Skip to content
Home » தமிழகம் » Page 174

தமிழகம்

நாடாளுமன்றத் தொகுதி வாரியாக பரப்புரை கூட்ட தேதிகள்.. திமுக அறிவிப்பு

  • by Senthil

திமுகபொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் … 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக அரசின் பத்தாண்டு கால முறையற்ற நிர்வாகம், மக்களின் குறைகள், துன்பங்களை நேரடியாகக் கேட்டறிந்திட கட்சி முன்னணியினர் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின்… Read More »நாடாளுமன்றத் தொகுதி வாரியாக பரப்புரை கூட்ட தேதிகள்.. திமுக அறிவிப்பு

அரியலூர் ஸ்ரீ ராம நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்…

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கோடாலி கருப்பூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ராம நாராயண பெருமாள் திருக்கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இத்திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று பல வருடங்கள் ஆகின்றது. இந்த நிலையில் ஊர்… Read More »அரியலூர் ஸ்ரீ ராம நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்…

கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவர்களுக்கு பரிசு வழங்கிய முன்னாள் மாணவியுமான நடிகை

சந்திரகாந்தி அம்மாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை ஜி.ஆர்.ஜி.கிருஷ்ணம்மாள் கல்லூரியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன..இதன் ஒரு பகுதியாக மாணவ,மாணவிகளின் கலைத்திறன்களை ஊக்குவிக்கும் விதமாக  பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் கரிஷ்மா 24 … Read More »கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவர்களுக்கு பரிசு வழங்கிய முன்னாள் மாணவியுமான நடிகை

தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு ஆய்வு!…

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதை முன்னிட்டு தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் சபாநாயகர் அப்பாவு இன்று ஆய்வு செய்தார்.  வருகின்ற 12.2.2024 அன்று சட்டமன்றப் பேரவை கூட்டத் தொடர் தொடங்க இருப்பதால், சட்டப்பேரவையில் உள்ள கணினி, ஒலிப்பெருக்கி… Read More »தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு ஆய்வு!…

அரசு சார்பில் 3 நாட்கள் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி…

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 3 நாட்கள் “பேக்கரி பொருட்கள் தயாரித்தல்” பயிற்சி வரும் 14.02.2024 முதல் 16.02.2024 தேதி வரை காலை 9.30 மணி முதல்… Read More »அரசு சார்பில் 3 நாட்கள் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி…

கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்டில் 2-வது நாளாக பஸ்களை சிறைபிடித்து பயணிகள் ஆர்ப்பாட்டம்…

  • by Senthil

வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.  அந்த வகையில் நேற்று முன்தினம் (வெள்ளி) மாலை முதலே கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம்… Read More »கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்டில் 2-வது நாளாக பஸ்களை சிறைபிடித்து பயணிகள் ஆர்ப்பாட்டம்…

மருத்துவக் கல்லூரிகளில் பிள்ளைகள் படிக்க முடியாத நிலை உள்ளது -எம்பி. கனிமொழி பேட்டி..

  • by Senthil

கோவை பீளமேடு, அவினாசி சாலையில் தனியார் ஹோட்டல் அரங்கில் திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கோரிக்கை மனுக்களை பெற்றனர். குழுவின் தலைவர் எம் பி கனிமொழி தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம்… Read More »மருத்துவக் கல்லூரிகளில் பிள்ளைகள் படிக்க முடியாத நிலை உள்ளது -எம்பி. கனிமொழி பேட்டி..

மணப்புரம் கோல்டு லோன் நிறுவனத்தில் முதலீடு செய்த 1000 சவரன் தங்க நகைகள் மாயம்…

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 1000க்கும் மேற்பட்ட சவரன் தங்க நகைகளை மணப்புரம் கோல்டு லோன் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். 2022 ஆண்டு மணப்புரம் ஷேர் scheme… Read More »மணப்புரம் கோல்டு லோன் நிறுவனத்தில் முதலீடு செய்த 1000 சவரன் தங்க நகைகள் மாயம்…

இளைஞர்கள் குடிபோதையில் தகராறு…சரமாறி அரிவாள் வெட்டு

பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் உள்ள மதுபான கடையில் இரண்டு கோஷ்டி இளைஞர்களுக்கு இடையே குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகராறில் பெரம்பலூர் பெரியார் சிலை பின்புறம் உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்த பாண்டியன் மகன்… Read More »இளைஞர்கள் குடிபோதையில் தகராறு…சரமாறி அரிவாள் வெட்டு

திமுக-வும், பாஜாகவும் பகையாளிதான்… அதிமுக மாஜி அமைச்சர் ஜெயகுமார்…

கோவையில் அதிமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழு கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பி.எஸ் தேர்தல் முடிந்தவுடன் பாஜகவில் சேர்ந்திருவார் என்றும், பா.ஜ.கவிற்கு கூலிக்கு… Read More »திமுக-வும், பாஜாகவும் பகையாளிதான்… அதிமுக மாஜி அமைச்சர் ஜெயகுமார்…

error: Content is protected !!