…. 75 பேர் மீட்பு….

எங்களிடம் அணுகுண்டு இருப்பதை இந்தியா மறக்க வேண்டாம்…..பாகிஸ்தான் பெண் அமைச்சர் பூச்சாண்டி

  • by Senthil

இந்திய பிரதமர் மோடி குறித்து பாகிஸ்தான் வெளி உறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ அவதூறு கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் பாஜகவினர்… Read More »எங்களிடம் அணுகுண்டு இருப்பதை இந்தியா மறக்க வேண்டாம்…..பாகிஸ்தான் பெண் அமைச்சர் பூச்சாண்டி

error: Content is protected !!