Skip to content
Home » தமிழகம் » Page 1059

தமிழகம்

அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு…

அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடந்தது. இதில் ஓ பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் கட்சி… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு…

காரணம் மத்திய அரசு தான்…அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் விளக்கம்..

சட்டப்பேரவையில் 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீதான 3ம் நாள் விவாதம் இன்று நடந்தது. அப்போது அதிமுக எம்.எல்.ஏ. தங்கமணி கேள்விக்கு தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்… Read More »காரணம் மத்திய அரசு தான்…அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் விளக்கம்..

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் தற்கொலை….

சேலம் மாவட்டம் அம்மம்பாளையத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சந்துரு என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனியார் பள்ளியில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை… Read More »நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் தற்கொலை….

மதம் மாறி திருமணம்….. மகனை ஓட ஓட வெட்டிய தாய்-தந்தை….

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேவுள்ள மூங்கில்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் டிரைவர் தொழில் பார்த்து வருகிறார். இவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்த யாஷ்மின் என்ற பெண்ணை பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 6 வருடங்களுக்கு… Read More »மதம் மாறி திருமணம்….. மகனை ஓட ஓட வெட்டிய தாய்-தந்தை….

கல்லூரி மாணவன் போக்சோவில் கைது…..

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள காங்கேயம் பாளையம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ஹரி இவர் அதே பகுதியைச் சார்ந்த 11 ஆம் வகுப்பு மாணவியிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது நிலையில் அந்த… Read More »கல்லூரி மாணவன் போக்சோவில் கைது…..

கீழே கிடந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை… உரிமையாளரிடம் ஒப்படைத்த போலீசார்…..

  • by Senthil

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அரியலூர் to கீழப்பழுவூர் சாலை, வாரணவாசி மருதையாற்று பாலம் வழியே அரியலூர் நகர போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் தலைமை காவலர்… Read More »கீழே கிடந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை… உரிமையாளரிடம் ஒப்படைத்த போலீசார்…..

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையை அரியலூர் கலெக்டர் ஆய்வு….

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகள் முறையே மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்… Read More »மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையை அரியலூர் கலெக்டர் ஆய்வு….

வேலுமணி சொத்துகுவிப்பு…. மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி

  • by Senthil

அதிமுக முன்னாள் அமைச்சர்  எஸ்.பி. வேலுமணி, தனது பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்குக்கு தடை… Read More »வேலுமணி சொத்துகுவிப்பு…. மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி

காங். கருப்பு சட்டை போராட்டம்… பாஜகவும் பங்கேற்பு?

  • by Senthil

ராகுல் காந்தியின்  எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்  கருப்பு சட்டை அணிந்து  தமிழக சட்டமன்றத்துக்கு வந்திருந்தனர்.  காங்கிரஸ்  பெண் எம்.எல்.ஏ. விஜயதாரணி கருப்பு ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார். அதாவது பாரதிய… Read More »காங். கருப்பு சட்டை போராட்டம்… பாஜகவும் பங்கேற்பு?

பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில் 27வது பட்டய நாள் விழா….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ரோட்டரிச் சங்கம் சார்பில் 27 வது பட்டய நாள் விழா நடைப் பெற்றது. பாபநாசம் ரோட்டரி ஹாலில் நடைப் பெற்ற விழாவிற்கு தலைவர் அறிவழகன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக… Read More »பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில் 27வது பட்டய நாள் விழா….

error: Content is protected !!