Skip to content
Home » தமிழகம் » Page 273

தமிழகம்

சர்ச்க்குள் செல்ல அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்களால் பரபரப்பு..

  • by Senthil

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்மண் என்மக்கள் என்கிற பாதயாத்திரையினை தமிழகம் முழுவதிலும் நடத்தி வருகிறார். அதன்படி நேற்று தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அரூர், பாப்பிரெட்டிப்பட்டி… Read More »சர்ச்க்குள் செல்ல அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்களால் பரபரப்பு..

பொங்கல் ரொக்கப்பணத்தை நேரடியாக வங்கியில் செலுத்தலாம்…. ஐகோர்ட் ஆலோசனை!

  • by Senthil

மதுரை மாவட்டம், சுவாமிமலையை சேர்ந்த சுந்தர விமலநாதன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் பொங்கல் திருவிழா, அறுவடை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. கடந்த 201ம் ஆண்டு முதல் பொங்கலை முன்னிட்டு அனைத்து… Read More »பொங்கல் ரொக்கப்பணத்தை நேரடியாக வங்கியில் செலுத்தலாம்…. ஐகோர்ட் ஆலோசனை!

துவாக்குடி நகராட்சி அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த தம்பதி… பரபரப்பு..

  • by Senthil

திருச்சி , திருவெறும்பூர் அருகே துவாக்குடி தெற்கு மலை சமாதானபுரம் பகுதியில் வசித்து வருபவர் யாகப்பன் வயது (69) இவர் இன்று தனது மனைவியுடன் வசித்து வருகிறார் . இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகள்… Read More »துவாக்குடி நகராட்சி அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த தம்பதி… பரபரப்பு..

அரியலூரில் வேரோடு சாய்ந்த 100 ஆண்டு பழமையான ஆலமரம்…..

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிக அளவில் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. எனினும் அவ்வப்போது லேசான சாரல் மலையும் பெய்தது. இதனையடுத்து இரவு அரியலூர்… Read More »அரியலூரில் வேரோடு சாய்ந்த 100 ஆண்டு பழமையான ஆலமரம்…..

அமைச்சர்கள் மீதான வழக்கு விசாரணை பிப். 5ம் தேதி முதல் தொடக்கம்… ஐகோர்ட்

  • by Senthil

அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள்,  எம்.பி. எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகள்   விசாரணை பிப்ரவாி 5ம் தேதி முதல்  தொடங்கும். தினம் இந்த வழக்கு விசாரணை நடைபெறும்.   ஒவ்வொரு நாளும் எந்த அமைச்சர், முன்னாள் அமைச்சரின் வழக்குகள்… Read More »அமைச்சர்கள் மீதான வழக்கு விசாரணை பிப். 5ம் தேதி முதல் தொடக்கம்… ஐகோர்ட்

சென்னையில் பஸ் ஸ்டிரைக் தொடங்கியது

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி  9ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் இன்றும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு… Read More »சென்னையில் பஸ் ஸ்டிரைக் தொடங்கியது

மனு அளித்த 10 நிமிசத்தில… மாற்றுதிறனாளிக்கு சக்கர நாற்காலி….நெகிழ்ச்சி

  • by Senthil

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (08.01.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் நல்லறிக்கை கிராமத்தைச் சேர்ந்த பூங்கோதை… Read More »மனு அளித்த 10 நிமிசத்தில… மாற்றுதிறனாளிக்கு சக்கர நாற்காலி….நெகிழ்ச்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் 1,75,502 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு…

ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு கரும்பு மற்றும் ரூபாய் ஆயிரம் ரக்கத் தொகை ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ள நிலையில் தரமான கரும்புகளை கொள்முதல்… Read More »பெரம்பலூர் மாவட்டத்தில் 1,75,502 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்..

அரியலூர் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பேரிடர் கால நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு… Read More »இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்..

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம்…. 23ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

  • by Senthil

மதுரை அலங்காநல்லூரில்  காணும் பொங்கல் தினத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி  உலகப்பிரசித்தம் எனவே இங்கு நடத்துவதற்கென்று நிரந்தரமாக ஓர் அரங்கம் அமைக்கப்படும் என்று சட்டமன்றக் கூட்டத்தொடரில் விதி 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.… Read More »அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம்…. 23ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

error: Content is protected !!