Skip to content
Home » தமிழகம் » Page 408

தமிழகம்

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை….. பல்கலை தேர்வு ரத்து

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.… Read More »சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை….. பல்கலை தேர்வு ரத்து

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை…

  • by Senthil

வங்கக் கடலில் நேற்று வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு வந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறும் என்றும், அது… Read More »சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை…

அரியலூரில் 20 ஆயிரம் பனை விதைகளை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்….

  • by Senthil

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், “கலைஞர் நூற்றாண்டு விழாவினை” முன்னிட்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 25,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை துவக்கி வைத்து, 20,000 பனை விதைகள் நடும்… Read More »அரியலூரில் 20 ஆயிரம் பனை விதைகளை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்….

காரமடை-மஞ்சூர் சாலையில் அரசு பஸ்சை தாக்க முயன்ற காட்டுயானைகள்..

நீலகிரி மாவட்டத்திற்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர், கோத்தகிரி வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. விடுமுறை தினங்களில் இச்சாலைகளில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால் 3வது மாற்றுப்பாதையில் காரமடையில் இருந்து மன்சூருக்கு… Read More »காரமடை-மஞ்சூர் சாலையில் அரசு பஸ்சை தாக்க முயன்ற காட்டுயானைகள்..

காதலியை கரம்பிடித்த கிரிக்கெட் வீரர் முகேஷ்குமார்…

  • by Senthil

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார். கடந்த 1993ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி பிறந்தார். தந்தை டாக்ஸி பிஸினஸ் காரணமாக கடந்த 2012ம் ஆண்டு… Read More »காதலியை கரம்பிடித்த கிரிக்கெட் வீரர் முகேஷ்குமார்…

செல்போனுக்காக வடமாநில தொழிலாளி கொலை…

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ஆஸ்டின்பட்டி நெஞ்சக மருத்துவமனை வளாகம் உள்ளது. இங்கு புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அங்கு பீகார் மாநிலம் சுபேல் மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் குமார்(18), சன்னி(21) ஆகியோர்… Read More »செல்போனுக்காக வடமாநில தொழிலாளி கொலை…

வில்லன் கெட்டப்பே வேண்டாம்… விஜய் சேதுபதி அதிரடி முடிவு…

  • by Senthil

ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பல்வேறு மொழிப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் ஆகியவை திரையிடப்படுவது வழக்கம்.அந்த அவகையில் இந்த ஆண்டு தமிழ் மொழி சார்பாக பொன்னியின் செல்வன், விடுதலை ஆகிய படங்கள் திரையிடப்பட்டன.… Read More »வில்லன் கெட்டப்பே வேண்டாம்… விஜய் சேதுபதி அதிரடி முடிவு…

சஸ்பெண்ட் செய்வேன்…. கேள்வி கேட்ட கவுன்சிலருக்கு தஞ்சை மேயர் எச்சரிக்கை

தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில் இன்று  நடைபெற்றது. துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திமுக கவுன்சிலர் நீலகண்டன் பேசுகையில், மாநகராட்சியில் கடைகள் ஏலம்… Read More »சஸ்பெண்ட் செய்வேன்…. கேள்வி கேட்ட கவுன்சிலருக்கு தஞ்சை மேயர் எச்சரிக்கை

பொள்ளாச்சி அருகே ஸ்ரீஅழுக்கு சித்தர் கோவிலில் புதுச்சேரி முதல்வர் சாமி தரிசனம்..

  • by Senthil

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன் புதூர் ஸ்ரீ ல ஸ்ரீ அழுக்குச் சித்தர் கோவில் மிகவும் பிரபலமானது. தமிழ்நாடு கேரளா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து… Read More »பொள்ளாச்சி அருகே ஸ்ரீஅழுக்கு சித்தர் கோவிலில் புதுச்சேரி முதல்வர் சாமி தரிசனம்..

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்போம்.. திருச்சியில் அர்ஜூன் சம்பத் பேட்டி…

  • by Senthil

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் கடந்த2006 ஆம் ஆண்டு பெரியார் சிலையை உடைத்தது தொடர்பான வழக்கில், இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், திருச்சி முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக இன்று ஆஜரானார்.… Read More »அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்போம்.. திருச்சியில் அர்ஜூன் சம்பத் பேட்டி…

error: Content is protected !!