Skip to content
Home » தமிழகம் » Page 1300

தமிழகம்

இளைஞர்கள் இருசக்கர வாகன பேரணி…கரூரில் போலீசார் தடியடி… பரபரப்பு…

கரூர் பேருந்து நிலையம் அருகே வீரபாண்டிய கட்டபொம்மன் 264-வது பிறந்தநாளை முன்னிட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பாக ஆட்டம் பாட்டம் கொண்டாடத்துடன் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த… Read More »இளைஞர்கள் இருசக்கர வாகன பேரணி…கரூரில் போலீசார் தடியடி… பரபரப்பு…

அதிமுக உயிர்பெற்றதே பாமகவால் தான்…வழக்கறிஞர் பாலு பேட்டி

  • by Senthil

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் பாமக வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, பாமக தலைவர் அண்புமனி ராமதாஸ், பொதுமக்களிடம் திமுக எதிர்கொள்ளும் விமர்சனங்கள் குறித்தும், அதிமுக பிளவுபட்டிருப்பது குறித்தும், பமக வின்… Read More »அதிமுக உயிர்பெற்றதே பாமகவால் தான்…வழக்கறிஞர் பாலு பேட்டி

திமுக இளைஞரணி 9 மண்டலங்களாக பிரிப்பு….அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக இளைஞரணி பணிகளை திறம்பட ஒருங்கிணைக்கும் வகையில் 72திமுக மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால்… Read More »திமுக இளைஞரணி 9 மண்டலங்களாக பிரிப்பு….அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

மின்வாரியத்தில் கருணை அடிப்படையில் வேலை…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்…

  • by Senthil

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் 15 கோடியே 60 லட்சம் ரூபாய்… Read More »மின்வாரியத்தில் கருணை அடிப்படையில் வேலை…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்…

தந்தை இழந்த மாணவனுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் உதவி….

  • by Senthil

புதுக்கோட்டை சந்தை பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 7ம்வகுப்பு படிக்கும் மாணவன் ரிபாத் இவரது தந்தை நிஜாம் மொய்தீன் இவர் சமீபத்தில் உயிரிழந்தார். இவரது தாய் ஷகிலாபானு வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையில் இன்று… Read More »தந்தை இழந்த மாணவனுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் உதவி….

திருச்சி அருகே சளி மருந்து குடித்த குழந்தை பலி

  • by Senthil

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த  கொப்பம்பட்டியை சேர்ந்தவர் குமார்,  இவரது மனைவி சங்கீதா. இந்த தம்பதியின் மகள்  துர்கா(4) இவருக்கு கடந்த சில நாட்களாக சளி தொந்தரவு இருந்துள்ளது. இதனால்  சங்கீதா  கொப்பம்பட்டியில் உள்ள… Read More »திருச்சி அருகே சளி மருந்து குடித்த குழந்தை பலி

பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி துவங்கியது….

  • by Senthil

பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து கடந்த 19 ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டமும் நடந்தது. இதில் வழக்கமாக வழங்கப்படும் இலவச வேட்டி, சேலையின் நிறத்திலும் டிசைனிலும் மாற்றம் செய்ய முடிவு… Read More »பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி துவங்கியது….

சத்தமா பட்டாசு வெடிக்காதே….. கண்டித்த அண்ணியை கொன்ற கல்லூரி மாணவன்…

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகை பேர் கிராமத்தை சேர்ந்தவர் 52 வயதான சக்திவேல். இவர் எல்லாபுரம் பகுதி திமுக ஒன்றிய கழக செயலாளராக உள்ளார். இவரது மகன்  விஷால்(20). இவர் தனியார் கல்லூரியில் பொறியியல் இறுதி… Read More »சத்தமா பட்டாசு வெடிக்காதே….. கண்டித்த அண்ணியை கொன்ற கல்லூரி மாணவன்…

பாரதிகண்ட புதுமைப்பெண்கள்… புதுகை கலெக்டர், எஸ்பிக்கு கமல் பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் இறையூர் கிராமத்தில் பட்டியல் இன மக்களை அங்குள்ள  அய்யனார் கோயிலில் அனுமதிக்க ஒரு பிரிவினர் மறுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த புதுகை கலெக்டர் கவிதா ராமு, எஸ்.பி.… Read More »பாரதிகண்ட புதுமைப்பெண்கள்… புதுகை கலெக்டர், எஸ்பிக்கு கமல் பாராட்டு

ரூ. 41 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை…..

  • by Senthil

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,191க்கும் சவரன் ரூ.41,528க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  சில்லறை வர்த்தகத்தில் 1 கிராம் வெள்ளி ரூ.1 அதிகரித்து… Read More »ரூ. 41 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை…..

error: Content is protected !!