Skip to content
Home » தமிழகம் » Page 1205

தமிழகம்

திருச்சியில் அரசு பஸ் டூவீலர் மீது மோதி 3 பேர் படுகாயம்…..

  • by Senthil

கரூர் மாவட்டம்  குளித்தலை பொய்யாமணியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனது டூவீலரில் பெரியண்ணன் மித்ரன் ஆகியோருடன் திருச்சி -கரூர் சாலையில் சென்றுள்ளனர். அப்போது பெட்டவாய்த்தலை பஸ் ஸ்டாண்ட் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக… Read More »திருச்சியில் அரசு பஸ் டூவீலர் மீது மோதி 3 பேர் படுகாயம்…..

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 அதிகரிப்பு….

தமிழகத்தில் ஆபர தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது. ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.5365க்கு, ஒரு சவரன் 42920 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வௌ்ளி ரூ.74க்கு விற்பனை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 அதிகரிப்பு….

நாராயணசாமி நாயுடு வாழ்ந்த வீடு நூலகமாகும்… அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

  • by Senthil

தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவராக இருந்த மறைந்த நாராயணசாமி நாயுடுவின்  பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  அவர் பிறந்த ஊரான கோவை மாவட்டம்   சர்க்கார் சாமகுளம் ஒன்றியம் வையம்பாளையத்தில் உள்ள அவரது  திருவுருவ… Read More »நாராயணசாமி நாயுடு வாழ்ந்த வீடு நூலகமாகும்… அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

5 நாள் பயணமாக ஜப்பான் சென்ற அமைச்சர் மா.சு….

  • by Senthil

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 5 நாள் பயணமாக ஜப்பான் சென்றார். ஜப்பானில் புற்றுநோய் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் பயணம் மேல்கொள்கிறார். இது தொடர்பாக முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- “புற்று… Read More »5 நாள் பயணமாக ஜப்பான் சென்ற அமைச்சர் மா.சு….

காதலனை சிக்க வைக்க பொய் புகார் … பெரம்பலூர் இளம் பெண்ணிற்கு போலீஸ் அட்வைஸ்..

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த இளம் பெண் சுமதி (21) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கரூர் வைஸ்யா வங்கியில் டெலிகாலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, காஞ்சிபுரம்… Read More »காதலனை சிக்க வைக்க பொய் புகார் … பெரம்பலூர் இளம் பெண்ணிற்கு போலீஸ் அட்வைஸ்..

தமிழ்மகன் உசேன் செய்றது சரியில்லயாம்.. மீண்டும் ஆரம்பித்தது ஓபிஎஸ் தரப்பு ..

ஈரோடு இடைத்தேர்தல் குறித்து ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களான பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இது குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது.. ஈரோடு கிழக்கு தேர்தலில் வேட்பு மனு தாக்கல்… Read More »தமிழ்மகன் உசேன் செய்றது சரியில்லயாம்.. மீண்டும் ஆரம்பித்தது ஓபிஎஸ் தரப்பு ..

தைப்பூசம் … கரூர் அருகே 8 ஊர் சுவாமிகள் ஊர்வலம்..

கரூர் மாவட்டம், தமிழகத்தில் பழனிக்கு அடுத்தபடியாக தைப்பூசம் சிறப்பாக நடைபெறும் கோவில் குளித்தலை கடம்பனேஸ்வரர் கோவில், இக்கோவில் காவிரி தென்கரையில் அமைந்துள்ளது, குபேர திசை என போற்றப்படும் வடக்கு திசை நோக்கி கோவில் வாசல்… Read More »தைப்பூசம் … கரூர் அருகே 8 ஊர் சுவாமிகள் ஊர்வலம்..

அரசு டாக்டருக்கு அடி உதை.. 8 பேருக்கு 3 ஆண்டு சிறை..

சென்னை அரசு பொது மருத்துவமனையில் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் டாக்டர் இளங்கோவன். இவர், கே.கே.நகரில் தனியாக ஆஸ்பத்திரி தொடங்கி நடத்தி வருகிறார். 2-வது தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு… Read More »அரசு டாக்டருக்கு அடி உதை.. 8 பேருக்கு 3 ஆண்டு சிறை..

7 மாவட்டங்களில் 1.27 லட்சம் ஹெக்டேர் நெல் பாதிப்பு… அமைச்சர் எம்ஆர்கே தகவல்..

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக பெய்த பருவம் தவறிய தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா, தாளடி பயிர்களில் சுமார் 34,000 ஏக்கர்… Read More »7 மாவட்டங்களில் 1.27 லட்சம் ஹெக்டேர் நெல் பாதிப்பு… அமைச்சர் எம்ஆர்கே தகவல்..

தொடர் மழை.. நாகையில் உப்பு உற்பத்தி பாதிப்பு..10, 000 பேருக்கு வேலையில்லை..

  • by Senthil

தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி அதிகளவில் செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்பட்ட உப்புகளை வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மழைக்காலம் முடிந்து இந்த ஆண்டிற்கான உப்பு… Read More »தொடர் மழை.. நாகையில் உப்பு உற்பத்தி பாதிப்பு..10, 000 பேருக்கு வேலையில்லை..

error: Content is protected !!