Skip to content
Home » தமிழகம் » Page 37

தமிழகம்

விஜய் சேதுபதியுடன் செல்பி எடுத்த மூதாட்டியை காணவில்லை – அதிர்ச்சி தகவல்!!

  • by Senthil

18 வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  முதல்கட்டமாக தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட  தொகுதிகளில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.  வாக்குப்பதிவு… Read More »விஜய் சேதுபதியுடன் செல்பி எடுத்த மூதாட்டியை காணவில்லை – அதிர்ச்சி தகவல்!!

முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலை -அறிவியல் மகளிர் கல்லூரியில் முதலாம் கல்லூரி ஆண்டு விழா

  • by Senthil

முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு கல்லூரி ஆண்டு விழா ஆனது 30-4-2024 அன்று கொண்டாடப்பட்டது. இதில் நாசரேத்தைச் சேர்ந்த முன்னாள் எம்பி திரு.A D K… Read More »முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலை -அறிவியல் மகளிர் கல்லூரியில் முதலாம் கல்லூரி ஆண்டு விழா

ஆவணங்கள் முழுமையாக வேண்டும்.. செந்தில்பாலாஜி தரப்பில் மீண்டும் மனு

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நேற்று உச்சநீதிமன்றம் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை வரும் மே 6ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். முன்னதாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்… Read More »ஆவணங்கள் முழுமையாக வேண்டும்.. செந்தில்பாலாஜி தரப்பில் மீண்டும் மனு

இந்தியா கூட்டணி 400, இடங்களுக்கு மேல் கைப்பற்றும்….. செல்வபெருந்தகை

இந்திய மண்ணில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு இடமில்லை;இந்தியா கூட்டணி 400, இடங்களுக்கு மேல் கைப்பற்றும்; தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை ஆருடம்; நாகை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொளுத்தும் வெயில்… Read More »இந்தியா கூட்டணி 400, இடங்களுக்கு மேல் கைப்பற்றும்….. செல்வபெருந்தகை

அரியலூரில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு தர்பூசணி, லெமன், மோர் வழங்கல்…

தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெப்பம் சதமடித்து மக்களை வாட்டி வதைக்கும் கோடை வெயிலை சாமாளிக்க திமுக சார்பில் ஆங்காங்கே கோடைகால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.  அரியலூர் மாவட்டம் செந்துறை வடக்கு ஒன்றிய… Read More »அரியலூரில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு தர்பூசணி, லெமன், மோர் வழங்கல்…

வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு ஏற்பாடுகளை… அரியலூர் கலெக்டர் ஆய்வு…

அரியலூர் மாவட்டம், தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 27-சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வைப்பறையினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ சிதம்பரம்… Read More »வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு ஏற்பாடுகளை… அரியலூர் கலெக்டர் ஆய்வு…

கவிஞர் வைரமுத்து உயர்ந்ததற்கு நாங்கள் போட்ட பிச்சைதான் காரணம்… கங்கை அமரன் பதிலடி!..

  • by Senthil

வைரமுத்து உயர்ந்ததற்கு தாங்கள் போட்ட பிச்சைதான் காரணம் என இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் தெரிவித்திருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில்,’ தனது இசை தான் பெரியது என்றும் இசையை உருவாக்கியவருக்கு தான்… Read More »கவிஞர் வைரமுத்து உயர்ந்ததற்கு நாங்கள் போட்ட பிச்சைதான் காரணம்… கங்கை அமரன் பதிலடி!..

விழுப்புரம் -தாம்பரம் விரைவு பேசஞ்சர் ரயிலை அரியலூர் வரை நீட்டிக்கக் கோரிக்கை…

  • by Senthil

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் மு. ஞானமூர்த்தி, தென்னக ரயில்வே மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், அண்மையில் தென்னக ரயில்வேத்துறை கீழ்க்கண்ட வழித்தடத்தில் மே மாதம் 2 ம் தேதிமுதல் பேசஞ்சர் ரயில்களை நீடித்து உத்தரவிட்டுள்ளதை… Read More »விழுப்புரம் -தாம்பரம் விரைவு பேசஞ்சர் ரயிலை அரியலூர் வரை நீட்டிக்கக் கோரிக்கை…

சுற்றுலா வாகனம் வால்பாறை சாலை வளைவில் பாறையில் மோதி விபத்து… குழந்தைகள் உட்பட 31 பேர் படுகாயம்…

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் 55 வயது என்பவர் அவரது ஏற்பாட்டில் 13 குழந்தைகள் மற்றும் 18 பெரியவர்கள் என 31 நபர்களை கடந்த 24 ஆம் தேதி அன்று திருவாவூரிலிருந்து… Read More »சுற்றுலா வாகனம் வால்பாறை சாலை வளைவில் பாறையில் மோதி விபத்து… குழந்தைகள் உட்பட 31 பேர் படுகாயம்…

அரியலூர் சித்தேரி தண்ணீர் வெளியேற்றம் அடைப்பு… கலெக்டர் உடனடி நடவடிக்கை…

  • by Senthil

ரியலூர் நகராட்சிக்குட்பட்ட ஏரிகளில் சித்தேரி மிகப்பெரிய ஏரி. நகரின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாக இந்த சித்தேரி விளங்குவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்பட்டு, பொதுமக்களின் வீடுகளில் உள்ள போர்வெல்களில் தண்ணீர் மட்டம் அதிகரித்து, குடிநீர் மற்றும் இதர… Read More »அரியலூர் சித்தேரி தண்ணீர் வெளியேற்றம் அடைப்பு… கலெக்டர் உடனடி நடவடிக்கை…

error: Content is protected !!