Skip to content
Home » தமிழகம் » Page 249

தமிழகம்

அரியலூரில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு…

அரியலூர் அண்ணா சிலை அருகில், திமுகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கினங்க, மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி… Read More »அரியலூரில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு…

ஜெயங்கொண்டம்… காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

தேசபிதா மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட நினைவு நாளான இன்று ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி… Read More »ஜெயங்கொண்டம்… காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

அரியலூர் மாவட்டத்தில், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகளை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், ஒட்டுநர்கள் மற்றும்… Read More »சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பால்….. 29 நாளில் 30 பேர் உடல் உறுப்புகள் தானம்….

விபத்து, புற்றுநோய், பிறவி குறைபாடு மற்றும் தீக்காயம் உள்ளிட்டவையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அறுவை சிகிச்சையின் மூலம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் உடல் உறுப்பு மாற்று அறுவை… Read More »முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பால்….. 29 நாளில் 30 பேர் உடல் உறுப்புகள் தானம்….

கரூரில் கலைஞர் அறிவாலயத்தில் மதநல்லிணக்கநாள் உறுதிமொழி ஏற்பு..

அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாளை முன்னிட்டு மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை ஜனவரி 30 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க… Read More »கரூரில் கலைஞர் அறிவாலயத்தில் மதநல்லிணக்கநாள் உறுதிமொழி ஏற்பு..

அரியலூர்-தா.பழூர் ஊ.ஒன்றிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா..

அரியலூர்-தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம். அரியலூர் மாவட்டம் தா.பழூர் முதல் நிலை ஊராட்சியில் கடந்த ஒரு வார காலமாக இரண்டு மற்றும் நான்காவது வார்டுகளில் முறையாக… Read More »அரியலூர்-தா.பழூர் ஊ.ஒன்றிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா..

புதுகை அருகே காரில் வந்த 2 பேருக்கு அரிவாள் வெட்டு…. 13 பவுன் நகை பறிப்பு.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி அருகில் 29ந்தேதி இரவு 12அளவில் புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடிகிராமத்தைச் சேர்ந்த சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களான செந்தில்குமார் வயது35, சீனிவாசன் , ஆகிய இருவரும் புதுக்கோட்டைக்கு காரில் வந்து விட்டு… Read More »புதுகை அருகே காரில் வந்த 2 பேருக்கு அரிவாள் வெட்டு…. 13 பவுன் நகை பறிப்பு.

புதுகையில் கலெக்டர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி…

புதுகை மாவட்ட ஆட்சியரகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை,  மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் இன்று அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். உடன் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தங்கவேல், இணை… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி…

தியாகிகள் தினம்…… அண்ணா அறிவாலயத்தில் திமுக உறுதிமொழி ஏற்பு

  • by Senthil

காந்தியடிகளின் 76-வது நினைவு நாள்  இன்று அனுசரிக்கப்படுகிறது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, உயிர்த்தியாகம் செய்த உத்தம வீரர்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 30-ந்தேதி “தியாகிகள் தினம்” ஆக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில்… Read More »தியாகிகள் தினம்…… அண்ணா அறிவாலயத்தில் திமுக உறுதிமொழி ஏற்பு

அமைச்சர் நேரு அலுவலகத்தில்…. மத நல்லிணக்க உறுதி மொழி ஏற்பு

  • by Senthil

திருச்சி மத்திய மாவட்டம் சார்பில் அண்ணல் காந்தியடிகள் நினைவு நாளை முன்னிட்டு அனைத்து மதங்களை சேர்ந்த பிரதிநிதிகளுடன் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாளை முன்னிட்டு மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு… Read More »அமைச்சர் நேரு அலுவலகத்தில்…. மத நல்லிணக்க உறுதி மொழி ஏற்பு

error: Content is protected !!