Skip to content
Home » தமிழகம் » Page 1393

தமிழகம்

21, 22-ந் தேதிகளில் தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்..

வடகிழக்கு பருவமழை காலம் முடிவதற்கு இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில்,  கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், இலங்கையை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும், இன்று (திங்கட்கிழமை) முதல்… Read More »21, 22-ந் தேதிகளில் தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்..

சி.வி. சண்முகத்துக்கு பாஜ கண்டனம்..

  • by Senthil

பாஜ மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில்  ‘பாஜக – திமுக கூட்டணி வரும். திமுகவும், பாஜகவும் ஒன்றுதான்’ என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளது வன்மையாக… Read More »சி.வி. சண்முகத்துக்கு பாஜ கண்டனம்..

தஞ்சை அருகே விபத்து.. திமுக பிரமுகர்கள் 2 பேர் பலி..

  • by Senthil

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து ஒரு காரில் டிரைவர் உட்பட 4 பேர் தஞ்சை நோக்கி வந்தனர். இதேபோல் தஞ்சையிலிருந்து ஊரணிபுரம் நோக்கி மற்றொரில் காரில் 5 பேர் சென்றுள்ளனர். இந்த இரண்டு கார்களும் தஞ்சை… Read More »தஞ்சை அருகே விபத்து.. திமுக பிரமுகர்கள் 2 பேர் பலி..

வாட்ச் விவகாரம்… அண்ணாமலையை விடாமல் துரத்தும் அமைச்சர் செந்தில்பாலாஜி..

நேற்றைய தினம் பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் வாட்ச்சின் மதிப்பு 3.50 லட்சம் என்றும் தேசியம் பேசும் அண்ணாமலை இவ்வளவு காஸ்ட்லியான வாடச் கட்டியிருப்பது  நியாயமா? பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.  இது தொடர்பாக … Read More »வாட்ச் விவகாரம்… அண்ணாமலையை விடாமல் துரத்தும் அமைச்சர் செந்தில்பாலாஜி..

மாமனிதன் வைகோ படம் வெளியீடு….கனிமொழி வாழ்த்து

  • by Senthil

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் வாழ்க்கைப் பயணத்தை ஆவணப்படுத்தியிருக்கும் ‘மாமனிதன் வைகோ’ ஆவணப்படத்தின் திரையிடல் நிகழ்ச்சி சென்னை அசோக் நகரில் உள்ள மினி உதயம் தியேட்டரில் இன்று நடந்தது.  இதில்   திமுக துணைப் பொதுச் செயலாளர்… Read More »மாமனிதன் வைகோ படம் வெளியீடு….கனிமொழி வாழ்த்து

அரியலூர் சினிமா தியேட்டரில் குழந்தை தொலைத்த 3 பவுன் செயின்….மீண்டும் கிடைத்தது எப்படி

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தனது குழந்தைகளுடன் சினிமா பார்ப்பதற்காக அருகில் உள்ள ஜெயங்கொண்டம்  சினிமா தியேட்டருக்கு சென்றுள்ளனர் சினிமா பார்த்துவிட்டு வெளியில் வந்த போது குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த… Read More »அரியலூர் சினிமா தியேட்டரில் குழந்தை தொலைத்த 3 பவுன் செயின்….மீண்டும் கிடைத்தது எப்படி

கர்நாடகத்தில் பன்னாட்டு சாரண விழா…. தஞ்சை மாணவிகள் பங்கேற்பு

  • by Senthil

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடம் மாவட்டம் மூடுபிரியில் உள்ள ஆழ்வா இன்ஸ்ட்டியூட் வளாகத்தில் வரும் 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை பாரத சாரண சாரணிய அமைப்பின் பன்னாட்டு கலாச்சார பெருந்திரளணி விழா… Read More »கர்நாடகத்தில் பன்னாட்டு சாரண விழா…. தஞ்சை மாணவிகள் பங்கேற்பு

திமுக அரசின் சாதனை விளக்க காலண்டர்…. கரூரில் வீடு வீடாக விநியோகம்

கரூர் மாவட்ட திமுக சார்பில், மாவட்ட செயலாளரும், மின்சார துறை அமைச்சரான செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று 2023 ம் ஆண்டிற்கான மாத காலண்டர்கள் விநியோகிக்கும் பணி மாநகராட்சிக்கு உட்பட்ட… Read More »திமுக அரசின் சாதனை விளக்க காலண்டர்…. கரூரில் வீடு வீடாக விநியோகம்

கரூர் குடிநீரேற்று நிலையத்தில் குளோரின் வாயு கசிவு…..

கரூர் மாநகராட்சி, மூலக்காட்டனூரில் மாநகராட்சியின் குடிநீர் உந்து நிலையம் உள்ளது. குடிநீரில் கலப்பதற்காக கேஸ் குளோரினேசன் பகுதி  இங்கு  உள்ளது. இப்பகுதியில் நேற்றிரவு குளோரின் உருளையில் குளோரின் வாயுக் கசிவு ஏற்பட்டது. தகவல் அறிந்த… Read More »கரூர் குடிநீரேற்று நிலையத்தில் குளோரின் வாயு கசிவு…..

இன்னொருவர் மனைவியுடன் குடும்பம் நடத்தியவருக்கு தர்ம அடி…. கரூரில் இன்று பரபரப்பு

ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகள் வடிவுக்கரசி (வயது 35). இவருக்கு விஜய் என்எவருடன் திருமணம் ஆகி 10 வயதில் ஆண் குழந்தை ஒன்று… Read More »இன்னொருவர் மனைவியுடன் குடும்பம் நடத்தியவருக்கு தர்ம அடி…. கரூரில் இன்று பரபரப்பு

error: Content is protected !!