Skip to content
Home » தமிழகம் » Page 4

தமிழகம்

இன்றும் நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை.. ?

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு… தென்மாவட்ட கடலோர பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதனால், சில மாவட்டங்களில் மிக கனமழையும், பல மாவட்டங்களில் கனமழையும் பெய்யும். குறிப்பாக இன்று:… Read More »இன்றும் நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை.. ?

100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தமா?…அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்…

தமிழகத்தில் வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வீட்டு பயன்பாட்டுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி… Read More »100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தமா?…அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்…

நீலகிரிக்கு வர வேண்டாம்… சுற்றுலா பயணிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்…

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பொழிந்து வருகிறது. சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்துக்கு அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகன மழை பொழியும் என்று வானிலை மையம்… Read More »நீலகிரிக்கு வர வேண்டாம்… சுற்றுலா பயணிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்…

குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு… பயணிகள் அலறியடித்து ஓட்டம்…சிறுவன் பலி…

மேற்கு தொடர்ச்சி மழையில் பெய்து வரும் கன மழையால், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் இன்று மதியம் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காட்டாற்று வெள்ளம் போல் அருவிகள் ஆர்ப்பரித்து கொட்டின. இதனால் அருவிகளில் குளித்துக்கொண்டிருந்த… Read More »குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு… பயணிகள் அலறியடித்து ஓட்டம்…சிறுவன் பலி…

குற்றால அருவிகளில் வெள்ளம்…. சிறுவன் மாயம்

நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது. அதன்படி 3 மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக  குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு எடுத்துள்ளது. வெள்ளம்… Read More »குற்றால அருவிகளில் வெள்ளம்…. சிறுவன் மாயம்

11ம் வகுப்பில் அதிகமார்க்…. புதுகை மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்பள்ளி 11ம்வகுப்புஅரசு பொதுத்தேர்வில் 100சதம் தேர்ச்சி பெற்றது.இதில் முகமதுரிஸ்வான்,திவ்யஸ்ரீ,அஸ்விதா,சுதர்சன், ஷிலாராணி, ராஜபிரித்திவ்,தர்ஷினி ஆகியோர்கள் சிறப்பிடம் பெற்றனர்.அவர்களை பள்ளி முதல்வர் தங்கம்மூர்த்தி, ஆலோசகர் அஞ்சலிதேவி மூர்த்தி,நிவேதிதாமூர்த்தி,நாகா அதியன் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.

3 நாள் நீலகிரி வரவேண்டாம்….. கலெக்டர் வேண்டுகோள்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தற்போது மலர்கண்காட்சி நடந்து வருகிறது. இதனால் பயணிகள் நாள்தோறும் ஏராளமானோர்  நீலகிரி மாவட்டத்திற்கு சென்ற வண்ணம் உள்ளனர்.  இதனால் நீலகிரி செல்ல இ பாஸ் முறை அறிமுகப்படுத்தப்டுள்ளது. ஆனாலும் ஊட்டி… Read More »3 நாள் நீலகிரி வரவேண்டாம்….. கலெக்டர் வேண்டுகோள்

ரூ.10ஆயிரம் லஞ்சம்……..மதுரை வருவாய் அலுவலர், உதவியாளர் கைது

  மதுரையில் சொத்துவரியில் பெயர் மாற்ற ரூ.10,000 லஞ்சம் பெற்ற வருவாய் அலுவலர் ஆறுமுகம், , உதவியாளர் சுதாகர்  ஆகியோர்  மீது  சம்பந்தப்பட்டவர்  லஞ்ச ஒழிப்பில்  புகார் செய்தார். போலீசார் கொடுத்த பணத்தை அவர்களிடம்… Read More »ரூ.10ஆயிரம் லஞ்சம்……..மதுரை வருவாய் அலுவலர், உதவியாளர் கைது

பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…. கல்வித்துறை அறிவிப்பு

தமிழ்நாடு அரசு  பள்ளிக் கல்வித்துறை  இயக்குனர்  செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில்  பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான 2024-25ம் கல்வி  ஆண்டுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு  மே மாதம் தொடங்கி நடத்திட அரசளவில்… Read More »பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…. கல்வித்துறை அறிவிப்பு

ஆடியோ விவகாரம்….. நடிகர் கார்த்திக் குமார் போலீசில் புகார்

பின்னணி பாடகி சுசித்ரா. சமீபத்தில் சுசித்ரா அளித்த பேட்டியில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதனைத்தொடர்ந்து கார்த்திக், சுசித்ராவிடம்… Read More »ஆடியோ விவகாரம்….. நடிகர் கார்த்திக் குமார் போலீசில் புகார்

error: Content is protected !!