Skip to content
Home » தமிழகம் » Page 506

தமிழகம்

காவிரி நீர் கோரி… 11ம் தேதி டெல்டா மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம்…

  • by Senthil

வரும் 11ம் தேதி காவிரி நீர் கோரி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது என்று காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூரில் இக்கூட்டியக்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில்… Read More »காவிரி நீர் கோரி… 11ம் தேதி டெல்டா மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம்…

பாக்., வளைகுடாவில் 10 தமிழக மீனவர்களை மீட்ட கடலோர காவல்படை…

பாம்பனில் இருந்து வடகிழக்கே 20 கடல் மைல் தொலைவில் 10 மீனவர்களுடன் தத்தளித்துக் கொண்டிருந்த படகை இந்திய கடலோர காவல்படை கப்பல் C-432 பத்திரமாக மீட்டது. கடற்கரைக் கப்பல் மண்டபத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது.… Read More »பாக்., வளைகுடாவில் 10 தமிழக மீனவர்களை மீட்ட கடலோர காவல்படை…

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை… இந்த மாதம் 14ம் தேதி ரூ.1000 வரவு வைக்கப்படும்….

  • by Senthil

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் ரூ.1,000 பெற்று பயன்பெறுவதற்காக 1 கோடியே 63 லட்சம் குடும்பத் தலைவிகள் விண்ணப்பித்திருந்தனர்.  இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்தொகை… இந்த மாதம் 14ம் தேதி ரூ.1000 வரவு வைக்கப்படும்….

மிரட்டுநிலை ஊராட்சியில்  புதிய மின்மாற்றி… அமைச்சர் ரகுபதி இயக்கி வைத்தார்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் ஒன்றியம் மிரட்டுநிலையில் புதிய மின்மாற்றியினை மக்கள் பயன்பாட்டிற்காக சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி இயக்கி வைத்தார்.அனைவரையும் மிரட்டுநிலை ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி வரவேற்றார்.நிகழ்வில் மாவட்ட  வருவாய் அலுவலர் செல்வி  அரிமளம்… Read More »மிரட்டுநிலை ஊராட்சியில்  புதிய மின்மாற்றி… அமைச்சர் ரகுபதி இயக்கி வைத்தார்…

அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 07.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 08.10.2023 மற்றும் 09.10.2023: தமிழ்நாடு,… Read More »அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

மெடிக்கல் ஷாப் ஊழியரின் வங்கி கணக்கில் ரூ.753 கோடி…. மேலும் ஒரு ஷாக்..

  • by Senthil

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த முகமது இத்ரிஸ் என்பவர் மெடிக்கல் ஷாப்பில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று தனது வங்கி கணக்கில் இருந்து நண்பர் ஒருவருக்கு 2000 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து… Read More »மெடிக்கல் ஷாப் ஊழியரின் வங்கி கணக்கில் ரூ.753 கோடி…. மேலும் ஒரு ஷாக்..

புதுகையில் மாரத்தான் போட்டி… அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்..

புதுக்கோட்டை முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கில் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியினை, சட்டம் , நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று… Read More »புதுகையில் மாரத்தான் போட்டி… அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்..

கால்நடை வளர்ப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்…. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தழுதாழை ஊராட்சியில், கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் நடத்தப்பட்ட கால்நடைகளுக்கான சுகாதார முறைகள் மற்றும் கால்நடை வளர்ப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாமினை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர்… Read More »கால்நடை வளர்ப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்…. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

நாகை துறைமுக பயணிகள் நிலைய கட்டிடத்தை ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேச்துறைக்கு வருகின்ற 10 ஆம் தேதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பயணிகள் நிலைய கட்டிடத்தை நாகை… Read More »நாகை துறைமுக பயணிகள் நிலைய கட்டிடத்தை ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ

யானையை பாதுகாப்போம்…. அனைவரையும் உறுதிமொழி எடுக்க வைத்த சிறுமி..

  • by Senthil

வனவிலங்குகள் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பேரூர் பகுதியில் உள்ள தமிழ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் நேயா என்ற தனியார்… Read More »யானையை பாதுகாப்போம்…. அனைவரையும் உறுதிமொழி எடுக்க வைத்த சிறுமி..

error: Content is protected !!