Skip to content
Home » தமிழகம் » Page 1325

தமிழகம்

அரியலூர் அதிகாரி வீட்டில் துணிகர கொள்ளை

அரியலூர் மாவட்டம் செந்துறை உடையார் பாளையம் சாலையில் வசித்து வருபவர் ராமசாமி, இவர் பிஎஸ்என்எல் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்று தனிமையில் வசித்து வருகிறார்.  கடந்த 16ம் தேதி உறவினரை பார்க்க நாகர்கோயில் சென்றுள்ளார்.… Read More »அரியலூர் அதிகாரி வீட்டில் துணிகர கொள்ளை

அன்பழகனின் 100வது பிறந்த நாள்… பாபநாசத்தில் திமுக சார்பில் மரியாதை….

  • by Senthil

பேராசிரியர் அன்பழகனின் 100 வது பிறந்த நாளை முன்னிட்டு பாபநாசம் அடுத்த கபிஸ்தலத்தில் அன்பழகனின் படத்திற்கு திமுக சார்பில் மாலையணிவித்து மரியாதைச் செலுத்தப் பட்டது. இதில் வடக்கு ஒன்றியச் செயலர் தாமரைச் செல்வன், பாபநாசம்… Read More »அன்பழகனின் 100வது பிறந்த நாள்… பாபநாசத்தில் திமுக சார்பில் மரியாதை….

ராகுல் பாதயாத்திரை.. கமல் பங்கேற்பு….

  • by Senthil

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணாநகரில்   நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, தங்கவேலு உள்ளிட்ட நிர்வாகிகள்… Read More »ராகுல் பாதயாத்திரை.. கமல் பங்கேற்பு….

அரியலூரில் மின் சிக்கன வார விழிப்புணர்வு பேரணி……

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின் சிக்கன வாரம் கடந்த 14ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி அரியலூரில் அண்ணா சிலையில் இருந்து… Read More »அரியலூரில் மின் சிக்கன வார விழிப்புணர்வு பேரணி……

பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்திற்கு அன்பழகன் பெயர் …..ஸ்டாலின் சூட்டினார்

சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து தொடக்க கல்வி அலுவலகமும் அமைந்துள்ள வளாகத்திற்கு டி.பி.ஐ. என்று பெயர் இருந்து வந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இந்த வளாகத்திற்கு… Read More »பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்திற்கு அன்பழகன் பெயர் …..ஸ்டாலின் சூட்டினார்

அரசு பஸ் டிரைவருக்கு திடீர் வலிப்பு… தறிகெட்டு ஓடிய பஸ் பைக்குகள் மீது மோதி ஒருவர் பலி

  • by Senthil

பெங்களூருவில் இருந்த திருவண்ணாமலை நோக்கி அரசு பஸ் ஒன்று  வந்தது. பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். டிரைவர் பழனி என்பவர் பஸ் ஓட்டினார். கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே இன்று காலை இந்த… Read More »அரசு பஸ் டிரைவருக்கு திடீர் வலிப்பு… தறிகெட்டு ஓடிய பஸ் பைக்குகள் மீது மோதி ஒருவர் பலி

புதுகையில் அன்பழகனின் 100வது பிறந்தநாள்…. திமுக மரியாதை….

  • by Senthil

புதுக்கோட்டையில் மாவட்ட தி.மு.க.அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் இனமான பேராசிரியர் க.அன்பழகன் 100வது பிறந்த நாளில் அவரது படத்திற்கு கழக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில்  வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் கே.கே.செல்லபாண்டியன்,வடக்கு மாவட்ட… Read More »புதுகையில் அன்பழகனின் 100வது பிறந்தநாள்…. திமுக மரியாதை….

உலக கோப்பை… கோல் நேரத்தையும் துல்லியமாக கணித்த புதுகை பைலட்…

  • by Senthil

உலகக் கோப்பை கால்பந்து போட்டி என்றாலே, அதில் கணிப்புகளுக்கு பஞ்சம் இருக்காது. அப்படித்தான் நடைபெற்றது இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியும்.எந்த அணிகள் அரை இறுதிக்குச் செல்லும், எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்பது… Read More »உலக கோப்பை… கோல் நேரத்தையும் துல்லியமாக கணித்த புதுகை பைலட்…

கரூர் கல்லூரி மாணவர் அணையில் மூழ்கி பலி

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, ரெங்கப்ப கவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் அபினேஷ் (19). இவர் கரூர் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்.… Read More »கரூர் கல்லூரி மாணவர் அணையில் மூழ்கி பலி

தஞ்சை அருகே கார்கள் மோதல்… திமுக நிர்வாகிகள் 2 பேர் பலி

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ருக்மணி கார்டன் எதிரே நேற்று மதியம் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 7 பேர் படுகாயமடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி… Read More »தஞ்சை அருகே கார்கள் மோதல்… திமுக நிர்வாகிகள் 2 பேர் பலி

error: Content is protected !!