Skip to content
Home » தமிழகம் » Page 502

தமிழகம்

எதிர்க்கட்சித்துணைத்தலைவர் இருக்கை…. அதிமுகவினர் சபையில் இருந்து வெளியேற்றம்

  • by Senthil

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்சியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி. உதயகுமாருக்கு வழங்க வேண்டுமென அதிமுக சார்பில் சபாநாயகரிடம்… Read More »எதிர்க்கட்சித்துணைத்தலைவர் இருக்கை…. அதிமுகவினர் சபையில் இருந்து வெளியேற்றம்

தஞ்சை அருகே தங்கும் விடுதியில் மாணவரின் லேப்டாப்-செல்போன் திருட்டு….

தஞ்சை அருகே திருமலைசமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவரின் லேப்டாப் செல்போன் உட்பட பொருட்களை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி எஸ்என்இஎஸ் காலனி பகுதியை சேர்ந்த… Read More »தஞ்சை அருகே தங்கும் விடுதியில் மாணவரின் லேப்டாப்-செல்போன் திருட்டு….

தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் பலி….

தஞ்சை அருகே திருவையாறு மருவூர் பழைய தெருவை சேர்ந்த கலியராஜ் என்பவரின் மகன் முரளிதரன் (43). தனியார் மருந்து கம்பெனி ஊழியர். இவர் அலுவலக வேலையாக மன்னார்குடி சென்றுவிட்டு தனது பைக்கில் தஞ்சைக்கு திரும்பிக்… Read More »தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் பலி….

முக்கொம்பில் போலீசார் நடத்திய பாலியல் வன்கொடுமை… சட்டமன்றத்தில் முதல்வர் அதிரடி

  • by Senthil

திருச்சி முக்கொம்பு சுற்றுலாத் தலத்தில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த விவகாரத்தில் அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க.… Read More »முக்கொம்பில் போலீசார் நடத்திய பாலியல் வன்கொடுமை… சட்டமன்றத்தில் முதல்வர் அதிரடி

பெண் குழந்தைகளை காப்போம்…. கோவை கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி…

  • by Senthil

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அரசு சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கையெழுத்து இயக்கம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி… Read More »பெண் குழந்தைகளை காப்போம்…. கோவை கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி…

காவிரி…. மயிலாடுதுறையில் அனைத்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்….

கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய காவிரி நீரை வழங்க வலியுறுத்தியும், தண்ணீர் திறந்து விடாமல் தடுக்கும் கர்நாடக பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகளை கண்டித்தும், நடவடிக்கை எடுக்காமல் தமிழ்நாடு விவசாயிகளின் நலனை புறக்கணிக்கும் மத்திய… Read More »காவிரி…. மயிலாடுதுறையில் அனைத்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்….

டெங்கு ஒழிப்பு பணி.. கோவை கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு..

  • by Senthil

கோவை மாநகரில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் பல்வேறு அறிவுரைகளை வழங்கினர். மழைக்காலம் துவங்க உள்ள நிலையில்… Read More »டெங்கு ஒழிப்பு பணி.. கோவை கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு..

தஞ்சை வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ். சுவாமிநாதன் பெயர்….. முதல்வர் அறிவிப்பு

  • by Senthil

தஞ்சை ஈச்சங்கோட்டையில் உள்ள  அரசு வேளாண் கல்லூரிக்கு மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் பெயர் சூட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சட்டப்பேரவையில் விதி 110ன்… Read More »தஞ்சை வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ். சுவாமிநாதன் பெயர்….. முதல்வர் அறிவிப்பு

ராஜ ராஜ சோழனின் 1038வது சதய விழா…. தஞ்சையில் 25ம் தேதி விடுமுறை

தஞ்சை பெரியகோயிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1038 -tது சதய விழா அக்டோபர் 24 ம் தேதி தொடங்கப்படவுள்ளதை முன்னிட்டு, பந்தல் கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பார் போற்றும் புகழுடைய இந்தப்… Read More »ராஜ ராஜ சோழனின் 1038வது சதய விழா…. தஞ்சையில் 25ம் தேதி விடுமுறை

திருச்சியில் கிடப்பில் கிடக்கும் சாலை பணி… பொதுமக்கள் அவதி… கோரிக்கை…

திருச்சி, பொன்மலையடிவாரம் to ஜெயில் கார்னர் செல்லும் பிரதான சாலை அகல படுத்தும் வேலை நடக்கிறது. நன்றாக இருந்த நடு பகுதியை ரோட்டை கொத்தி தார் சாலை அமைக்க போகிறது … நன்று. கடந்த பதினைந்து… Read More »திருச்சியில் கிடப்பில் கிடக்கும் சாலை பணி… பொதுமக்கள் அவதி… கோரிக்கை…

error: Content is protected !!