Skip to content
Home » தமிழகம் » Page 498

தமிழகம்

தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் திருடிய சிறுவன் கைது..

தஞ்சை அருகே வல்லம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அன்வர் பாட்சா என்பவரின் மகன் ஷேக்தாவூத் (34). இவரது மனைவி பிள்ளையார்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் கடந்த 17ம்… Read More »தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் திருடிய சிறுவன் கைது..

ஆம்னி பஸ் ஸ்டிரைக் வாபஸ்….. வழக்கம் போல இயக்கப்படும்..

  • by Senthil

தமிழகத்தில்  தொடர் விடுமுறை, பண்டிகை காலம் ஆகியவற்றையொட்டி  ஆம்னி பஸ்களில்  கட்டணம் திடீரென அதிகரிக்கப்பட்டது. இது குறித்து அரசுக்கு புகார்கள் வந்தது. இதையொட்டி ஆம்னி பஸ்களை அதிகாரிகள் சோதனையிட்டதில் முறையான ஆவணம் இல்லாதது உள்பட… Read More »ஆம்னி பஸ் ஸ்டிரைக் வாபஸ்….. வழக்கம் போல இயக்கப்படும்..

குலசேகரப்பட்டினம் தசரா… லட்சகணக்கான பக்தர்கள் திரண்டனர்

  • by Senthil

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா பெருந்திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடங்குவதற்கு முன்பாக பல லட்சம்… Read More »குலசேகரப்பட்டினம் தசரா… லட்சகணக்கான பக்தர்கள் திரண்டனர்

கரூரில் வாகன நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்…. வழி ஏற்படுத்தி தந்த டிராபிக் போலீஸ்..

கரூர் மாநகராட்சியில் பேருந்து நிலையம், ஜவகர் பஜார், கோவை சாலை ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுவது வழக்கம். ஆயுதபூஜை நாளான இன்று கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில்… Read More »கரூரில் வாகன நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்…. வழி ஏற்படுத்தி தந்த டிராபிக் போலீஸ்..

புதுகையில் மருது பாண்டியர்களின் 222வது நினைவு தினம்… அன்னதானம் வழங்கல்..

  • by Senthil

புதுக்கோட்டையில் மாமன்னர் மருது பாண்டியர்களின் 222வது வீரவணக்க நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. அகமுடையர் சங்கத்தின் சார்பில் புதுகை பழைய பேருந்து நிலையம் அருகில் மருதுபாண்டியர்களின் அலங்கரிக்கப்பட்ட உருவப்படத்திற்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.… Read More »புதுகையில் மருது பாண்டியர்களின் 222வது நினைவு தினம்… அன்னதானம் வழங்கல்..

மாமன்னன் ராஜராஜ சோழன் சதயவிழா ….. தஞ்சையில் தொடங்கியது…

  • by Senthil

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 வது சதய விழா இன்று காலை மங்கல இசை  யுடன்  தொடங்கியது. மாமன்னன் ராஜராஜ சோழன் முடி சூடிய திருநாள் அவர் பிறந்த நட்சத்திரமான… Read More »மாமன்னன் ராஜராஜ சோழன் சதயவிழா ….. தஞ்சையில் தொடங்கியது…

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை…

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 45,400க்கு விற்பனையாகிறது. அத்துடன் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து, ரூ. 5,675க்கும் விற்பனையாகிறது.

திருச்சி அதிகாரி வீட்டில் நகை கொள்ளை….. கேரள கொள்ளை கும்பல் கைது..

  • by Senthil

திருச்சிதிருவெறும்பூர்  அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்தர் (45). இவர் துப்பாக்கி தொழிற்சாலையில் பாதுகாப்பு துறை அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேணுகா (40) இவர்அண்ணா நகர்… Read More »திருச்சி அதிகாரி வீட்டில் நகை கொள்ளை….. கேரள கொள்ளை கும்பல் கைது..

சம்பா சாகுபடி செய்யலாமா, வேண்டாமா ? வேளாண்துறை அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக திருக்கு வளை அடுத்த கொடியலத்தூர், ஆதமங்கலம் வலிவலம், கண்ணாப்பூர், மருதூர், கச்சநகரம், சூரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார்… Read More »சம்பா சாகுபடி செய்யலாமா, வேண்டாமா ? வேளாண்துறை அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை

சென்னை அருகே மின்சார ரயில் 4 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு…

சென்னை, ஆவடி ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவை அந்த பகுதியில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடி நோக்கி வந்த மின்சார ரயிலானது ஆவடி ரயில் நிலையத்தில்… Read More »சென்னை அருகே மின்சார ரயில் 4 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு…

error: Content is protected !!