Skip to content
Home » தமிழகம் » Page 1324

தமிழகம்

திருச்சியில் 2 மாதமாக செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பணியிடம் காலி

  • by Senthil

தமிழகத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது திருச்சி. இங்கு  நகராட்சி நிர்வாகத்துறை  அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளனர். திருச்சியில்  விமான நிலையம் இருப்பதால் பக்கத்து மாவட்டங்களுக்கு செல்லும்… Read More »திருச்சியில் 2 மாதமாக செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பணியிடம் காலி

அதிமுக ஆட்சியில் மயிலாடுதுறை…பாதாள சாக்கடை திட்டத்தில் ரூ.48 கோடி வீணடிப்பு…பொதுகணக்கு குழு தலைவர் பேட்டி

  • by Senthil

மயிலாடுதுறை அடுத்த  மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் தமிழக சட்டமன்ற பேரவை பொதுக்கணக்குழு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் உறுப்பினர்கள் சிந்தனைசெல்வன், சுதர்சனம், கலைவாணன், மாரிமுத்து, ஜவாஹிருல்லா கலந்து கொண்டனர்.   கூட்டம்… Read More »அதிமுக ஆட்சியில் மயிலாடுதுறை…பாதாள சாக்கடை திட்டத்தில் ரூ.48 கோடி வீணடிப்பு…பொதுகணக்கு குழு தலைவர் பேட்டி

திருச்சி அரிசி ஆலை அதிபருக்கு சரமாரி வெட்டு… மர்ம நபர்களுக்கு வலை

  • by Senthil

திருச்சி பீம நகர் யானைக்கட்டி மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் சிவனேசன் ( 55 ). உறையூர் பகுதியில் அரிசி ஆலை வைத்துள்ளார். அதே பகுத்தியைச் சேர்ந்த ஜெகன் என்பவர் மீது தன்னை ஆள் வைத்து… Read More »திருச்சி அரிசி ஆலை அதிபருக்கு சரமாரி வெட்டு… மர்ம நபர்களுக்கு வலை

பொங்கல் தொகுப்பில் கரும்பு ……திருவண்ணாமலையில் 2ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Senthil

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்து அதிமுக சார்பில் வரும் ஜனவரி 2ம் தேதி திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். விவசாயிகளிடம் இருந்து கரும்பை கொள்முதல் செய்து… Read More »பொங்கல் தொகுப்பில் கரும்பு ……திருவண்ணாமலையில் 2ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

அரசு பஸ் மோதி 90 ஆடுகள்- உரிமையாளர் பலி…. பரிதாபம்….

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே  சேப்பாக்கம் பகுதியில்  லட்சுமணன் என்பவர் 100க்கும் மேற்பட்ட  செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றுள்ளார். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 3  மணியளவில்  ஆடுகளை ஓட்டிச்சென்றபோது,  அவ்வழியே… Read More »அரசு பஸ் மோதி 90 ஆடுகள்- உரிமையாளர் பலி…. பரிதாபம்….

சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா…. அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை சைதாப்பேட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சீனா, ஜப்பன், தென்கொரியா, ஹாங்காங், தைவான் போன்ற 5 நாடுகளில் இருந்து தமிழகம்  வரும் அனைவருக்கும் 100 சதவீதம்… Read More »சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா…. அமைச்சர் மா.சு. தகவல்

கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் குத்து விளக்கு பூஜை….

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதீஸ்வரர் கோவில் அருகே உள்ள ஐயப்பா ஆலயத்தில் பசுபதிசுவரர் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் 36-ஆம் ஆண்டு விழாவையொட்டி ஆலயத்தில் கொடியேற்றம் தொடங்கி கணபதி ஹோமம்,சுதர்சன ஹோமம் நடைபெற்றது தொடர்ந்து,கரூர் அமராவதி… Read More »கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் குத்து விளக்கு பூஜை….

திருச்சி முதல் மொண்டிப்பட்டி வரை முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு…. அமைச்சர் நேரு அறிக்கை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி வருகிறார். மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.  முதல்வர் வருகை தொடர்பாக திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான  கே.என்.நேரு  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தை… Read More »திருச்சி முதல் மொண்டிப்பட்டி வரை முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு…. அமைச்சர் நேரு அறிக்கை

மயிலாடுதுறை ஐயப்பன் கோவிலில் மகா அபிஷேகம்….

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வியாபாரி செட்டி தெருவில் சுவாமி ஐயப்பன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 38 வது ஆண்டாக மண்டல பூஜைவிழா நடைபெற்றது. நேற்று 508 பெண்கள் பங்கேற்ற… Read More »மயிலாடுதுறை ஐயப்பன் கோவிலில் மகா அபிஷேகம்….

முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை…நிகழ்ச்சி முழு விவரம்

  • by Senthil

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் 3வது முறையாக நாளை (வியாழன்) திருச்சி வருகிறார். காலை9.25 மணிக்கு விமானத்தில் திருச்சி வரும் முதல்வருக்கு  அமைச்சர் கே. என். நேரு தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. … Read More »முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை…நிகழ்ச்சி முழு விவரம்

error: Content is protected !!