Skip to content
Home » தமிழகம் » Page 383

தமிழகம்

செங்கல்பட்டு, திருப்பத்தூர் மாவட்டங்களில் திடீர் நில அதிர்வு

  • by Senthil

செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காலை 7.39 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக… Read More »செங்கல்பட்டு, திருப்பத்தூர் மாவட்டங்களில் திடீர் நில அதிர்வு

நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

  • by Senthil

வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் வட தமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கி சென்ற ‘மிக்ஜம்’ புயலால், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்… Read More »நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

துரை தயாநிதிக்கு தீவிர சிகிச்சை.. திடீரென என்ன ஆச்சு?..

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரரான முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி (38). இவர் தொழில் அதிபராகவும், சினிமா திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். “மங்காத்தா”, “தமிழ்ப் படம்” உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.… Read More »துரை தயாநிதிக்கு தீவிர சிகிச்சை.. திடீரென என்ன ஆச்சு?..

ஸ்டார் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு…

  • by Senthil

சின்னத்திரை நடிகராகன கவின் லிப்ட் படத்தின் மூலம் நாயகனாக கோலிவுட்டிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து, அவர் நடித்த டாடா திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  இதைத்தொடர்ந்து, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத்… Read More »ஸ்டார் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு…

வெள்ளத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் 3 நாட்களுக்கு பிறகு மீட்பு…

சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி… Read More »வெள்ளத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் 3 நாட்களுக்கு பிறகு மீட்பு…

திருச்சியில் லாரி கவிழ்ந்து பஸ்க்காக நின்ற முதியவர் பலி…

  • by Senthil

தூத்துக்குடியில் இருந்து உர மூட்டைகள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கடலூர் நோக்கி புறப்பட்டது. லாரியை தூத்துக்குடி எட்டயபுரத்தை சேர்ந்த அர்ஜுனன் வயது (27) என்பவர் ஓட்டிச் சென்றார். இந்த லாரி இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 4… Read More »திருச்சியில் லாரி கவிழ்ந்து பஸ்க்காக நின்ற முதியவர் பலி…

அரியலூரில் ராணுவ பணிக்கு அனுப்பிய பெற்றோருக்கு வௌ்ளிபதக்கம் ….

  • by Senthil

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் படைவீரர் கொடிநாள் வசூல் பணியினை மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி கொடிநாள் வசூல் உண்டியலில் நிதி அளித்து, இன்று துவக்கி வைத்தார். இதுகுறித்து… Read More »அரியலூரில் ராணுவ பணிக்கு அனுப்பிய பெற்றோருக்கு வௌ்ளிபதக்கம் ….

அரியலூரில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள்…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க முதற்கட்டமாக மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்குவதற்காக 10,519 தண்ணீர் பாட்டில், 1000 பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அடங்கிய லாரி சென்னைக்கு… Read More »அரியலூரில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள்…

தஞ்சையில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் மூலம் மோசடி செய்தவரின் நண்பர் கைது…

தஞ்சாவூர், அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். இதில் முதலீடு செய்தால், அதிகளவில் பங்கு தருவதாக கூறி நூற்றுக்கணக்கானவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றார். சில மாதங்கள் பங்கு… Read More »தஞ்சையில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் மூலம் மோசடி செய்தவரின் நண்பர் கைது…

நிதியுதவிக்கான கோரிக்கை மனுவை ராஜ்நாத் சிங்கிடம் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

  • by Senthil

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக  ஏற்பட்ட பாதிப்புகளை தெரிவித்து, இடைக்கால நிதியுதவி கோரும் கோரிக்கை மனுவினை ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் அளித்தார். உடன்… Read More »நிதியுதவிக்கான கோரிக்கை மனுவை ராஜ்நாத் சிங்கிடம் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

error: Content is protected !!