Skip to content
Home » தமிழகம் » Page 248

தமிழகம்

குளித்தலை அருகே எல்கை பந்தயத்தில் சீறி பாய்ந்த காளைகள்-குதிரைகள்..

  • by Senthil

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மலையாண்டிப்பட்டியில்லயன்கிங் பிரதர்ஸ் இளைஞர் அணி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் தை மாத பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு 29ம் ஆண்டு மாபெரும் எல்கை பந்தைய போட்டி நடைபெற்றது. இதில்… Read More »குளித்தலை அருகே எல்கை பந்தயத்தில் சீறி பாய்ந்த காளைகள்-குதிரைகள்..

கமல் கட்சியைப்பற்றி தெரியவில்லை… டிஆர் பாலு “பளிச்”..

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக, காங்கிரஸ் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திமுக பொருளாளரும், தொகுதிப் பங்கீடு… Read More »கமல் கட்சியைப்பற்றி தெரியவில்லை… டிஆர் பாலு “பளிச்”..

6 மாவட்டக்கலெக்டர்கள் டிரான்ஸ்பர் …

  • by Senthil

12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் படி திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் கலெக்டராக ஆர். பிருந்தா தேவி, திருப்பத்தூர் கலெக்டராக தர்பகராஜ் நியமனம்… Read More »6 மாவட்டக்கலெக்டர்கள் டிரான்ஸ்பர் …

இன்று கூட்டணி பேச்சுவார்த்தை.. 7 தான் கூற திமுக முடிவு காங்கிரஸ் அதிர்ச்சி..

  • by Senthil

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துணை பொதுச்செயலாளர் க.பொன்முடி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கொள்கை… Read More »இன்று கூட்டணி பேச்சுவார்த்தை.. 7 தான் கூற திமுக முடிவு காங்கிரஸ் அதிர்ச்சி..

கோயம்பேட்டில் கேலோ இந்தியா விளையாட்டு வீராங்கனைகள் 10 பேர் லிப்டில் சிக்கியதால் பரபரப்பு…

  சென்னை கோயம்பேடு அருகே உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் 5வது  தளத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த கால்பந்து வீராங்கனைகள் 23 பேர் தங்கி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் கேலோ… Read More »கோயம்பேட்டில் கேலோ இந்தியா விளையாட்டு வீராங்கனைகள் 10 பேர் லிப்டில் சிக்கியதால் பரபரப்பு…

திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார் நடிகர் அருள்நிதி…

பிரபல நடிகர் அருள்நிதி இன்று திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார். குடும்பத்துடன் ஏழுமலையானை வழிபட்ட அவர் கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை பெற்று கொண்டார். திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார் நடிகர் அருள்நிதி.… Read More »திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார் நடிகர் அருள்நிதி…

சென்னையில் ரூ.23 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்.

  • by Senthil

சென்னையில் சுமார் ரூபாய் 23.25 கோடி மதிப்பிலான 93 கிலோ போதைப்பொருள் மெத்தகுலோனுடன் 2 பேர் கைது. போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு, சி.ஐ.டி.யின் சென்னை பிரிவிற்கு. போதை பொருட்களின் விற்பனை குறித்து ரகசியத் தகவல்… Read More »சென்னையில் ரூ.23 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்.

திருச்சி அருகே அரசு மது பாட்டில்கள் கள்ளச்சந்தையில் விற்பனை..ஒருவர் கைது..

குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை தினமான நேற்று அனைத்து மது கடைகளும் மூடப்பட்டிருந்த நிலையில் திருச்சி திருவெறும்பூர் மலைக்கோயில் அருகே அரசு மதுபாட்டில்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதாக திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு… Read More »திருச்சி அருகே அரசு மது பாட்டில்கள் கள்ளச்சந்தையில் விற்பனை..ஒருவர் கைது..

எடப்பாடி பழனிசாமி தஞ்சை வருகை… பயண விபரம்…

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் பயண விபரம் : தஞ்சை, கும்பகோணம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நாளை 28 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரையில் இருந்து இன்று மாலை திருச்சி வருகை… Read More »எடப்பாடி பழனிசாமி தஞ்சை வருகை… பயண விபரம்…

சென்னை சுங்கத்துறை ஒரு ஆண்டில் ரூ.1,05,000 கோடி வருவாய் ஈட்டி சாதனை…

சென்னை சுங்கத்துறை கடந்த ஓராண்டில் ரூ.1,05,000 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இது கடந்த 2022-23 நிதியாண்டை காட்டிலும் 13.29 சதவீதம் அதிகம் என சுங்கத்துறை தலைமை ஆணையர் ராம் நிவாஸ் தகவல்… Read More »சென்னை சுங்கத்துறை ஒரு ஆண்டில் ரூ.1,05,000 கோடி வருவாய் ஈட்டி சாதனை…

error: Content is protected !!