Skip to content
Home » தமிழகம் » Page 278

தமிழகம்

ராஜகிரியில் 55 மாணவ, மாணவிகள் குர்ஆன் துவக்கம் செய்யும் நிகழ்ச்சி

அன்னை கதீஜா ரலி கல்வி மையம் சார்பில் தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த ராஜகிரியில் 55 மாணவ, மாணவிகள் குர்ஆன் துவக்கம் செய்யும் நிகழ்ச்சியும், 31 மாணவ, மாணவிகள் குர்ஆன் நிறைவு செய்யும் நிகழ்ச்சியும்… Read More »ராஜகிரியில் 55 மாணவ, மாணவிகள் குர்ஆன் துவக்கம் செய்யும் நிகழ்ச்சி

புதுகையில் குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்திய கலெக்டர்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டாரம், கோவிலூரில் குழந்தைகள் மையத்தின் செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தினார். உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன்,… Read More »புதுகையில் குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்திய கலெக்டர்…

விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சரத்குமார்….

  • by Senthil

தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் காலமானார். சாலி கிராமம் வீடு மற்றும் கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல்… Read More »விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சரத்குமார்….

ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு….

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆணைக்கிணங்க, கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ ஆகியோர் திறந்து வைத்தனர்… அணையின்… Read More »ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு….

திமுக, பாஜக விமர்சனத்துக்கு உடனடி பதில்….ஐ.டி. விங்க் நிர்வாகிகளுக்கு எடப்பாடி உத்தரவு

  • by Senthil

அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவினரின் ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று நடைபெற்றது. “மக்களவை தேர்தல் 2024-ன் போகஸ்” என்கிற தலைப்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி… Read More »திமுக, பாஜக விமர்சனத்துக்கு உடனடி பதில்….ஐ.டி. விங்க் நிர்வாகிகளுக்கு எடப்பாடி உத்தரவு

கும்பகோணம் போலீஸ் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற திருநங்கை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் வடக்கு வீதியில் உள்ள தனியார் நகைக் கடைக்கு திருநங்கைகள் சிலர் நன்கொடை பெறுவதற்காக கடந்த திங்கள்கிழமை சென்றனர். ஆனால், திருநங்கைகளை  கடைக்குள் செல்ல   செக்யூரிட்டி  அனுமதிக்கவில்லை என்று… Read More »கும்பகோணம் போலீஸ் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற திருநங்கை

பொங்கல் வரும் பின்னே….. கரும்பு வந்தது முன்னே

தமிழர்களின் முக்கிய பண்டிகை  பொங்கல்.  தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படும் அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை அன்று வீடுகளில் கோலமிட்டு, புதுப்பானைகளில் புதுஅரிசியை பொங்கலிட்டு உதயசூரியனுக்கு படையலிட்டு புத்தாடை அணிந்து மக்கள் கொண்டாடுவார்கள்.… Read More »பொங்கல் வரும் பின்னே….. கரும்பு வந்தது முன்னே

சீர்காழியில் மினி லாரி மோதி மூதாட்டி பலி… டிரைவர் கைது…

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேல அகணி கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி தாஸ் மனைவி தேத்துரு மேரி (70).இவர் சீர்காழி பிடாரி வடக்கு வீதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பழக்கடைக்கு… Read More »சீர்காழியில் மினி லாரி மோதி மூதாட்டி பலி… டிரைவர் கைது…

வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு….. முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

  • by Senthil

சுதந்திர போராட்ட வீரா்கள் வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர்  மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: பதினெட்டாம் நூற்றாண்டிலேயே இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தென்னகத்தின் தியாக அத்தியாயங்களைத் தம் வீரத்தால்… Read More »வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு….. முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

சிறுத்தை தாக்கி குட்டி யானை உயிரிழப்பு…

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு எட்டிமடை அட்டமலை சரகத்தில் கடந்த சில நாட்களாக யானை கூட்டம் முகாமிட்டுள்ளது. இந்த யானை கூட்டத்தில் பிறந்து சில நாட்களேயான யானை குட்டி சோர்வாக காணப்படுவதாக வனத்துறையினர்… Read More »சிறுத்தை தாக்கி குட்டி யானை உயிரிழப்பு…

error: Content is protected !!