Skip to content
Home » தமிழகம் » Page 1350

தமிழகம்

முதல்முறையாக புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைப்பு…

பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்திடவும், அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்திடவும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உளப்பூர்வமான மற்றும் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, “புலம்பெயர் தமிழர்… Read More »முதல்முறையாக புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைப்பு…

கரூர் தேர்தலை நிறுத்த விஜயபாஸ்கர் நடத்திய நாடகம் புஸ்…..

கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல், ஏற்கனவே 5 முறை ஒத்தி வைக்கப்பட்டது. ஐகோர்ட் உத்தரவுப்படி 6வது முறையாக இன்று மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் தேர்தல் நடந்தது. திமுக சார்பில் தேன்மொழி,… Read More »கரூர் தேர்தலை நிறுத்த விஜயபாஸ்கர் நடத்திய நாடகம் புஸ்…..

கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் தேர்தல் நடந்தது

கரூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக அதிமுகவை சேர்ந்த கண்ணதாசன் உள்ளார்.  திமுக, அதிமுக இரு கட்சிகளுக்கும் தலா 6 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில் பல முறை ஒத்திவைக்கப்பட்ட துணைத்தலைவர் தேர்தல் இன்று ஐகோர்ட்… Read More »கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் தேர்தல் நடந்தது

தஞ்சை அருகே வித்தியாசமான கோரிக்கையுடன் சாலை மறியல்…

தஞ்சாவூர் அருகே பள்ளியேரி கிராமத்தில் சாலைகள் சேதம் அடைந்துள்ளன. சாலைகள் சீரமைத்து 5 ஆண்டுகளுக்கு மேலாகிறது. எனவே, சாலையை சீரமைக்க கோரி பஞ்சாயத்து தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த… Read More »தஞ்சை அருகே வித்தியாசமான கோரிக்கையுடன் சாலை மறியல்…

சென்னையில் நாளை கிறிஸ்துமஸ் விழா… முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளுடன், கிறிஸ்துமஸ் அன்பளிப்புகளும் வழங்குவார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான  கிறிஸ்துமஸ் பெருவிழா நாளை(செவ்வாய்க்கிழமை)… Read More »சென்னையில் நாளை கிறிஸ்துமஸ் விழா… முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

22ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு….

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த இரண்டு தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மேதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக இன்று முதல் வரும் 21-ம் தேதி… Read More »22ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு….

தெருக்களில் நாய்கள் தொல்லை….. கட்டுப்படுத்த கோரிக்கை…..

தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் தெருவிற்கு தெரு ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகின்றன. ஒன்றோடொன்று தெருவில் சண்டையிட்டுக் கொள்கின்றன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயப்படுகின்றனர். சாலையில் நாய்கள் படுத்துக் கொள்கின்றன.… Read More »தெருக்களில் நாய்கள் தொல்லை….. கட்டுப்படுத்த கோரிக்கை…..

நம்ம ஸ்கூல்…. திட்டத்தை துவக்கினார்….முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் இயங்கி வரும் சுமார் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்தி, தனியார் பள்ளிகளுக்கு நிகரான பள்ளிகளாக மாற்றும் பணிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.… Read More »நம்ம ஸ்கூல்…. திட்டத்தை துவக்கினார்….முதல்வர் ஸ்டாலின்

பெரம்பலூரில் அன்பழகன் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

பேராசிரியர் அன்பழகன்  நூற்றண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் பாலக்கரை மாவட்ட திமுக அலுவலகத்தில் பேராசிரியர்அன்பழகன்  உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் குன்னம் சி. ராஜேந்திரன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில் மலர் தூவி… Read More »பெரம்பலூரில் அன்பழகன் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

கலப்பட விதை நெல்…..பாதிக்கப்பட்ட விவசாயி… கரூர் கலெக்டரிடம் புகார்

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த மேல சுக்காம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்ற விவசாயி நங்கவரம் வேளாண்துறைக்கு சொந்தமான விதை நெல் அலுவலகத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக பொன்மணி என்ற ரக விதை… Read More »கலப்பட விதை நெல்…..பாதிக்கப்பட்ட விவசாயி… கரூர் கலெக்டரிடம் புகார்

error: Content is protected !!