Skip to content
Home » தமிழகம் » Page 988

தமிழகம்

வேங்கைவயலில் 11 பேருக்கு டிஎன்ஏ சோதனை நடத்த முடிவு

  • by Senthil

புதுகை மாவட்டம்  வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த சில மாதங்களுக்கு முன்  மனித கழிவுகள் கலக்கப்பட்டதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த கிராமத்தை… Read More »வேங்கைவயலில் 11 பேருக்கு டிஎன்ஏ சோதனை நடத்த முடிவு

செல்போன்-பணம் வழிப்பறி வழக்கு…. தஞ்சையில் 2 வாலிபர்களுக்கு 6 ஆண்டு சிறை….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள ஆலமன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் மகன் பாரதிதாசன் (24). இவர் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி வெளியூர் செல்வதற்காக கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.… Read More »செல்போன்-பணம் வழிப்பறி வழக்கு…. தஞ்சையில் 2 வாலிபர்களுக்கு 6 ஆண்டு சிறை….

தஞ்சை அருகே மகளிர் சுகாதார வளாகம் திறப்பு…..

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே உள்ள கொந்தகை ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன் நிதியிலிருந்து ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் மற்றும் ரூ.1.61… Read More »தஞ்சை அருகே மகளிர் சுகாதார வளாகம் திறப்பு…..

இஸ்லாமியர்களின் 27வது நோன்பு….. ஆண்கள் மற்றும் பெண்கள் சிறப்பு தொழுகை….

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகையானது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த மாதம் 23ம் தேதி தமிழ்நாட்டில் பிறை தெரிந்ததை முன்னிட்டு 24ம் தேதி முதல்… Read More »இஸ்லாமியர்களின் 27வது நோன்பு….. ஆண்கள் மற்றும் பெண்கள் சிறப்பு தொழுகை….

கோவையில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்….

  • by Senthil

கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் இயக்கப்பட்டு வந்த என்டிசி ஆலைகள் மூடப்பட்டன. இதனையடுத்து கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதிலும் என்டிசி பஞ்சாலைகள் முழுமையாக இயக்கப்படாமல் இருந்து வருகிறது. எனவே என்டிசி… Read More »கோவையில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்….

புதுகையில் காங்கிரசார் தபால் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டம்…

புதுக்கோட்டையில் தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி யினர் இன்றுகாலை மாவட்டத்தலைவர் முருகேசன் தலைமையில் முற்றுகைப்போராட்டம் செய்தனர். ராகுல் காந்தி யின் எம்.பி.பதவியை பறித்த மோடி அரசைக்கண்டித்துமுற்றுகைப்போராட்டம் செய்தனர். போராட்டத்தில் துரைதிவ்வியநாதன், பெனட்,… Read More »புதுகையில் காங்கிரசார் தபால் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டம்…

கள்ளக்காதலில் இருந்த மனைவியை கத்தியால் சரமாரி குத்திக்கொன்ற கணவன்….

  • by Senthil

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பள்ளபாளையம் பகுதியில் வசித்து வருபவர் கணேசன், கூலித் தொழிலாளி. இவரது மனைவி நிவேதா (24). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.… Read More »கள்ளக்காதலில் இருந்த மனைவியை கத்தியால் சரமாரி குத்திக்கொன்ற கணவன்….

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி… தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அதிமுகவில் எடப்பாடி, ஓபிஎஸ் என இரட்டை தலைமை செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தனக்கு தான் கட்சியில் அதிக பொதுக்குழு உறுப்பினர்க்ள, எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் ஆதரவு உள்ளது. தான் பொதுச்செயலாளராக தேர்வு… Read More »அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி… தேர்தல் ஆணையம் அறிவிப்பு

நாகையில் தனியார் உப்பு தொழிற்சாலை தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்….

  • by Senthil

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் கெம்ப்ளாஸ்ட் சன்மார் லிமிடெட் எனும் தனியார் உப்பு தொழிற்சாலை உள்ளது. இதில் 60க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்களும், 500-க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்களும் உள்ளனர் ,… Read More »நாகையில் தனியார் உப்பு தொழிற்சாலை தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்….

திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு…..ஜி கார்னரில் பந்தல்கால் நடப்பட்டது…

  • by Senthil

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் தொடர்ந்து ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.  இந்நிலையில், வரும் 24 ம் தேதி திருச்சியில் ஓபிஎஸ் அணி சார்பில் முப்பெரும் விழா… Read More »திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு…..ஜி கார்னரில் பந்தல்கால் நடப்பட்டது…

error: Content is protected !!