Skip to content
Home » தமிழகம் » Page 378

தமிழகம்

பெல்ஜியம் சாக்லேட்டில் நடராஜர் சிலை… சிதம்பரம் பேக்கரி அசத்தல்…

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற நடராஜர் திருக்கோயில் அமைந்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் அருகில் தெற்கு ரத வீதியில் புதிதாக ஸ்வீட் & பேக்கரி கடை ஒன்று திறக்கப்பட்டது. இந்த கடையில் பொதுமக்களின்… Read More »பெல்ஜியம் சாக்லேட்டில் நடராஜர் சிலை… சிதம்பரம் பேக்கரி அசத்தல்…

கோவை அருகே ஆஞ்சநேயர் கோவிலில் வெள்ளப்பெருக்கு… பக்தர்களுக்கு செல்ல தடை

  • by Senthil

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள பாலாடறக்கரை ஆஞ்சநேயர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் இங்கு சனிக்கிழமை மற்றும் அமாவாசை உள்ளூர் மட்டுமல்லாமல் வெளி ஊரிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம்… Read More »கோவை அருகே ஆஞ்சநேயர் கோவிலில் வெள்ளப்பெருக்கு… பக்தர்களுக்கு செல்ல தடை

நாகூர் தர்காவில் கந்தூரி விழா… வர்ணம் பூசும் பணி தீவிரம்…

நாகூர் காதிர் ஒலி, தென்கிழக்கு ஆசியாவின் ஞானதீபம் என அழைக்கப்படும் ஹஜ்ரத் யைது அப்துல் காதிர் ஷாஹல் ஹமீது பாதுஷா என அழைக்கப்படும் நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர்… Read More »நாகூர் தர்காவில் கந்தூரி விழா… வர்ணம் பூசும் பணி தீவிரம்…

அதிமுக பொதுக்குழு….. எடப்பாடி புதிய திட்டம்…. மாஜிக்கள் அதிர்ச்சி

அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வரும்  26-ந்தேதி  சென்னை  அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடக்கிறது.  2,665 பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் 300 பேர் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைப்புச்… Read More »அதிமுக பொதுக்குழு….. எடப்பாடி புதிய திட்டம்…. மாஜிக்கள் அதிர்ச்சி

கோவை அருகே 37 ஆண்டுகளுக்கு பின் கொட்டி தீர்த்த கன மழை…போக்குவரத்து துண்டிப்பு..

கோவை மாவட்டம், சிறுமுகை அருகே உள்ள இலுப்பநத்தம் கிராமத்தில் கடந்த 37 ஆண்டுகளுக்கு பின்பு பெய்த கன மழையால் அங்குள்ள தடுப்பணைகள் முழுவதுமாக நிரம்பி அதன் உபரி நீர் காட்டாற்று வெள்ளமாக மாறி கரைபுரண்டு… Read More »கோவை அருகே 37 ஆண்டுகளுக்கு பின் கொட்டி தீர்த்த கன மழை…போக்குவரத்து துண்டிப்பு..

சென்னையில் இன்று மீண்டும் மழை….

  • by Senthil

சென்னையில் கடந்த வாரம் பெய்த 24 மணி நேர மழையால்  4 மாவட்டங்கள் வௌ்ளக்காடானது. இப்போது தான் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இன்னும் சில இடங்களில் தண்ணீர் வடியவில்லை. இந்த நிலையில் … Read More »சென்னையில் இன்று மீண்டும் மழை….

லாரி-பஸ் மோதி விபத்து…. பஸ்சின் கண்ணாடி உடைந்து வௌியே விழுந்த டிரைவர்…. பரபரப்பு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், திருச்செங்கோட்டில் இருந்து சிமெண்ட் ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டம், கொல்லம் பட்டியை சேர்ந்த பிரபு என்ற ஓட்டுநருடன் மதுரை சென்று திரும்பி மீண்டும் திருச்செங்கோடு சென்ற… Read More »லாரி-பஸ் மோதி விபத்து…. பஸ்சின் கண்ணாடி உடைந்து வௌியே விழுந்த டிரைவர்…. பரபரப்பு

தஞ்சையில் வாஷிங் மிஷின் வெடித்து தீப்பிடித்தது

தஞ்சையில் துணிகள் துவைக்க வாஷிங்மெஷினை இயக்கி விட்டு சென்ற நிலையில் அது வெடித்ததால் ஏற்பட்ட தீவிபத்தில் வீட்டில் இருந்த பேன் மற்றும் சில பொருட்கள் கருகின. இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை… Read More »தஞ்சையில் வாஷிங் மிஷின் வெடித்து தீப்பிடித்தது

அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

  • by Senthil

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

சாலையில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு… மக்கள் அலறி அடித்து ஓட்டம்…

சென்னை, அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை சாலை வழியாக இன்று அதிகாலை 4 மணிக்கு கொரட்டூர் செல்லக்கூடிய தொழிற்பேட்டை பகுதியில் சாலையோரம் சுமார் 9 அடி நீளம் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. அப்போது… Read More »சாலையில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு… மக்கள் அலறி அடித்து ஓட்டம்…

error: Content is protected !!