குளித்தலை அருகே வாகனங்கள் மோதல்…. டிரைவர் பலி
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் பரமத்தி வேலூரில் இருந்து கேஸ் சிலிண்டர்களை ஏற்றுக் கொண்டு தஞ்சாவூர் நோக்கி சரக்கு வாகனத்தில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார். இன்று அதிகாலை… Read More »குளித்தலை அருகே வாகனங்கள் மோதல்…. டிரைவர் பலி