Skip to content
Home » தமிழகம் » Page 1204

தமிழகம்

தொகுப்பு வீட்டில் நகை, பணம் கொள்ளை.. பெரம்பலூரில் சம்பவம்..

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒதியம் கிராமத்தில் வசித்து வரும் ரஹமத் பீபி என்ற பெண் தனியாக வசித்து வருகிறார். அவருக்கு தொகுப்பு வீடு ஒன்றும் கூரை வீடு ஒன்றும் இருந்துள்ளது இந்த நிலையில்… Read More »தொகுப்பு வீட்டில் நகை, பணம் கொள்ளை.. பெரம்பலூரில் சம்பவம்..

மக்கள் நீதி மய்யத்தின் இணையதளத்தை முடக்கியது யார்?

நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க இருப்பதாக தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த… Read More »மக்கள் நீதி மய்யத்தின் இணையதளத்தை முடக்கியது யார்?

‘கள ஆய்வில் முதல்-அமைச்சர்’ திட்டம்.. மாவட்டங்களுக்கு சென்று நேரில் ஆய்வு செய்கிறார் முதல்வர்…

‘கள ஆய்வில் முதல்-அமைச்சர்’ என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 1-ந் தேதி அறிமுகப்படுத்துகிறார்.இந்தத் திட்டத்தின் கீழ், முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோருடன் சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு… Read More »‘கள ஆய்வில் முதல்-அமைச்சர்’ திட்டம்.. மாவட்டங்களுக்கு சென்று நேரில் ஆய்வு செய்கிறார் முதல்வர்…

கரூரில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு… அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் கோ-கோ, கைப்பந்து, கபாடி உள்ளிட்ட குழுப் போட்டிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி, பந்தை சர்வீஸ் செய்து துவக்கி வைத்தார். பிப்ரவரி 4-ம் தேதி அன்று மாணவிகளுக்கான தடகள… Read More »கரூரில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு… அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

அசோகன் தங்க நகை மாளிகை மோசடி?….பொதுமக்கள் புகார்..

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில், அசோகன் ஆபரண மாளிகை செயல்பட்டு வந்தது. இங்கு நகை சிறுசேமிப்பு திட்டம், மற்ற வங்கிகளில் உள்ள அடமானம் வைத்த நகைக்களை மீட்டு, வட்டி… Read More »அசோகன் தங்க நகை மாளிகை மோசடி?….பொதுமக்கள் புகார்..

நல்லக்கண்ணுவை நேரில் நலம் விசாரித்த அமைச்சர் மா.சு….

  • by Senthil

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்  நல்லகண்ணுவிற்கு 97 வயதாகிறது. இவர் கடந்த சில நாட்களாக இருமல், காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார்.   இதையடுத்து அவர்  சென்னை ராஜீவ்காந்தி அரசு… Read More »நல்லக்கண்ணுவை நேரில் நலம் விசாரித்த அமைச்சர் மா.சு….

இருதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம்……

  • by Senthil

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை, சக்கராப்பள்ளி பாச மலர் வெல்பேர் அசோசியேஷன் இணைந்து இருதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாமை நடத்தின. அய்யம் பேட்டை அடுத்த சக்கராப் பள்ளி அரசு உயர் நிலைப் பள்ளியில்… Read More »இருதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம்……

தஞ்சை அருகே மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டம்….

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த திருக்கருக்காவூரில் நடந்த கூட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர்… Read More »தஞ்சை அருகே மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டம்….

நடந்து சென்ற பெண் தலையில் விழுந்த சிமெண்ட் கலவை மிஷின்… படுகாயம்…

குமரி மாவட்டம், குழித்துறையில் இருந்த மேல்புறம் செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மேல்புறத்தில் இருந்து குழித்துறை நோக்கி மினி டெம்போ வாகனம், பின்னால்… Read More »நடந்து சென்ற பெண் தலையில் விழுந்த சிமெண்ட் கலவை மிஷின்… படுகாயம்…

பொள்ளாச்சியில் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு…. எம்பி சண்முகசுந்தரம்…

  • by Senthil

கோவை, பொள்ளாச்சி பல்லடம் சாலை ரோட்டரி கிளப்பில் பொள்ளாச்சி சேம்பர் ஆஃப் காமர்ஸ், ரோட்டரி கிளப் சார்பில் விவிடிஎன் தனியார் கம்பெனி பங்குதாரர்களுக்கு பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில்… Read More »பொள்ளாச்சியில் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு…. எம்பி சண்முகசுந்தரம்…

error: Content is protected !!