Skip to content
Home » தமிழகம் » Page 505

தமிழகம்

கோடநாடு வழக்கு சிபிசிஐடி போலீசார் இன்று இடைக்கால அறிக்கை தாக்கல்

நீலகிரி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த… Read More »கோடநாடு வழக்கு சிபிசிஐடி போலீசார் இன்று இடைக்கால அறிக்கை தாக்கல்

பெரம்பலூர் அருகே வாலிபர் ஒருவர் சடலமாக மீட்பு…

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள பாலையூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு-விஜயகுமாரி தம்பதியரின் மகன் சம்பத்குமார் (25), பிஇ., பொறியியல் பட்டதாரியான சம்பத்குமார் வேலை தேடி வந்தார். இதனிடையே கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர்… Read More »பெரம்பலூர் அருகே வாலிபர் ஒருவர் சடலமாக மீட்பு…

திருச்சி அருகே மரங்களுக்கு 3 வது பிறந்தநாள் விழா

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட புதுப்பட்டியில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கிராம மக்களின் உதவியோடு கடந்த 3 ஆண்டுகளுக்கு பின் பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டது. அதன்பின்னர் அது தொடர்ந்து பராமறிக்கப்படும் நிலையில்… Read More »திருச்சி அருகே மரங்களுக்கு 3 வது பிறந்தநாள் விழா

குளித்தலை அருகே ரூ.17 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது…

  • by Senthil

கரூர் மாவட்டம் கடவூர் அருகே முத்த கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சிதம்பரம் மகன் இளையராஜா வயது 45. இவர் தனது தந்தை பெயரில் உள்ள விவசாய நிலத்தினை அளவீடு செய்து தனது பெயருக்கு பட்டா… Read More »குளித்தலை அருகே ரூ.17 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது…

சுத்தமில்லா கழிவறை…. கல்லூரி முதல்வர் அலட்சியம்…. கல்லூரி மாணவர்கள் அவதி..

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் படித்து வருகின்றனர். இந்நிலையில் , பல வருடங்களாகவே கழிவறைகளை சுத்தம் செய்யாமல் இருந்தாலே மாணவர்கள் சிறுநீரகம்… Read More »சுத்தமில்லா கழிவறை…. கல்லூரி முதல்வர் அலட்சியம்…. கல்லூரி மாணவர்கள் அவதி..

மாநிலக் கல்வி கொள்கை விரைவில் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கபடும்- பொன்முடி

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘சமூக நீதிக் காவலர் கலைஞர் குழு’ ஆலோசனைக் கூட்டம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்… Read More »மாநிலக் கல்வி கொள்கை விரைவில் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கபடும்- பொன்முடி

காதல் மனைவியை தீ வைத்து எரித்து கொலை செய்த கணவன்…

  • by Senthil

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (28). பெயிண்டரான இவர் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு சென்னை மணலியைச் சேர்ந்த நந்தினி என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.… Read More »காதல் மனைவியை தீ வைத்து எரித்து கொலை செய்த கணவன்…

மாமியாரை சுட்டு கொலை செய்த போலீஸ் கான்ஸ்டபிள்…

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் ராமகுண்டம் காவல் ஆணையகத்தில் காவலராக பணி புரிந்து வருபவர் பிரசாத். மஞ்சிரியாலாவை சேர்ந்த பிரசாத் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குண்டல சிங்காரம் கிராமத்தை சேர்ந்த கமலம்மா என்பவரின்… Read More »மாமியாரை சுட்டு கொலை செய்த போலீஸ் கான்ஸ்டபிள்…

 தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

  • by Senthil

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர்… Read More » தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

இந்தியாவிலேயே உயர்கல்வி படித்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகம்…

பெரம்பலுார் மாவட்டம், இந்தியாவிலேயே உயர்கல்வி படித்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகம் – மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்வில் மாநில திட்டக்குழுத்துணைத்தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் பேச்சு கலை, இலக்கியம், கல்வி, இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றை மாணவ… Read More »இந்தியாவிலேயே உயர்கல்வி படித்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகம்…

error: Content is protected !!