Skip to content
Home » தமிழகம் » Page 1345

தமிழகம்

தலையில் பெரிய கட்டியுடன் அவதிப்படும் சிறுவன்… கண்ணீருடன் வேண்டுகோள்…

  • by Senthil

தஞ்சை  மாவட்டம், அய்யம்பேட்டை அருகே தலையில் பெரிய கட்டியுடன் அவதிப்படும் சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு உதவ வேண்டி அரசுக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். அய்யம்பேட்டை அருகே சோமேஸ்வரபுரம் மேலத் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் -பூஜா… Read More »தலையில் பெரிய கட்டியுடன் அவதிப்படும் சிறுவன்… கண்ணீருடன் வேண்டுகோள்…

குளித்தலை அருகே வாகனங்கள் மோதல்…. டிரைவர் பலி

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் பரமத்தி வேலூரில் இருந்து கேஸ் சிலிண்டர்களை ஏற்றுக் கொண்டு தஞ்சாவூர் நோக்கி சரக்கு வாகனத்தில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார். இன்று அதிகாலை… Read More »குளித்தலை அருகே வாகனங்கள் மோதல்…. டிரைவர் பலி

லாரி – ஈச்சர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்து……. ஒருவர் பலி…

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் பரமத்தி வேலூரில் இருந்து கேஸ் சிலிண்டர்களை ஏற்றுக் கொண்டு தஞ்சாவூர் நோக்கி ஈச்சர் சரக்கு வாகனத்தில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்துள்ளார். இன்று அதிகாலை… Read More »லாரி – ஈச்சர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்து……. ஒருவர் பலி…

வரி பாக்கி செலுத்தாவிட்டால் நடவடிக்கை….மயிலாடுதுறை நகராட்சி எச்சரிக்கை

மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. நகராட்சிக்கு சொத்து வரி, காலிமனை வரி, பாதாள சாக்கடை வரி, குடிநீர் வரி என பல்வேறு இனங்களில் ஆண்டுக்கு மொத்தம் ரூ.21கோடி வரி விதிக்கப்படுகிறது.இதில் சொத்து வரி … Read More »வரி பாக்கி செலுத்தாவிட்டால் நடவடிக்கை….மயிலாடுதுறை நகராட்சி எச்சரிக்கை

மயிலாடுதுறை கோயில் யானை…வனத்துறை அதிகாரி ஆய்வு

  மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான மாயூரநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் அபயாம்பாள் என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை நேற்று மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாவட்ட… Read More »மயிலாடுதுறை கோயில் யானை…வனத்துறை அதிகாரி ஆய்வு

டி.என்.பி.எஸ்.சி. திட்ட அட்டவணையில் குரூப்-1 பதவிகளுக்கான அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசுத் துறைகளின் கீழ் வரும் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு மூலம் தேர்ந்தெடுத்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் அதற்கான அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி.… Read More »டி.என்.பி.எஸ்.சி. திட்ட அட்டவணையில் குரூப்-1 பதவிகளுக்கான அறிவிப்பு

டிடிவியுடன் இணைகிறார் ஓபிஎஸ்.. இன்று முக்கிய அறிவிப்பு…?

  • by Senthil

பொதுக்குழுவை கூட்டிய எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியதோடு உறுப்பினர்களின் ஆதரவோடு இடைக்கால பொதுச்செயலாளராகவும் ஆனார். ஆனாலும் தான் ஒருங்கிணைப்பாளராக தான் நீடிப்பதாக தெரிவித்து, எடப்பாடி பழனிசாமி மற்றும்… Read More »டிடிவியுடன் இணைகிறார் ஓபிஎஸ்.. இன்று முக்கிய அறிவிப்பு…?

தமிழகத்தில் 97 லட்சம் பேரிடம் பாஸ்போர்ட் உள்ளது…

மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் சில மாதங்களில் பாஸ்போர்ட் வைத்திருப்போர் எண்ணிக்கை 10 கோடியாகும். நாட்டின் மக்கள் தொகையில் பாஸ்போர்ட் வைத்திருப்போர் எண்ணிக்கை 7.2 சதவீதமாகும். டிசம்பர் 2-வது வாரம்… Read More »தமிழகத்தில் 97 லட்சம் பேரிடம் பாஸ்போர்ட் உள்ளது…

ராகுல் நடைபயணத்தில் பங்கேற்க கமல் முடிவு

மக்களை ஒன்றுபடுத்துவதற்காக இந்திய ஒற்றுமை பயணத்தைக் கடந்த செப்டம்பர் 7 ம் தேதி கன்னியாகுமரியில் ராகுல்காந்தி தொடங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து இதனை துவக்கி வைத்தார். இந்த நடைபயணம் 12 மாநிலங்களில் 3,500… Read More »ராகுல் நடைபயணத்தில் பங்கேற்க கமல் முடிவு

தஞ்சையில் கார் விபத்து…. இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு….

  • by Senthil

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலிருந்து தஞ்சாவூர் நோக்கி கடந்த 18ம் தேதி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை சாலை ருக்மணி கார்டன் பகுதியில் சென்ற இந்த காரும், தஞ்சாவூரிலிருந்து ஊரணிபுரம் நோக்கிச்… Read More »தஞ்சையில் கார் விபத்து…. இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு….

error: Content is protected !!