Skip to content
Home » தமிழகம் » Page 878

தமிழகம்

96 இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் கார்த்தி…..

கடந்த 2018-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘96’.  பள்ளிப்பருவ காதலை மையப்படுத்தி வெளியானதால் இப்படத்தின் கதையை பலரும் அவர்களது சொந்த வாழ்வுடன் தொடர்புப்படுத்திக் கொண்டனர். பிரேம்குமார் இயக்கத்தில்… Read More »96 இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் கார்த்தி…..

கரூரில் வருமானவரித்துறை சோதனை நிறைவு…

கரூரில் வரி ஏய்ப்பு தொடர்பாக கடந்த 26-ந்தேதி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். வருமான வரித்துறை… Read More »கரூரில் வருமானவரித்துறை சோதனை நிறைவு…

நிர்வாகிகளிடம் முகம் கொடுத்து பேசாத அமைச்சர் மகேஷ்….. திமுக எம்.எல்.ஏ. நேருக்கு நேர் டோஸ்

தஞ்சாவூர்  தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் 30ம் தேதி  பட்டுக்கோட்டையில்  நடைபெற்றது.  இதில்  அமைச்சர் அன்பில் மகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் பழநிமாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர் பேராவூரணி எம்.எல்.ஏ.… Read More »நிர்வாகிகளிடம் முகம் கொடுத்து பேசாத அமைச்சர் மகேஷ்….. திமுக எம்.எல்.ஏ. நேருக்கு நேர் டோஸ்

கோவையில் இடிமின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை….

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெப்ப சலனம் காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் இடையர்பாளையம், டிவிஎஸ் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. அதற்கு முன்பு சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில்… Read More »கோவையில் இடிமின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை….

தாயை இழந்த ”குட்டி அணிலுக்கு” பால் ஊட்டிய சமூக ஆர்வலர்… வீடியோ…

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நாடார் காலணியில் இன்று காலை அப்பகுதியில் உள்ள மரத்திலிருந்து அணில் ஒன்று தனது குட்டியுடன் தவறி விழுந்த நிலையில் பரிதாபமாக தாய் அணில் உயிரிழந்த நிலையில் குட்டி அணில் பசியுடன்… Read More »தாயை இழந்த ”குட்டி அணிலுக்கு” பால் ஊட்டிய சமூக ஆர்வலர்… வீடியோ…

7ம் தேதி பள்ளிகள் திறப்பு…… கூடுதலாக 2,200 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் 7-ந் தேதி திறக்கப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள்… Read More »7ம் தேதி பள்ளிகள் திறப்பு…… கூடுதலாக 2,200 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு

ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்புக்கு அனுமதி…… தூத்துக்குடி கலெக்டர் பேட்டி

தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் அரசின் முடிவு குறித்து ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களுடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து மக்களின் கருத்தை  தூத்துக்கடி ஆட்சியர் செந்தில்… Read More »ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்புக்கு அனுமதி…… தூத்துக்குடி கலெக்டர் பேட்டி

கோகுல்ராஜ் கொலை வழக்கு….. யுவராஜ் உள்பட 10 பேருக்கு ஆயுள் சிறை உறுதி……ஐகோர்ட்அதிரடி

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி பள்ளிபாளையம் அடுத்த கிழக்கு தொட்டிபாளையம் ரயில் பாதையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.… Read More »கோகுல்ராஜ் கொலை வழக்கு….. யுவராஜ் உள்பட 10 பேருக்கு ஆயுள் சிறை உறுதி……ஐகோர்ட்அதிரடி

வால்பாறை அருகே நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபரின் சடலம் மீட்பு…

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த சோலையார் எஸ்டேட் பகுதியில் உள்ள பிர்லா நீர்வீழ்ச்சி பகுதியில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக கோவை சிங்காநல்லூரை சேர்ந்த ஜாகர் வயது( 21) தன்னுடைய காதலியுடன் நீர்வீழ்ச்சியை பார்க்க… Read More »வால்பாறை அருகே நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபரின் சடலம் மீட்பு…

பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் 9 ம் தேதி நடத்த வேண்டும்… அரசு அறிவிப்பு

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தை வருகிற 9-ந் தேதி (வெள்ளிக் கிழமை) மதியம் 3 மணிக்கு நடத்திட வேண்டும் என்று பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த… Read More »பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் 9 ம் தேதி நடத்த வேண்டும்… அரசு அறிவிப்பு

error: Content is protected !!