Skip to content
Home » தமிழகம் » Page 1323

தமிழகம்

கூட்டுறவு பண்டகசாலையில் புதுகை கலெக்டர் ஆய்வு….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு நேற்று நத்தம்பண்ணை பள்ளத்து வயலில் உள்ள மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது அங்குள்ள உணவு பொருட்களின் தரம் குறித்து… Read More »கூட்டுறவு பண்டகசாலையில் புதுகை கலெக்டர் ஆய்வு….

காதலிக்க மறுத்தால் கொன்று விடுவேன்…. மிரட்டிய 3 வாலிபர்கள் போக்சோவில் கைது….

கரூர் மாவட்டம்,  வேலாயுதம்பாளையம் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி வீட்டிலிருந்து கொண்டு டுடோரியலில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் அந்த சிறுமி தனது வீட்டின் வாசலில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது… Read More »காதலிக்க மறுத்தால் கொன்று விடுவேன்…. மிரட்டிய 3 வாலிபர்கள் போக்சோவில் கைது….

புதுகை எஸ்.பியின் தனிப்படைக்கு டிஐஜி பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி போலீஸ் சரகத்தில்  ஒரு பெண் கொலை  செய்யப்பட்ட வழக்கில்  மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டேவின் தனிப்படையினர் தீவிரமாக துப்புதுலக்கி, குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்தனர். இதையொட்டி  நேற்று… Read More »புதுகை எஸ்.பியின் தனிப்படைக்கு டிஐஜி பாராட்டு

வாகனம் மோதி பெரம்பலூர் வாலிபர் பலி

  • by Senthil

பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையம் பிரிவு சாலையில், ஒரு வாலிபர் இறந்து கிடந்தார்.  தகவல் அறிந்து சென்ற பெரம்பலூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர், பெரம்பலூர் மாவட்டம்,… Read More »வாகனம் மோதி பெரம்பலூர் வாலிபர் பலி

ராஜஸ்தானில் ரூ.500க்கு காஸ் சிலிண்டர்

  • by Senthil

ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாதயாத்திரை பொதுக்கூட்டம் ராஜஸ்தானில் நடந்தது. இதில் பேசிய அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், ராஜஸ்தானில் 2023 ஏப்ரல் முதல் காஸ் சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும். மத்திய அரசின் உஜ்வலா திட்டத்தில்… Read More »ராஜஸ்தானில் ரூ.500க்கு காஸ் சிலிண்டர்

ஜெயலலிதா மரணம்…. ஆறுமுகசாமி புது சந்தேகம்…..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி தமிழக அரசுக்கு அறிக்கை அளித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி இன்று கோவையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில்,… Read More »ஜெயலலிதா மரணம்…. ஆறுமுகசாமி புது சந்தேகம்…..

கோவையில் 30ம் ஆண்டு விழா கொண்டாடிய போலீசார்…

தமிழக காவல் துறையில் 1993ம் ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்ட 300 பேர் கோவை காவலர் பயிற்சி பள்ளிக்கு பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இங்கு பயிற்சி முடித்த அவர்கள் தற்போது வெவ்வேறு மாவட்டங்களில் டிஎஸ்பி,… Read More »கோவையில் 30ம் ஆண்டு விழா கொண்டாடிய போலீசார்…

வாரிசு படத்தின் 3வது பாடல் நாளை வெளியீடு

  • by Senthil

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு,… Read More »வாரிசு படத்தின் 3வது பாடல் நாளை வெளியீடு

முதல்முறையாக புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைப்பு…

பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்திடவும், அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்திடவும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உளப்பூர்வமான மற்றும் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, “புலம்பெயர் தமிழர்… Read More »முதல்முறையாக புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைப்பு…

கரூர் தேர்தலை நிறுத்த விஜயபாஸ்கர் நடத்திய நாடகம் புஸ்…..

கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல், ஏற்கனவே 5 முறை ஒத்தி வைக்கப்பட்டது. ஐகோர்ட் உத்தரவுப்படி 6வது முறையாக இன்று மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் தேர்தல் நடந்தது. திமுக சார்பில் தேன்மொழி,… Read More »கரூர் தேர்தலை நிறுத்த விஜயபாஸ்கர் நடத்திய நாடகம் புஸ்…..

error: Content is protected !!