Skip to content
Home » தமிழகம் » Page 309

தமிழகம்

அரியலூர் மாவட்ட பாமக மாநில நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்…

அரியலூர் மாவட்ட பாமக மாநில நிர்வாகிகள்,ஒன்றிய-நகர-பேரூர் செயலாளர்கள் அனைவருக்குமான ஆலோசனை கூட்டம் ஜெயங்கொண்டம் குமரன் லாட்ஜ் மினி ஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பாமக மாவட்ட செயலாளரும் ஒன்றிய குழு பெருந்தலைவருமானகாடுவெட்டி ரவி தலைமையில் துவங்கியது.… Read More »அரியலூர் மாவட்ட பாமக மாநில நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்…

அரியலூரில் தொடர் வழிபறியில் ஈடுபட்ட இளைஞர் குண்டாசில் கைது…

அரியலூர்  மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், நெட்டலக்குறிச்சி நீதிவழித் தெருவில் வசிக்கும் ராஜரத்தினம் என்பவருடைய மகன் சுசில்ராஜ் வயது (26/24) என்பவர் பல திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த 02.12.2023-ந் தேதி சுசில்ராஜ்-ம்  அவரின்… Read More »அரியலூரில் தொடர் வழிபறியில் ஈடுபட்ட இளைஞர் குண்டாசில் கைது…

புதுகை அருகே புதிய மின்மாற்றி திறப்பு..

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வடகாடு ஊராட்சி, பளசக்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றியினை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  இன்று (06.01.2024) துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய்அலுவலர்… Read More »புதுகை அருகே புதிய மின்மாற்றி திறப்பு..

சமயபுரத்தில் மாபெரும் கபடி போட்டி துவக்கம் …

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மகாலிக்குடி மாரியம்மன் கோவில் திடல் அப்போலோ முருகன் ஸ்போர்ட்ஸ் கிளப் அமெச்சூர் கபாடி கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் பரிசு கபடி போட்டி துவக்கம். இந்த கபடி போட்டியில்… Read More »சமயபுரத்தில் மாபெரும் கபடி போட்டி துவக்கம் …

கனமழை காரணமாக 28 கிராம மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில்  கனமழை பெய்து வருகிறது. இன்று காலை 8மணிவரை மாவட்டத்தின் கடலோர பகுதிகளான  கொள்ளிடம் 33 மி.மீ., சீர்காழி 68.8 மி.மீ.,   தரங்கம்பாடி 53 மி.மீ., மழை அளவு பதிவாகியுள்ளது. … Read More »கனமழை காரணமாக 28 கிராம மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை…

நடப்போம் நலம் பெறுவோம் நடைப்பயிற்சி முகாம்…

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைப்படி  பொதுமக்களுக்கு நடை பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக எட்டு கிலோ மீட்டர் தூரம் நடை பயிற்சி மேற்கொள்ள சிறப்பு நடை பயிற்சி முகாம் துவக்கி வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும்… Read More »நடப்போம் நலம் பெறுவோம் நடைப்பயிற்சி முகாம்…

கரூரில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் மும்முரம்

  • by Senthil

பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படும் ரூ.1000க்கு இன்று முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்தது. தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்குப்… Read More »கரூரில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் மும்முரம்

இன்றுமுதல் 10ஆம் தேதிவரை பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கல்

  • by Senthil

  பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்காக   மயிலாடுதுறை அருகே  மன்னம்பந்தல் ஊராட்சியில்   கொள்முதல் செய்ய உள்ள முழு நீள கரும்புகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு… Read More »இன்றுமுதல் 10ஆம் தேதிவரை பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கல்

கோவை வ.உ.சி பூங்கா உரிமம் ரத்து..

கோயம்புத்தூர் வ.உ.சி பூங்கா உரிமம் ரத்து செய்யப்பட்டதை தொடந்து அங்கு இருந்து உயிரினங்கள் மற்ற பூங்காவுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. மத்திய வன பாதுகாப்பு ஆணையம் போதிய இடவசதி இல்லை என கூறி கோவை வ.உ.சி… Read More »கோவை வ.உ.சி பூங்கா உரிமம் ரத்து..

இரட்டை இலைக்கு நான் ஓட்டு போட்டது தெரிந்தும்.. கலைஞர் செய்த வேலை… விழாவில் ரஜினி ருசிகரம்..

சென்னையில் நடந்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜனிகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது… முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை 1974-ல் இருந்து எனக்கு தெரியும். பிரசார காலங்களில் மு.க.ஸ்டாலினின் பேச்சை வீட்டின் மொட்டை… Read More »இரட்டை இலைக்கு நான் ஓட்டு போட்டது தெரிந்தும்.. கலைஞர் செய்த வேலை… விழாவில் ரஜினி ருசிகரம்..

error: Content is protected !!